Back to homepage

Tag "மருந்து"

அமைச்சர் கெஹலியவிடம் சிஐடி வாக்குமூலம்

அமைச்சர் கெஹலியவிடம் சிஐடி வாக்குமூலம் 0

🕔26.Dec 2023

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பு மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை 10.00 மணியளவில் அமைச்சரின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வு திணைக்கள

மேலும்...
கஞ்சா மருந்துகளை சட்டபூர்வமாக்கும் மசோதா, ஜப்பான் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

கஞ்சா மருந்துகளை சட்டபூர்வமாக்கும் மசோதா, ஜப்பான் நாடாளுமன்றில் நிறைவேற்றம் 0

🕔7.Dec 2023

கஞ்சாவை அடிப்படையாகக் கொண்ட மருந்துகளை சட்டபூர்வமாக்குவதற்கான மசோதா – ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. அதே நேரத்தில் கஞ்சாவை பொழுதுபோக்கிற்கு பயன்படுத்துவதற்கான தடையை கடுமையாக்கியுள்ளது. ஜப்பானிய மேல் சபையில் நேற்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட கஞ்சா மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், கஞ்சாவிலிருந்து பெறப்பட்ட மருத்துவப் பொருட்கள் மீதான தடையை நீக்குவதற்கு வழி வகுக்கும். கஞ்சா

மேலும்...
பாலியல் நடத்தைக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகை மருந்து, ஜெல் சிக்கின: சந்தேக நபரும் கைது

பாலியல் நடத்தைக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகை மருந்து, ஜெல் சிக்கின: சந்தேக நபரும் கைது 0

🕔3.Dec 2023

– அஷ்ரப் ஏ சமத் – பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் குளிசைகள், ஜெல் உள்ளிட்ட சட்டவிரோதமான மருந்துவகைகளை பாரியளவில் இலங்கைக்குள் கொண்டுவந்த நபரொருவர் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். 61 வயதுடைய சந்தேக நபர் – குணசிங்கபுரவில் உள்ள வீடொன்றில், குறித்த பொருட்களைக் களஞ்சியப்படுத்தியிருந்த நிலையில், அவரை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்தனர். பாலியல் நடத்தைகளுக்கு

மேலும்...
மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல

மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல 0

🕔1.Dec 2023

மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து, 2024 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் ஏனைய சர்ச்சைக்குரிய விடயங்களைத் தடுக்க வழி ஏற்படும் என்று சுகாதார ராஜாங்க

மேலும்...
35 கோடி ரூபாய் பெறுமதியான மருந்து, வைத்திய உபகரணங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

35 கோடி ரூபாய் பெறுமதியான மருந்து, வைத்திய உபகரணங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கம் 0

🕔26.Nov 2023

350 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வக உபகரணங்கள் பழுதடைந்தமையின் காரணமாக, பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டன. அரச வைத்தியசாலைகளன் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டிருந்த மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், ஆய்வக உபகரணங்கள் பழுந்தடைந்தமையின் காரணமாக அவை கைவிடப்பட்டன. இவற்றின் பெறுமதி 349 மில்லியன் ரூபாயாகும் என, கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. சில

மேலும்...
நாட்டில் 216 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாட்டில் 216 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு 0

🕔22.Aug 2023

நாட்டில் 216 மருந்துகளுக்கான பற்றாக்குறையை உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பற்றாக்குறை சற்று முன்னேற்றமடைந்துள்ள போதிலும், எஞ்சியுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, எதிர்வரும் மாதங்களில் பற்றாக்குறையை 100க்கும் கீழ் குறைக்க வேண்டியுள்ளது என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார். 14 உயிர்காக்கும்

மேலும்...
கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈடு வழங்க உத்தரவு

கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈடு வழங்க உத்தரவு 0

🕔3.Jul 2023

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்ட நிலையில், ஒவ்வாமைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நட்டஈடு வழங்குமாறு பணித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் கூறினார். நுவரெலிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களில் 11 பேர் குணமடைந்துள்ளதோடு, இரண்டு பேர் தொடர்ந்தும்

மேலும்...
நுவரெலியா வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை செய்த 10 பேருக்கு பார்வை இழப்பு: காரணம் குறித்து விளக்கம்

நுவரெலியா வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை செய்த 10 பேருக்கு பார்வை இழப்பு: காரணம் குறித்து விளக்கம் 0

🕔8.May 2023

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் கலந்துள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தியமையே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 05 ஆம் திகதிக்கு பின்னர்

மேலும்...
கொவிட் தொற்றுள்ளவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம்

கொவிட் தொற்றுள்ளவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் 0

🕔2.Sep 2021

கொவிட் தொற்றுக்கு இலக்கானவர்கள் ‘ஐவர்மெக்டின்’ மருந்து பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு அவசர அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொவிட் வைரஸுக்கு ‘ஐவர்மெக்டின்’ பலனளிக்க கூடியது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இதனால் அந்த மருந்து பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள

மேலும்...
கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டு பிடித்துள்ளதாக அறிவிப்பு

கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டு பிடித்துள்ளதாக அறிவிப்பு 0

🕔13.Jul 2020

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கொரோனா

மேலும்...
கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; எலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையும் வெற்றி

கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; எலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையும் வெற்றி 0

🕔4.Apr 2020

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பேர்க் (Pittsburgh) மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேற்படி மருந்தைக் கொண்டு எலியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பேராசிரியர் ஆன்ட்ரியோ கம்போட்டோ (Andrea Gambotto), லூயிஸ் ஃபாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு, இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்