தலைப்புச் செய்திகள்

பிள்ளையான்

கிழக்கில் 2008இல் 05 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட தொடர் கொலையில், பிள்ளையான் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்

கிழக்கில் 2008இல் 05 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட தொடர் கொலையில், பிள்ளையான் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்

0

கிழக்கு மாகாணத்தில் 2008-ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட – தொடர் கொலைகள் குறித்த விசாரணைகள் தொடர்பாக, மட்டக்களப்பு நீதவான்…

பிள்ளையான் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு

பிள்ளையான் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு

0

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், தான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த…

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானை தான் சந்தித்தமை உண்மை என, நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானை தான் சந்தித்தமை உண்மை என, நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

0

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தபோது, அவரை தான் சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒத்துக் கொண்டுள்ளார். அவர் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும்…

நீண்ட கால தடுப்புக் காவலின் பின்னர், பிள்ளையானை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

நீண்ட கால தடுப்புக் காவலின் பின்னர், பிள்ளையானை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

0

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் 2006-ஆம் ஆண்டு காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை, கிழக்கு மாகாண முன்னாள்…

தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை சந்தித்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு உதய கம்மன்பில தகவல்

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கில் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல் வழக்கு தொடர்பாக சிஐடியினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

பிள்ளையான் விவகாரம்: சிஐடியிடம் ரணில் விக்ரமசிங்க, சட்ட விரோத கோரிக்கையொன்றை முன்வைத்ததாக தெரிவிப்பு

0

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படுகின்ற முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த…

பிள்ளையானை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை

பிள்ளையானை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை

0

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்…

கைதான பிள்ளையான், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டார்

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், நேற்று (08) கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க பிள்ளையானுக்கு சிஐடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், கால அவகாசம் கோரி கடிதம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க பிள்ளையானுக்கு சிஐடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், கால அவகாசம் கோரி கடிதம்

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான – பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை…

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் தெரிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், ராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)…

சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிக்கத் தயார் என ஆசாத் மௌலானான தெரிவிப்பு

சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிக்கத் தயார் என ஆசாத் மௌலானான தெரிவிப்பு

0

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிப்பதற்கு தான் தயார் என ஆசாத் மௌலானா அறிவித்துள்ளார் ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன…

சேனல் 4 ஆவணப்பட விவகாரம்: பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு பேராயர் இல்லம் கண்டனம்

0

சேனல் 4 ஆவணப்படம் ஊடாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை – கொழும்பு பேராயர் இல்லம் கண்டித்துள்ளது. குறித்த வெளிப்படுத்தல் தொடர்பில்…

‘ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு’ என்கிற குற்றச்சாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: சாணக்கியன் எம்.பி

‘ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு’ என்கிற குற்றச்சாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: சாணக்கியன் எம்.பி

0

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன்  பிள்ளையான் என அழைக்கப்படும் ராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது என, அசாத் மௌலானா வழங்கிய வாக்கு மூலத்துக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்…

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடரப் போவதில்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானம்

0

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த வழக்கை, இனி தொடரப் போவதில்லை என சட்ட மா…

ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான்: பிணையில் விடுதலை

0

கொலைக் குற்றச்சாட்டில் கைதாகி, ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சிவேநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேல்…