18 வயதுக்குட்பட்ட 03 லட்சம் மாணவர்கள், போதைப் பழக்கத்துக்கு அடிமை 0
நாடு முழுவதும் 18 வயதிற்கு உட்பட்ட 295,872 மாணவர்கள் ஹெராயின், கஞ்சா, மாத்திரைகள், சிகரெட்டுகள் அல்லது பிற வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழகத்கத்துக்கு அடிமையாகி உள்ளமை தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான பல்வேறு குற்றங்கள் பற்றி பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை பெறப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கூறியுள்ளார்.