தலைப்புச் செய்திகள்

திறைசேரி

திறைசேரியில் பணம் காணாமல் போனமை தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் உயிரிழப்பு

திறைசேரியில் பணம் காணாமல் போனமை தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் உயிரிழப்பு

0

நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் டொலர் பணம், திறைசேரியில் இருந்து காணாமல் போனமை தொடர்பில் பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவரான – ரங்க ராஜபக்ஷ எனும் உதவிப்…

500 பில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்குவதால், நாடு வங்குரோத்து அடைந்து விடும்: பேச்சுக்களுக்கு ஜனாதிபதி பதில்

500 பில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்குவதால், நாடு வங்குரோத்து அடைந்து விடும்: பேச்சுக்களுக்கு ஜனாதிபதி பதில்

0

முன்மொழியப்பட்ட 500 பில்லியன் ரூபாய் மேலதிக நிதி ஒதுக்கீடு (supplementary allocation) காரணமாக, ஏப்ரல் 2026 க்குள், நாடு வங்குரோத்து அடைவதற்கு வழி வகுக்கும் எனக் கூறுப்படுவதை,…

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோரின் சம்பள அதிகரிப்பு கோரிக்கை நிறைவேறினால், வற் வரி 21 வீதம் வரை அதிகரிக்கும்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோரின் சம்பள அதிகரிப்பு கோரிக்கை நிறைவேறினால், வற் வரி 21 வீதம் வரை அதிகரிக்கும்

0

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பெறுமதி சேர் வரி (VAT) தற்போதைய 18% இலிருந்து 20 – 21% ஆக அதிகரிக்கப்பட…

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு, முட்டைக்கு குறைப்பு

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி விலக்கை திறைசேரி மீளப்பெற்றுள்ளது. உலக சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர்…

லிற்ரோ நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா வழங்கியது

லிற்ரோ நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா வழங்கியது

0

லிட்ரோ எரிவாயு நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (20) தெரிவித்தார். அதன்படி, நாட்டிலுள்ள முன்னணி எரிவாயு…

பெருமளவு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீங்குகின்றன

0

அடுத்த நான்கு மாதங்களில் 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கும் என்று திறைசேரியின் அதிகாரி தெரிவித்துள்ளனர். எனினும் வாகன இறக்குமதிக்கான தடை…

உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

0

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்க பெறாமையினால் முன்னதாக உறுதியளித்தபடி…

கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு

0

கட்டுப்பணமாக செலுத்தப்பட்ட தொகையை தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள்தாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் 186…

உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு – திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால், நீதிக்கோரி உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாக தேர்தல் ஆணைக்குழுவின்…

அத்தியவசிய அரச செலவுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்குமாறு, திறைசேரிக்கு ஜனாதிபதி உத்தரவு

அத்தியவசிய அரச செலவுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்குமாறு, திறைசேரிக்கு ஜனாதிபதி உத்தரவு

0

அரச வருமான நிலைமை மேம்படும் வரை, அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற…

சம்பளம் வழங்க பணம் இல்லை; 06 மாதங்களுக்கு திறைசேரியிடம் உதவி கோருகிறது ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம்

0

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் – தொலைக்காட்சி நிலையத்தில் கடமையாற்றுவோருக்கான சம்பளம் மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளை ஈடு செய்வதற்காக, 06 மாத காலத்துக்கு திறைசேரியில் இருந்து 240…

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?: வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?: வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்

0

எரிபொருள் விலையை அதிகரிக்காமலிருக்கத் தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்…

உலக வங்கியிடமிருந்து 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அரசாங்கம் பேச்சுவார்த்தை

0

உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணய பெறுமதியில் சுமார் 10007 கோடி ரூபாவாகும்) கடனாகக் கோரியுள்ளதாக திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கிராமங்களில்…

அலோசியஸின் 1000 கோடி ரூபாவினை, மத்திய வங்கி முடக்கியது

0

திறைசேறி முறிகள் மற்றும் ஏனைய முதலீடுகளின் நிமித்தம் மத்திய வங்கியில் பெபெச்சுவல் ரெசறிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ள 1000 கோடி ரூபாவினை (10 பில்லியன்) மத்திய வங்கி…

அரசுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்பு, கை நழுவிப் போன அமைச்சர்: அரசியல் கிசுகிசு

அரசுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்பு, கை நழுவிப் போன அமைச்சர்: அரசியல் கிசுகிசு

0

– எம்.ஐ.முபாறக் –கடந்த இரண்டு வருடங்களாக அமைச்சர்கள் செயற்பட்ட விதத்தில் அதிருப்தியடைந்த ஜனாதிபதி அமைச்சரவையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டார். இரண்டு வருடங்களாக சிக்கலை ஏற்படுத்திய-சர்ச்சையைக் கிளப்பிய…