நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ராஜிநாமா: பசிலுக்கு வழி விட்டார் 0
பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, அவரின் பதவியை ராஜநாமா செய்துள்ளார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார் என தெரியவருகிறது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் செல்வதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஜயந்த கெட்டகொட ராஜிநாமா செய்துள்ளார் என, அந்தக் கட்சியின் செயலாளர்