Back to homepage

Tag "வட மாகாணம்"

முஸ்லிம்கள் எமக்கு ஒத்துழைக்கவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் எமக்கு ஒத்துழைக்கவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு 0

🕔31.Oct 2016

தமிழ் மக்களின் போராட்ட நடவடிக்கைகளில், முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பைின் தலைவர் ரா. சம்பந்தன் தெரிவித்தார். வடக்கிலிருந்த முஸ்ஸிம் மக்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு, நேற்று 30 ஆம் திகதியுடன் 26 வருடங்கள் பூர்த்தியாவதையொட்டி, வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்த விஷேட

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பசியாற்றும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பசியாற்றும் நிகழ்வு 0

🕔21.Jun 2016

– முன்ஸிப் – கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, வட மாகாணம் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை மாவட்டத்தினூடாக பயணிக்கும் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் பசியாற்றும் நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டம் தாண்டியடி பிரதேசத்தில் இடம்பெற்றது. கதிர்காமத்துக்கு புனித யாத்திரை செல்லும் வகையில், வட மாகாணத்திலிருந்து கடந்த மே

மேலும்...
வட மாகாண ஆளுநராக ரெஜிரோல் கூரேயை நியமிப்பது குறித்து ஆட்சேபனையில்லை: சிவாஜிலிங்கம்

வட மாகாண ஆளுநராக ரெஜிரோல் கூரேயை நியமிப்பது குறித்து ஆட்சேபனையில்லை: சிவாஜிலிங்கம் 0

🕔12.Feb 2016

வட மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் கூரேயை அரசாங்கம் நியமிப்பது தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லையென, வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஏனெனில், ரெஜினோல்ட் கூரே – அனுபவம் வாய்ந்த ஓர் அரசியல்வாதி என்றும் அவர் குறிப்பிட்டார். இருந்தபோதும், வட மாகாணத்தின் ஆளுநராக தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவரை நியமிப்பதையே, தாம் பெரிதும்

மேலும்...
வட மாகாண ஆளுநராகிரார், ரெஜினோல்ட் குரே

வட மாகாண ஆளுநராகிரார், ரெஜினோல்ட் குரே 0

🕔7.Feb 2016

வட மாகாண ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ். பலிஹகாரவின் இடத்துக்கே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் பலிஹகாரவின் பதவிக் காலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வட மாகாணசபையின் ஆளுர் பலிஹகார அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில், தென்கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல்

வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில், தென்கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் 0

🕔3.Nov 2015

வட மாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டுமென வலியுறுத்தி, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை புதன்கிழமை, கவன ஈர்ப்பு ஒன்றுகூடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர். பல்கலைக்கழ முன்றலில் இடம்பெறும் இந்த ஒன்றுகூடலை, தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து, பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கவனஈர்ப்பு நடவடிக்கை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கவனஈர்ப்பு நடவடிக்கை 0

🕔23.Oct 2015

– அஹமட் – வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை, நினைவுகூறும் வகையிலும், அந்த மக்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பெரிய பள்ளி வாசலில் ஜும்ஆ தொழுகை இடம்பெற்றதையடுத்து நடைபெற்ற

மேலும்...
வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றக் கோரி, சாய்ந்தமருதிலும் கையெழுத்து சேகரிப்பு

வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றக் கோரி, சாய்ந்தமருதிலும் கையெழுத்து சேகரிப்பு 0

🕔12.Jun 2015

– எம்.வை. அமீர் – வட மாகாணத்திலிருந்து 1990 ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை – மீள்குடியேற்றக் கோரி, இரண்டு லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில், இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீனின்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கையெழுத்து வேட்டை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கையெழுத்து வேட்டை 0

🕔12.Jun 2015

– அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம். றம்ஸான் ​ – வட மாகாண முஸ்லிம்களின்  உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி கையெழுத்திடும் நடவடிக்கை,  இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையினை தொடர்ந்து – அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் இடம்பெற்றது. இதற்கமைவாக, கல்முனை முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக, இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையின் பின்னர் –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்