உள்ளூராட்சி தேர்தல் ஒக்டோபரில்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒக்டோபர் மாதமளவில் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், ஜூலை மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே, தேர்தலை ஒழுங்கு செய்வதற்கு குறைந்தப்பட்சம் 75 நாட்களாவது தேவைப்படும் எனவும் அவர் கூறினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் ஒத்தி