தலைப்புச் செய்திகள்

பஃப்ரல்

71 ஆயிரம் பேர் போட்டியிடும் தேர்தல் களத்தில், 200 முறைப்பாடுகள் மட்டுமே பதிவாகியுள்ளன: அமைதி நிலவுவதாக பஃப்ரல் தெரிவிப்பு

71 ஆயிரம் பேர் போட்டியிடும் தேர்தல் களத்தில், 200 முறைப்பாடுகள் மட்டுமே பதிவாகியுள்ளன: அமைதி நிலவுவதாக பஃப்ரல் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இதுவரை பெரும்பாலும் அமைதியாக நடைபெற்று வருவதாக பஃப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 71,000 பேர் போட்டியிட்ட போதிலும்,…

8888 வேட்பாளர்களில் 1000 பேர் மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபாடு

8888 வேட்பாளர்களில் 1000 பேர் மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபாடு

0

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், 1,000க்கும் குறைவானவர்களே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளமை, அரசியல் ஈடுபாடுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது என்று – பஃப்ரல்…

மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்

மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்

0

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமான முதல் மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர் குழு…

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கும் அறிவிப்பு தொடர்பில் பஃப்ரல் முறைப்பாடு

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கும் அறிவிப்பு தொடர்பில் பஃப்ரல் முறைப்பாடு

0

அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் 2025 ஆம் ஆண்டு முதல் அதிகரிப்பதற்கு, அமைச்சரவை அண்மையில் எடுத்த தீர்மானம், ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க ஊழியர்களின் சுதந்திர…

மாகாண ஆளுநர்கள் சட்டங்களை மீறிச் செயற்படுவதாக, பஃப்ரல் குற்றச்சாட்டு

மாகாண ஆளுநர்கள் சட்டங்களை மீறிச் செயற்படுவதாக, பஃப்ரல் குற்றச்சாட்டு

0

மாகாண ஆளுனர்கள் சிலர், தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பிரதமர் தினேஸ்…

ஒத்தி வைக்க முயற்சித்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: பெஃப்ரல் எச்சரிக்கை

0

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படுவதற்கு…

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட சந்தர்ப்பமுள்ளதாக, ‘பஃப்ரல்’ அமைப்பு தெரிவித்துள்ளது.…

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை  நிராகரிக்குமாறு கோரிக்கை

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு கோரிக்கை

0

உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 9ஆம் திகதி உள்ளுராட்சி…

நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி

நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி

0

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பிரதான தடையாக அரசாங்கம் கூறுகின்ற நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தரப்பினர் தயாராக இருந்தால், தேர்தலை நடத்துவதற்கு தயாரா?…