Back to homepage

Tag "பிரதமர் ரணில் விக்ரமசிங்க"

அறுவைக்காடு குப்பை பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பேச்சு; பாதிப்பு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவு

அறுவைக்காடு குப்பை பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பேச்சு; பாதிப்பு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவு 0

🕔5.Apr 2019

புத்தளம், அறுவைக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படப்போகும் பாதிப்புக்களை இரண்டு வார காலத்திற்குள் தமக்கு சமர்ப்பிக்குமாறும், அதனை விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் புத்தளம் பிரதிநிதிகளுடன் மீண்டும் ஒரு கலந்துரையாடலை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை மாலை உறுதியளித்தார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில், புத்தளம் மாவட்ட

மேலும்...
தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக, ஹாபிஸ் நசீர் நியமனம்

தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக, ஹாபிஸ் நசீர் நியமனம் 0

🕔20.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  புதன்கிழமை இந்த நியமனத்தை வழங்கி வைத்தார். பிரதமரின் வசமுள்ள அமைச்சின் கீழ், மேற்படி தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார

மேலும்...
போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும் 0

🕔19.Feb 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர்.பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும்.சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை

மேலும்...
யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைகளை நீக்க, அமைச்சர் றிசாட் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன்

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைகளை நீக்க, அமைச்சர் றிசாட் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் 0

🕔18.Feb 2019

யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் இருந்துவரும் தடைகளை நீக்கி, அதனை வெற்றிகரமாக முன்டுப்பதற்கு இதுவரை காலமும்   அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்டு வந்த  தீவிர முயற்சிகளுக்கு  தற்போது உரிய  பலன் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தில் இதற்கான பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ் மாநகர முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் யாழ் மாவட்டத்துக்கான  மீள் குடியேற்ற

மேலும்...
பிரதமரின் செயலாளருடைய களவுபோன கைத்தொலைபேசி சிக்கியது; திருடியவரும் அடையாளம் காணப்பட்டார்

பிரதமரின் செயலாளருடைய களவுபோன கைத்தொலைபேசி சிக்கியது; திருடியவரும் அடையாளம் காணப்பட்டார் 0

🕔18.Feb 2019

பிரதமர் ரணில் விக்­கி­ரமசிங்­க­வுடைய செய­லாள­ரை் ஒருவின் திருட்டுப் போன தொலை­பேசியை, யாழ்ப்­பாண நக­ரத்­தி­லுள்ள தொலை­பேசி விற்­பனை நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலி­ஸா­ர் மீட்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வியாழக்கிழமை யாழ்ப்­பா­ணம் சென்றிருந்த போது, அவ­ரின் பெண் செயலாளரும் அங்கு சென்றிருந்­தார். அதன்போது அவ­ரின் கைத்தொலை­பேசி அங்கு கள­வு போயிருந்தது. இது தொடர்­பில் யாழ்ப்பாணம் பொலிஸ்

மேலும்...
மதுஷ் சிக்கியது எப்படி; உள்ளுக்குள் புகுந்த உளவாளிகள்: ஜனாதிபதியின் உத்தரவில், லத்தீப் வகுத்த ரகசியத் திட்டம்

மதுஷ் சிக்கியது எப்படி; உள்ளுக்குள் புகுந்த உளவாளிகள்: ஜனாதிபதியின் உத்தரவில், லத்தீப் வகுத்த ரகசியத் திட்டம் 0

🕔6.Feb 2019

– திக் திக் சம்பவத்தை தருகிறார் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை கைது செய்யும் திட்டம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பான செய்திகளில் மதுஸூம் சம்பந்தப்பட்டதால், அப்போதே விசேட அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்பிடம் இந்த பணியை இரகசியமாக ஒப்படைத்தார் மைத்ரி. அதன்

மேலும்...
பிரதமர் ரணிலின் படத்தைக் காட்சிப்படுத்துமாறு, மைத்திரி உத்தரவு

பிரதமர் ரணிலின் படத்தைக் காட்சிப்படுத்துமாறு, மைத்திரி உத்தரவு 0

🕔13.Jan 2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படத்தை மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் உடனடியாக காட்சிப்படுத்துமாறு, மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள மைத்திரி குணரத்ன உத்தரவிட்டுள்ளார். தன்னுடைய கடமைகளை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற போதே அவர் இந்த உத்தரவை வழங்கினார். ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஆளுநரின் புகைப்படங்கள் உள்ள நிலையில், அங்கு பிரதமரின்

மேலும்...
இரண்டாம் கட்ட ஆட்டம்

இரண்டாம் கட்ட ஆட்டம் 0

🕔1.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலரங்கங்களில் கொழுந்து விட்டெரிந்த தீ, இப்போது நீறு பூத்த நெருப்பாக மாறியுள்ளது. ‘ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவியை வழங்க, ஜனாதிபதி இணங்கியதுடன், அரசியல் நெருக்கடி, முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிட முடியாது’ என்று, இந்தப் பத்தியில் பதிவு செய்திருந்தோம். அது பொய்த்துப் போகவில்லை. வேறொரு முகத்துடன், அரசியல் நெருக்கடியின் ‘இரண்டாம்

மேலும்...
அமைச்சர்களின் பொறுப்புக்களைத் தெரியப்படுத்தும், வர்த்தமானி அறிவித்தல்: இழுத்தடிப்புக்குப் பின்னர் வெளியானது

அமைச்சர்களின் பொறுப்புக்களைத் தெரியப்படுத்தும், வர்த்தமானி அறிவித்தல்: இழுத்தடிப்புக்குப் பின்னர் வெளியானது 0

🕔29.Dec 2018

– அஹமட் – அமைச்சர்களின் கடமைகள் மற்றும் அமைச்சுக்களின் கீழ் வரும் நிறுவனங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். நேற்றைய திகதியிடப்பட்டு வெளியாகியுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் பொலிஸ் திணைக்களம், முப்படைகள் மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் ஆகியவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் வசம் பாதுகாப்பு அமைச்சு உள்ளமை

மேலும்...
‘கறுப்பு ஊடகங்கள்’ மீது ரணில் பாய்ச்சல்: ஜனவரியில் பட்டியலை வெளியிடப் போவதாகவும் தெரிவிப்பு

‘கறுப்பு ஊடகங்கள்’ மீது ரணில் பாய்ச்சல்: ஜனவரியில் பட்டியலை வெளியிடப் போவதாகவும் தெரிவிப்பு 0

🕔21.Dec 2018

கறுப்பு ஊடகங்கள் அமைச்சரவை தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட்டு சதிகளை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் குற்றம் சாட்டினார். இந்த கறுப்பு ஊடகங்களின் பட்டியலை ஜனவரி மாதம் சபையில் முன்வைப்பதாகவும் அவர் கூறினார். அடுத்த ஆண்டின் முதலாவது காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கணக்கறிக்கை மீதான விவாதத்தை

மேலும்...
எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைப்பு: நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு

எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைப்பு: நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு 0

🕔21.Dec 2018

எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைத்து நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார். அந்த வகையில் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 10 ரூபாவாலும், டீசலின் விலை 05 ரூபாவினாலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதம மந்திரியாகப் பதவியேற்ற போதும், சடுதியாக மூன்று

மேலும்...
ரணிலின் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவியில்லை

ரணிலின் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவியில்லை 0

🕔19.Dec 2018

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படாதென, அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் வைத்​தே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். மேலும், அவ்வாறு ரணில்

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு குழுவை சபாநாயகர் நியமித்தார்: முஸ்லிம்கள் சார்பில் நௌபல் தெரிவு

எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு குழுவை சபாநாயகர் நியமித்தார்: முஸ்லிம்கள் சார்பில் நௌபல் தெரிவு 0

🕔28.Aug 2018

எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக குழுவினை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்துள்ளார். ஐந்து பேரைக் கொண்ட மேற்படி குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் கலாநிதி ஏ.எஸ்.எம். நௌபல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும், மூன்று சதிகாரர்கள்: ஜி.எல். பீரிஸ் அம்பலப்படுத்தினார்

மாகாண சபைத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும், மூன்று சதிகாரர்கள்: ஜி.எல். பீரிஸ் அம்பலப்படுத்தினார் 0

🕔30.Jul 2018

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் காலங்கடுத்தும் சதித்திட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் ஆகியோரே ஈடுப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனைக் கூறுவதற்கு தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலங்கடுத்துவதை தொடர்ந்தும் வேடிக்கை

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்; ஜனவரியில் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது: பிரதமர் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்; ஜனவரியில் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது: பிரதமர் தெரிவிப்பு 0

🕔27.Jul 2018

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் ஊவா மாகாண சபைகள் தவிர்ந்த ஏனைய 07 சபைகளுக்கும், இவ்வாறு ஜனவரியில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற போதே,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்