றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நேர்மையான பார்வை என்ன? 0
– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்து நாம் அறிவோம். இது பற்றி பலரும் பல்வேறு விதமான கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்குள்ளே, இது தொடர்பில் கூறப்படும் கருத்துக்கள் குறித்து, நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.