Back to homepage

Tag "ராஜித சேனாரத்ன"

ரணிலுக்கு ஆதரவளிக்க, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

ரணிலுக்கு ஆதரவளிக்க, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக ராஜித சேனாரத்ன தெரிவிப்பு 0

🕔6.Apr 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும், கட்சி தீர்மானம் எடுக்கத் தவறினால் குழுவாக ஆதரவளிக்கவுள்ளதாகவும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று (06) தெரிவித்தார். “யார் என்ன சொன்னாலும் ஹர்ஷ டி சில்வா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான ஆவணம் மாயம்: நீதிமன்றுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான ஆவணம் மாயம்: நீதிமன்றுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔7.Feb 2023

மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இருவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆவணங்களில் ஒன்று காணாமல் போயுள்ளதாக – கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சாட்சியமாக பெயரிடப்பட்ட இலங்கை

மேலும்...
கொவிட் பாதிப்பை குறைத்துக் காட்டும் ‘மேஜர் ஜெனரல்’: நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டார் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித

கொவிட் பாதிப்பை குறைத்துக் காட்டும் ‘மேஜர் ஜெனரல்’: நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டார் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித 0

🕔17.Aug 2021

கொவிட் இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்து குறைந்த 400எண்ணிக்கை வெளியிடும் விடயத்துக்கு பின்னால், ராணுவ அதிகாரியொருவர் இருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் ‘மேஜர் ஜெனரல்’ ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மேஜர் ஜெனரலே, கோவிட் வைரஸால் இறந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களின்

மேலும்...
றிஷாட் பதியுதீனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மக்கள் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ராஜித, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்பு

றிஷாட் பதியுதீனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மக்கள் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ராஜித, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்பு 0

🕔30.Apr 2021

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து, அரசியல் நாடகத்தை, அரங்கேற்றிக்கொண்டிருக்காமல், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பாயிஸின் ஏற்பாட்டில் கொழும்பு – தெவட்டகஹ

மேலும்...
ராஜித, சத்துரவிடம் 05 மணியாலம் வாக்கு மூலம் பதிவு

ராஜித, சத்துரவிடம் 05 மணியாலம் வாக்கு மூலம் பதிவு 0

🕔22.Mar 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன மற்றும் அவரின் மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனரத்ன ஆகிய இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து சுமார் 05 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வௌியேறினர். வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக இன்று காலை அவர்கள் இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகியிருந்தனர். ஊடகவியலாளர் ஒருவர் தன்னை

மேலும்...
சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன்  ‘டீல்’ வைத்த பழக்கதோஷத்தில், ராஜித தவறாக பேசுகிறார்: ஹாபிஸ் நஸீர் காட்டம்

சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் ‘டீல்’ வைத்த பழக்கதோஷத்தில், ராஜித தவறாக பேசுகிறார்: ஹாபிஸ் நஸீர் காட்டம் 0

🕔20.Feb 2021

மதம் மற்றும் சமூகத்தை அடகு வைத்துவிட்டுத்தான் அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்துக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்ததாக, ராஜிதசேனாரத்ன எம்.பி தெரிவித்த கருத்து, பணத்துக்கு சோரம்போகும் அவரது குணத்தையே காட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ராஜிதசேனாரத்ன எம்.பி தெரிவித்த கருத்துக்களை நிராகரித்த

மேலும்...
துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கிய போது, நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிணை

துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கிய போது, நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிணை 0

🕔18.Jan 2021

முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை 2014ஆம் ஆண்டு குத்தகைக்கு வழங்கும் போது நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், லஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட 03 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜிதவும் குடும்பத்தினரும் பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டனரா; செய்தியின் உண்மைத்தன்மை என்ன?  # fact check

முன்னாள் அமைச்சர் ராஜிதவும் குடும்பத்தினரும் பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டனரா; செய்தியின் உண்மைத்தன்மை என்ன? # fact check 0

🕔2.Nov 2020

– மப்றூக் – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரின் குடும்பத்தினரும் பொத்துவில் – அறுகம்பே பிரசேத்துக்கு சுற்றுலா வந்த நிலையில், அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி பொய்யானது என ‘புதிது’ செய்தித்தளத்தளம் தெரிந்து கொண்டது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரின் குடும்பத்தினரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை மீறி சுற்றுலா வந்தமை

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு 27ஆம் திகதி வரை விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு 27ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔13.May 2020

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலி்ல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவரை

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜித, சாதாரண வாட்டுக்கு மாற்றம்

முன்னாள் அமைச்சர் ராஜித, சாதாரண வாட்டுக்கு மாற்றம் 0

🕔1.Jan 2020

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று புதன்கிழமை லங்கா தனியார் வைத்தியசாலையின் சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் சர்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜித்த சேனாரத்ன நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். ராஜித்த சேனாரத்ன லங்கா தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜிதவை, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் செயற்பாடு இடைநிறுத்தம்

முன்னாள் அமைச்சர் ராஜிதவை, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் செயற்பாடு இடைநிறுத்தம் 0

🕔29.Dec 2019

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை மாற்றும் செயற்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. லங்கா தனியார் வைத்தியசாலையிலிருந்து ராஜித சேனாரத்னவை கொண்டு செல்வதற்காக வந்திருந்த அம்பியுலன்ஸ், அவரை ஏற்றிச் செல்லாமல் திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னைய செய்தி லங்கா தனியார் வைத்தியாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். லங்கா

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்க மறியலில் வைக்க, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்க மறியலில் வைக்க, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு 0

🕔27.Dec 2019

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித தற்போது நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜித சிகிச்சை பெற்று வரும் லங்கா வைத்தியசாலைக்கு கொழும்பு மேலதிக

மேலும்...
ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை 0

🕔23.Dec 2019

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்வதற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராஜித சேனாரத்னவுக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்குமாறு, குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஆராய்ந்த நீதவான், ராஜிதவுக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய முன்னாள் அமைச்சர்

மேலும்...
வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் ராஜிதவின் ஊடக சந்திப்பில் பேசியவர்கள் கைது

வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் ராஜிதவின் ஊடக சந்திப்பில் பேசியவர்கள் கைது 0

🕔14.Dec 2019

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்த இருவரையும், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வௌ்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் மேற்குறித்த இருவரும் பல அதிர்ச்சியூட்டும்  தகவல்களை வெளியிட்டிருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில்

மேலும்...
வெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

வெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Dec 2019

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெள்ளை வேன் தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான காணொளியின் தொகுப்பை ஆராய்ந்து, அதன் உண்மைத் தன்மை தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். மேற்படி வழக்கு, கொழும்பு பிரதான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்