Back to homepage

Tag "நிதியமைச்சு"

பொருட்கள், சேவைகளுக்கு அதிரடியாக வரிக்குறைப்பு; சிறிய ரக லொறிகளுக்கு 03 லட்சம் ரூபாய் விலை குறைகிறது: நிதியமைச்சு அறிவிப்பு

பொருட்கள், சேவைகளுக்கு அதிரடியாக வரிக்குறைப்பு; சிறிய ரக லொறிகளுக்கு 03 லட்சம் ரூபாய் விலை குறைகிறது: நிதியமைச்சு அறிவிப்பு 0

🕔17.Aug 2017

பொருட்கள் மற்றும் சேவைகள் சிலவற்றுக்கான வரிகளை நீக்குவதாகவும், குறைப்பதாகவும் இன்று வியாழக்கிழமை நிதியமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில், இன்டநெட் சேவை மீதான 10 வீத வரி, செப்படம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்படவுள்ளது. மேலும், 150 சி.சி. வலுவுக்குக் குறைவான  மோட்டார் சைக்கிள்களுக்கான வரியில் 90 வீதமானவை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது. அதேபோன்று, சிறிய

மேலும்...
சீனிக்கான இறக்குமதி வரி, 08 ரூபாவால் அதிகரிப்பு: நிதியமைச்சு அறிவிப்பு

சீனிக்கான இறக்குமதி வரி, 08 ரூபாவால் அதிகரிப்பு: நிதியமைச்சு அறிவிப்பு 0

🕔15.Aug 2017

சீனிக்கான விஷேட இறக்குமதி வரி 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல், இந்த விசேட வரி அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிலோ கிராம் சீனிக்கு தற்போதை இறக்குமதி வரி 10 ரூபாவாகும். தற்போதைய அறிவிப்பின்படி இந்தத் தொகை 18 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. உள்நாட்டு கரும்பு தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு,

மேலும்...
லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக

லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக 0

🕔25.Jun 2017

லொத்தர் சபை உத்தியோகத்தர்களுக்கு உத்தரவு வழங்கும் அதிகாரம், அச் சபையின் சட்டத்தின்படி, வெளி விவகார அமைச்சர் ரவி கருணாநாயகவுக்குக் கிடையாது என, எதிர்க்கட்சி பிரதம கொரடாவும், ஜே.வி.பி. தலைவருமான அனுர குமார திஸாநாயக, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். லொத்தர் சபை சட்டத்தின் படி, நிதியமைச்சர்தான் அதற்குப் பொறுப்பான அமைச்சராவார் எனவும் அவர்  இதன்போது கூறினார். மேலும், லொத்தர் சபையையின்

மேலும்...
சீனி ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரிக்கிறது: வயிற்றில் அடிக்கிறார் மங்கள

சீனி ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரிக்கிறது: வயிற்றில் அடிக்கிறார் மங்கள 0

🕔6.Jun 2017

சீனிக்கான இறக்குமதி வரி இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில், ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி, 10 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் நிதி தெரிவித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது சீனி உள்ளிட்ட பல்வேறு நாளாந்தப் பாவனைப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது. எவ்வாறாயினும், அவ்வாறு விலை குறைக்கப்பட்ட

மேலும்...
மஹிந்தவின் வெங்காய அரசியலால், அரசுக்கு பல கோடி நஷ்டம்: விசாரணைகளில் அம்பலம்

மஹிந்தவின் வெங்காய அரசியலால், அரசுக்கு பல கோடி நஷ்டம்: விசாரணைகளில் அம்பலம் 0

🕔20.Apr 2017

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்காக, அறுபது ரூபாய் பெறுமதியுடைய பெரிய வெங்காயத்தினை, உள்ளுர் விவசாயிகளிடமிருந்து 90 ரூபாய்க்கு கொள்வனவு செய்தமையின் மூலம், கடந்த ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் அரச நிதி, நஷ்டப்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு விவசாயிகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து பெரிய வெங்காயத்தை

மேலும்...
நீர், மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்காது; நிதியமைச்சு

நீர், மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்காது; நிதியமைச்சு 0

🕔25.Nov 2015

நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டமை காரணமாக – நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்வு கூறப்பட்டது. ஆயினும், இது வரை 11 வீதம் எனும் தனி பெறுமானமாக அறவிடப்பட்ட வற் வரியானது, வரவு -செலவுத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்