Back to homepage

Tag "வீடமைப்பு அமைச்சு"

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த, வட மாகாணத்துக்கு மேலும் நனோ நீர் சுத்திகரப்பு இயந்திரங்கள்

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த, வட மாகாணத்துக்கு மேலும் நனோ நீர் சுத்திகரப்பு இயந்திரங்கள் 0

🕔31.Mar 2024

– முனீரா அபூபக்கர் – வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அதன்படி, 24 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் ஏப்ரல் 06ஆம் திகதி – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட

மேலும்...
குறைந்த வருமானம் பெறுவோர், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சீன உதவியில் 1996 வீடுகள்

குறைந்த வருமானம் பெறுவோர், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சீன உதவியில் 1996 வீடுகள் 0

🕔24.Sep 2023

– முனீரா அபூபக்கர் – குறைந்த வருமானம் பெறுபவர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக சீன அரச உதவியுடன் கட்டப்படும் 1996 வீட்டு அலகுகள் குறித்த ஒப்பந்தம் – அடுத்த மாதம் கைச்சாத்திடப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீட்மைப்பு அமைச்சு தெரிவித்தது. சீனாவின் பீஜிங்கில் அடுத்த மாதம் நடைபெறும் ‘Belt and Road Initiative’ (BRI)

மேலும்...
ஓய்வு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, நான் தொழில் வழங்குவதில்லை: நாமலுக்கு சஜித் பதிலடி

ஓய்வு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, நான் தொழில் வழங்குவதில்லை: நாமலுக்கு சஜித் பதிலடி 0

🕔5.Dec 2016

“நான் ஓய்வு விடுதிகளுக்கு நபர்களை கொண்டு சென்று தொழில் வழங்குவதில்லை. அவ்வாறு அழைத்து செல்லப்பட்டு தொழில் வழங்கிய முறை குறித்து ஹம்பாந்தோட்டையில் அனைவரும் அறிந்துள்ளனர். அதேபோன்று மாளிகை, நிலத்தடி வீடுகளுக்கு அழைத்து சென்றும் தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லை” என்று நாமல் ராஜபக்ஷவை பார்த்து, அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில்  தெரிவித்தார். வரவு – செலவுத்திட்டத்தின் வீடமைப்பு அமைச்சு

மேலும்...
தந்தையைப் போல் தனயன்; காலை ஐந்து மணிக்கே வந்து, கடமையினைப் பொறுப்பேற்ற சஜீத் பிரேமதாஸ

தந்தையைப் போல் தனயன்; காலை ஐந்து மணிக்கே வந்து, கடமையினைப் பொறுப்பேற்ற சஜீத் பிரேமதாஸ 0

🕔14.Sep 2015

– அஷ்ரப் ஏ. சமத் –இ லங்கையில் 15 தொடக்கம் 20 இலட்சம் குடும்பங்கள் வீடுகளின்றி உள்ளன. இவர்கள் வெயிலிலும், மழையிலும் நனைந்து,  பாதை ஓரங்களிலும் கடலோரங்களிலும், கஸ்டப்படுகின்றனர், இவ்வாறான  வீடற்றோர் பிரச்சினையைத் தீா்ப்பதற்கான பாரிய பொறுப்பினை ஜனாதிபதியும் பிரதமந்திரியும் என்னிடம் ஒப்படைத்துள்ளாா்கள் என்று அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்தார்.பத்தரமுல்ல – செத்சிரிபாயவிலுள்ள வீடமைப்பு அமைச்சில், இன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்