நாட்டில் இன்று தொடக்கம் கடும் மழை: அரச நிறுவனங்கள் தயார் நிலையில்
நாட்டில் இன்று (29) தொடக்கம் அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்க நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. …
