முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை நீடிப்பு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிரான பிடியானையை மாத்தறை பிரதான நீதவான் சத்துர திசநாயக்க இன்று (21) நீடித்தார். நிலம் வாங்கிய வழக்கு தொடர்பாக இரண்டாவது முறையாகவும்…
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிரான பிடியானையை மாத்தறை பிரதான நீதவான் சத்துர திசநாயக்க இன்று (21) நீடித்தார். நிலம் வாங்கிய வழக்கு தொடர்பாக இரண்டாவது முறையாகவும்…
முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை தொடர்ந்தும் இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (26) உத்தரவிட்டார்.…
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரின் மனைவியும் நேற்று (22) கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில்…
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். 2014…
வாரியபொல அருகே விபத்துக்குள்ளான டிஃபெண்டர் வாகனத்தை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரை – பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் எனும்…
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரசுக்குத் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களைத் திரும்பக் கையளிக்கும் போது, நிலுவையில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை செலுத்துவது கட்டாயமாகும் என, பொது…
குருணாகல் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் 19 வயது மகனின் பெயரில், ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில், மதுபான விற்பனை உரிமங்களை முன்னாள் ஜனாதிபதி ரணில்…
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களை தொடர்ந்தும் வைத்திருப்போருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னாள்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என – போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தீர்மானித்துள்ளார். ஹோமாகம தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி 20…
சொகுசு வாகனங்கள், முழு நேரப் பாதுகாப்பு, ஏராளமான உதவியாளர்கள் என, வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், தற்போது தான் முன்பு ஆற்றி வந்த…