Back to homepage

Tag "புத்தர் சிலை"

சங்கமன்கண்டியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை  அகற்றப்பட்டது; மக்களின் எதிர்ப்புக்கு வெற்றி

சங்கமன்கண்டியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது; மக்களின் எதிர்ப்புக்கு வெற்றி 0

🕔12.Dec 2021

– புதிது செய்தியாளர் அஹமட் – பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை (12) அகற்றப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் – நேற்று அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது. இதனையடுத்து அப்பிரதேச மக்கள் இந்த நடவடிக்கைக்கு

மேலும்...
தமிழர் பிரதேசத்தில் ‘முளைத்த’ திடீர் புத்தர் சிலை: மக்களின் எதிர்ப்பினால் அகற்றுவதற்கு சம்மதம்

தமிழர் பிரதேசத்தில் ‘முளைத்த’ திடீர் புத்தர் சிலை: மக்களின் எதிர்ப்பினால் அகற்றுவதற்கு சம்மதம் 0

🕔11.Dec 2021

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலக எல்லைப் பிரிவுக்குட்பட்ட தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பிரதேசத்தில் இன்று (11) அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டமைக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினை அடுத்து, அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பொத்துவில் முகுதுமகா விகாரையின் விகாரதிபதி தலைமையில், அதிகாலை வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டதாக, பொத்துவில் பிரதேச சபையின்

மேலும்...
மாவனல்ல பிரதேசத்தில் புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் கைது

மாவனல்ல பிரதேசத்தில் புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் கைது 0

🕔5.Jan 2021

மாவனல்ல – இம்புல பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி இரவு புத்த சிலை ஒன்றை சேதப்படுத்திய சந்தேகநபரை, மாவனல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகாலை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். பொலிஸ் ஊடக ​பேச்சாளர் மேலும்

மேலும்...
பொலிஸாரிடம் சிக்கிய மாணிக்கக் கல்லில் செய்த புத்தர் சிலை; 600 கோடி ரூபா பெறுமதி: உரிமையாளர் யார்?

பொலிஸாரிடம் சிக்கிய மாணிக்கக் கல்லில் செய்த புத்தர் சிலை; 600 கோடி ரூபா பெறுமதி: உரிமையாளர் யார்? 0

🕔8.Oct 2020

மொனராகல – கும்புகன பிரதேசத்தில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் பொலிஸார் கைப்பற்றிய மிகப் பெறுமதி வாய்ந்த புத்தர் சிலையின் உரியாளர் தொடர்பில், விசாரணைகளின் போது தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை பெறுமதியில் சுமார் 600 கோடி ரூபாய் பெறுமதியான நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சிலையொன்றினை அண்மையில் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். ஊவா மாகாணத்திலுள்ள

மேலும்...
மஹர சிறைச்சாலை பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை: ரிஷாட் பதியுதீன் கண்டனம்

மஹர சிறைச்சாலை பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை: ரிஷாட் பதியுதீன் கண்டனம் 0

🕔26.Feb 2020

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான

மேலும்...
புத்தல் சிலை உடைப்பு விவகாரம்: பிற்போக்கு வாதத்தைத் தோற்கடிக்கும் பொருட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

புத்தல் சிலை உடைப்பு விவகாரம்: பிற்போக்கு வாதத்தைத் தோற்கடிக்கும் பொருட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் 0

🕔27.Dec 2018

இனங்களுக்கிடையில் சமாதானத்தை சீர்குலைத்து மத ரீதியிலான மோதல்களை உருவாக்கும் இந்த நாசகார செயல்களின் பின்னணியில் இயங்கும் மோசமான சக்திகளை அவசரமாக இனம் காணவேண்டியது அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.மாவனெல்லைப் பகுதியில் புத்தர் சிலைகள் சில நாசகார சக்திகளால் சிதைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு

மேலும்...
திருகோணமலை மாவட்டத்தில், நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைப்பு

திருகோணமலை மாவட்டத்தில், நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைப்பு 0

🕔8.Jan 2017

திருகோணமலையில் மாவட்டத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு புத்தர் சிலைகள் இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. மொரவெவ சந்தி, புல்மோட்டை 14 ஆம் கட்டை, வெல்கம் விகாரை மற்றும் திரியாய் சந்தி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்பாட்டினை மேற்கொண்டவர்கள் தொடர்பில், இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என அறியமுடிகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக

மேலும்...
கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு

கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு 0

🕔15.Dec 2016

– எம்.ரீ. ஹைதர் அலி –திருமலை மாவட்டத்தின், கிண்ணியா பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமான கட்டட நிர்மாணத்தினை நிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்.திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மேற்படி சட்ட விரோதக் கட்டடம் தொடர்பில் சுட்டிக்காட்டி பேசினார்.இதன்போதே, சட்ட

மேலும்...
கடவுளுக்கு சட்டமில்லை

கடவுளுக்கு சட்டமில்லை 0

🕔25.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆரவாரத்துடன் மாயக்கல்லி மலையில் ஆரம்பிக்கப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சிகள், மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருக்கின்றன. எவையெல்லாம் அங்கு நடக்குமென்று சிறுபான்மை மக்கள் அச்சப்பட்டனரோ அவையனைத்துக்குமான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏமாற்றமும், கவலையும் எஞ்சிய நிலையில், சுற்றியுள்ள மக்கள் தங்கள் இயலாமையினை நொந்து கொண்டு, நடக்கின்றவற்றினை தூர நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இறக்காமம்

மேலும்...
அமைச்சுப் பதவியைத் துறப்பேன்; இறக்காமம் புத்தர் சிலை தொடர்பில், தயாகமகே அச்சுறுத்தல்

அமைச்சுப் பதவியைத் துறப்பேன்; இறக்காமம் புத்தர் சிலை தொடர்பில், தயாகமகே அச்சுறுத்தல் 0

🕔8.Nov 2016

இறக்காமம் – மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையினை அகற்றும் நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்குமானால், அமைச்சுப் பதவியை துறப்பேன் என்று அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார். மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், இங்கு வரும்வரை தான்

மேலும்...
புத்தர் சிலை விவகாரம்: அரைஞாண் கயிற்றால் அம்மணத்தை மறைக்கிறார், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்

புத்தர் சிலை விவகாரம்: அரைஞாண் கயிற்றால் அம்மணத்தை மறைக்கிறார், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் 0

🕔6.Nov 2016

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை வைப்பினை, தான் ஒரு போதும் ஆதரித்துப் பேசவில்லை என்றும், அவ்வாறு பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை  எனவும் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்துள்ளார். மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள அதாஉல்லாவின் அரசியலைத் தக்க வைப்பதற்காக, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தச் செய்தியானது,

மேலும்...
புத்தர் சிலை விவகாரம்; எதிர்க்கட்சிக்காரனைப் போல், ஹக்கீம் பார்த்து விட்டுப் போனமை கேவலமானது: முபாறக் மௌலவி காட்டம்

புத்தர் சிலை விவகாரம்; எதிர்க்கட்சிக்காரனைப் போல், ஹக்கீம் பார்த்து விட்டுப் போனமை கேவலமானது: முபாறக் மௌலவி காட்டம் 0

🕔2.Nov 2016

– எஸ். அஷ்ரப்கான் – தமிழ் பேசும் மக்கள் மட்டுமே வாழும் இற‌க்காம‌த்தில் புத்த‌ர் சிலை அரச ஆதரவு அதிகாரிகளுடன் வைக்கப்பட்டமை, இந்த அரசின் இனவாதத்தை காட்டுவதுடன், முஸ்லிம் காங்கிரசின் கையாலாகாதனத்தையும் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடந்த அரசாங்கம் போன்றே எதுவித

மேலும்...
இறக்காமத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி, புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக; தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிப்பு

இறக்காமத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி, புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக; தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிப்பு 0

🕔29.Oct 2016

– றிசாத் ஏ காதர் – சட்டத்துக்கு முரணான வகையிலேயே இறக்காமம் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டதாக தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிறி ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இதேவேளை, மேற்படி சிலையினை குறித்த இடத்தில் வைப்பதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவொன்றை, சிலையினை அங்கு நிறுவிய பௌத்த மதகுருமாரிடம், இன்றைய தினம் தான் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார். இறக்காமம்

மேலும்...
இறக்காமம் பிரதேசத்தில் புதிதாக புத்தர் சிலை: மற்றுமொரு ஆக்கிரமிப்பு; மக்கள் பிரதிநிதிகள் மௌனம்

இறக்காமம் பிரதேசத்தில் புதிதாக புத்தர் சிலை: மற்றுமொரு ஆக்கிரமிப்பு; மக்கள் பிரதிநிதிகள் மௌனம் 0

🕔29.Oct 2016

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில், இன்று சனிக்கிழமை புதிதாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை குறித்து, அப்பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர். தமிழ் மக்கள் வாழும், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில் இந்த புத்தர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்