Back to homepage

Tag "திறைசேரி"

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு, முட்டைக்கு குறைப்பு

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு, முட்டைக்கு குறைப்பு 0

🕔27.Aug 2023

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி விலக்கை திறைசேரி மீளப்பெற்றுள்ளது. உலக சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா மிரர் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பால் மா இறக்குமதிக்கு பொருந்தும் சுங்க இறக்குமதி வரி 20% அல்லது ஒரு கிலோவுக்கு 225 ரூபாய், எது அதிகமாக

மேலும்...
லிற்ரோ நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா வழங்கியது

லிற்ரோ நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா வழங்கியது 0

🕔20.Jul 2023

லிட்ரோ எரிவாயு நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (20) தெரிவித்தார். அதன்படி, நாட்டிலுள்ள முன்னணி எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், அதன் லாபத்திலிருந்து மேற்படி தொகையை வழங்கியுள்ளது. அதன் முதன்மைப் பங்குதாரரான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஊடாக இந்த தொகை

மேலும்...
பெருமளவு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீங்குகின்றன

பெருமளவு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீங்குகின்றன 0

🕔26.Mar 2023

அடுத்த நான்கு மாதங்களில் 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கும் என்று திறைசேரியின் அதிகாரி தெரிவித்துள்ளனர். எனினும் வாகன இறக்குமதிக்கான தடை குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர். “100 முதல் 150 வரையபன பொருட்களின் இறக்குமதிக்கு தடைநீக்கம் செய்யப்படுவதால், அந்நிய செலவாணி கையிருப்பு மற்றும்

மேலும்...
உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு 0

🕔20.Feb 2023

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்க பெறாமையினால் முன்னதாக உறுதியளித்தபடி தேர்தலை நடத்த முடியாதென ஆணைக்குழு கூறியுள்ளது. தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி, திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. அதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு

மேலும்...
கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

கட்டுப்பணமாக செலுத்தப்பட்ட தொகையை தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள்தாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் 186 மில்லியன் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுப்பணத்தை தேர்தலுக்குப் பயன்படுத்த முடியுமா என, சில அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைத்துள்ள என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை 0

🕔12.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு – திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால், நீதிக்கோரி உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “பெப்ரவரி இறுதி வரை – தேர்தல் செலவுக்காக 800 மில்லியன் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை தவணை முறையில்

மேலும்...
அத்தியவசிய அரச செலவுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்குமாறு, திறைசேரிக்கு ஜனாதிபதி உத்தரவு

அத்தியவசிய அரச செலவுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்குமாறு, திறைசேரிக்கு ஜனாதிபதி உத்தரவு 0

🕔8.Feb 2023

அரச வருமான நிலைமை மேம்படும் வரை, அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரி செயலாளருக்கு உத்தரவு விடுத்துள்ளார். முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில்

மேலும்...
சம்பளம் வழங்க பணம் இல்லை; 06 மாதங்களுக்கு திறைசேரியிடம் உதவி கோருகிறது ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம்

சம்பளம் வழங்க பணம் இல்லை; 06 மாதங்களுக்கு திறைசேரியிடம் உதவி கோருகிறது ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம் 0

🕔15.Mar 2022

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் – தொலைக்காட்சி நிலையத்தில் கடமையாற்றுவோருக்கான சம்பளம் மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளை ஈடு செய்வதற்காக, 06 மாத காலத்துக்கு திறைசேரியில் இருந்து 240 மில்லியன் ரூபாவினை வழங்குமாறு, அந்தக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், தமது ஊழியர்களின் சம்பளம் மற்றும்

மேலும்...
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?: வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?: வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல் 0

🕔17.Oct 2021

எரிபொருள் விலையை அதிகரிக்காமலிருக்கத் தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டால் மக்கள் மேலும் அசௌகரிய நிலையை எதிர்நோக்க நேரிடும். சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வெகுவாக

மேலும்...
உலக வங்கியிடமிருந்து 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அரசாங்கம் பேச்சுவார்த்தை

உலக வங்கியிடமிருந்து 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அரசாங்கம் பேச்சுவார்த்தை 0

🕔13.Sep 2021

உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணய பெறுமதியில் சுமார் 10007 கோடி ரூபாவாகும்) கடனாகக் கோரியுள்ளதாக திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கிராமங்களில் வீதிகளை அமைப்பதற்காகவும் விவசாயத் திட்டங்களை மேற்கொள்வதற்காகவும் இந்தக் கடன் கோரப்பட்டுள்ளது. 3000 கிலோமீட்டர் வீதிகளை அமைப்பதற்கு 450 மில்லியன் டொலர்களையும், விவசாய திட்டங்களுக்கான களஞ்சியசாலைகள் மற்றும் சேகரிப்பு

மேலும்...
அலோசியஸின் 1000 கோடி ரூபாவினை, மத்திய வங்கி முடக்கியது

அலோசியஸின் 1000 கோடி ரூபாவினை, மத்திய வங்கி முடக்கியது 0

🕔8.Jan 2018

திறைசேறி முறிகள் மற்றும் ஏனைய முதலீடுகளின் நிமித்தம் மத்திய வங்கியில் பெபெச்சுவல் ரெசறிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ள 1000 கோடி ரூபாவினை (10 பில்லியன்) மத்திய வங்கி முடக்கி வைத்துள்ளதாக அறியக் கிடைக்கிறது. அதேவேளை, பாதுகாப்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் கீழ் பங்குப் பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டில் பெபெச்சுவல் ரெசறிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ள 200 கோடி ரூபாவினை (02

மேலும்...
அரசுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்பு, கை நழுவிப் போன அமைச்சர்: அரசியல் கிசுகிசு

அரசுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்பு, கை நழுவிப் போன அமைச்சர்: அரசியல் கிசுகிசு 0

🕔2.Jun 2017

– எம்.ஐ.முபாறக் –கடந்த இரண்டு வருடங்களாக அமைச்சர்கள் செயற்பட்ட விதத்தில் அதிருப்தியடைந்த ஜனாதிபதி அமைச்சரவையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டார். இரண்டு வருடங்களாக சிக்கலை ஏற்படுத்திய-சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முடிவெடுத்தார். அந்த வகையில்,ஜனாதிபதி அதிகம் கவனம் செலுத்தியது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் – அதிக பணம் சுற்றித்

மேலும்...
கீதாவுக்கு வழங்கப்பட்ட வாகன வரிச் சலுகையை மீளப் பெற வேண்டும்: கபே வேண்டுகோள்

கீதாவுக்கு வழங்கப்பட்ட வாகன வரிச் சலுகையை மீளப் பெற வேண்டும்: கபே வேண்டுகோள் 0

🕔4.May 2017

வரிச் சலுகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு வழங்கப்பட்ட வாகனங்களுக்கான வரிப் பணத்தை, அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ‘கபே’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. சபா நாயகர் மற்றும் திரைசேரி செயலாளர்  ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றின் மூலம், இந்தக் கோரிக்கையை கபே முன்வைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு, கீதா தகுதியற்றவர்

மேலும்...
அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கான நிதியை வழங்க வேண்டாம்; பிரதமர் உத்தரவு

அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கான நிதியை வழங்க வேண்டாம்; பிரதமர் உத்தரவு 0

🕔10.Jun 2016

வெள்ளத்தாலும், கொஸ்கம வெடி விபத்தினாலும் அழிவடைந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வரையில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்குரிய நிதியினை வழங்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறைசேரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நேற்று வியாழக்கிழமை அவர் இந்த உத்தரவினை வழங்கினார். பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வீடுகளை அமைப்பதற்கான நிதியினை வழங்கும் வரை, இந்த நடவடிக்கை

மேலும்...
தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை; ரணில் கேள்வி

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை; ரணில் கேள்வி 0

🕔31.Mar 2016

வடக்கிலுள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை குறித்து ஜீ.எல்.பீரிஸ் அறிந்திருப்பின், அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழக்கியிருக்கலாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த வெடி பொருட்கள் வௌ்ளவத்தையிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு வர இருந்ததாக பீரிஸ் குறிப்பிட்டுள்ளதாகவும், அது பற்றி அவர் அறிந்திருப்பின் பொலிஸாரிடம் ஏன் சொல்லவில்லை எனவும் பிரதமர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்