நாடாளுமன்ற தேர்தலில் 159 அசுரப் பெரும்பான்மையைப் பெற்று தேசிய மக்கள் சக்தி வெற்றி
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியுள்ளது. தேர்தலின் இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய மக்கள்…
