Back to homepage

Tag "திருட்டு"

தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள கல்முனை நகரில், கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு

தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள கல்முனை நகரில், கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு 0

🕔29.Dec 2020

– பாறுக் ஷிஹான் – தனிமைப்படுத்தல் சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ள கல்முனை நகரில் உள்ள  மூன்று கடைகளில் நேற்றிரவு திங்கட்கிழமை திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் உள்ள உள்ள 03 வர்த்தக நிலையங்களில் இவ்வாறு களவு இடம்பெற்றுள்ளன. தொலைபேசி விற்பனை நிலையம், தலைக்கவசம் விற்பனை நிலையம் மற்றும் இரும்பு விற்பனை நிலையம் ஆகியவற்றின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன்  பொருட்களும்

மேலும்...
மன்னிப்பு கோரி கடிதம் எழுதி வைத்து விட்டு, சூப்பர் மார்கெட்டில் திருட்டு

மன்னிப்பு கோரி கடிதம் எழுதி வைத்து விட்டு, சூப்பர் மார்கெட்டில் திருட்டு 0

🕔10.Oct 2020

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திருடிச் சென்றுள்ள நபர் ஒருவர். அதற்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றினையும் எழுதி, அங்கு விட்டுச் சென்றுள்ளார் இந்தியா – மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது. அங்கு சுமார் 65,000 ரூபாய் மதிப்புள்ள (இலங்கை மதிப்பில் சுமார் 165000 ரூபா) பொருட்கள் மற்றும் 5,000

மேலும்...
காத்தான்குடியில் கைத்தொலைபேசி திருடியவர் மற்றும் அதனைக் கொள்வனவு செய்த இருவருக்கும் விளக்க மறியல்

காத்தான்குடியில் கைத்தொலைபேசி திருடியவர் மற்றும் அதனைக் கொள்வனவு செய்த இருவருக்கும் விளக்க மறியல் 0

🕔26.Apr 2020

– முன்ஸிப் – காத்தான்குடியில் மதரஸா கட்டட நிர்மாண வேலைகள் நடக்கும் இடமொன்றில் நுழைந்து பெறுமதியான கைத் தொலைபேசி மற்றும் பணம் உள்ளிட்ட ஆவணங்கள் கொண்ட ‘பேர்ஸ்’ ஆகியவற்றை திருடிய நபரையும், அந்த நபரிடமிருந்து குறித்த கைத் தொலைபேசியை கொள்வனவு செய்த நபரையும் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு

மேலும்...
ஆழ் கடலில் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை திருடியோர் கைது: காத்தான்குடியில் சம்பவம்

ஆழ் கடலில் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை திருடியோர் கைது: காத்தான்குடியில் சம்பவம் 0

🕔25.Jul 2019

– அஹமட் – காத்தான்குடி பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களின் வலைகளைச் சேதப்படுத்தி, வலையில் அகப்பட்டிருந்த மீன்களை களவாடிச் சென்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். ஆழ் கடலில் தரித்து நிற்கும் பெரிய படகுகள் மீன்பிடிப்பதற்காக கடலில் விரித்திருந்த வலைகளை சேதப்படுத்தி, அந்த

மேலும்...
வழிப்பறியுடன் தொடர்புடைய இருவர் கைது; போதைப் பொருளுக்கு பணம் பெறவே, குற்றத்தில் ஈடுட்டனர்

வழிப்பறியுடன் தொடர்புடைய இருவர் கைது; போதைப் பொருளுக்கு பணம் பெறவே, குற்றத்தில் ஈடுட்டனர் 0

🕔24.Jan 2019

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில்  அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த  திருட்டுக்களுடன்  சம்மந்தப்பட்டனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை யாழ்ப்பாணம்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் வழிப்பறி மற்றும்  நகைத் திருட்டுக்கள் இடம்பெற்று வந்தன.இச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டு

மேலும்...
நீதிமன்றில் திருடர்கள் கைவரிசை

நீதிமன்றில் திருடர்கள் கைவரிசை 0

🕔17.Jun 2018

திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றால் பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என்று நியாயம் தேடி மக்கள் போவார்கள். ஆனால், நீதிமன்றம் ஒன்றிலேயே திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றமை, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் திருட்டு இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரியின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அங்கிருந்த அநேகமான உபகரணங்கள் திருட்டுப்

மேலும்...
கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல்

கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல் 0

🕔27.Jun 2016

 – எப். முபாரக் – கந்தளாய் பிரதேசத்தில் கடையொன்றினை உடைத்து மூன்றரை லட்சம் ரூபாய்  பணத்தினை திருடிய சந்தேக நபர் ஒருவரை, இம்மாதம்  11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி. தம்மிக்க இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். கந்தளாய் பிரதேசத்தில் கடந்த வாரம் கையடக்கத் தொலைபேசிக் கடைகள் இரண்டு, மற்றும்

மேலும்...
மாடி வீட்டுத் திருடன், வெள்ளவத்தையில் அகப்பட்டார்

மாடி வீட்டுத் திருடன், வெள்ளவத்தையில் அகப்பட்டார் 0

🕔11.Jun 2016

வெள்ளவத்தையிலுள்ள தொடர் மாடி வீடொன்றில் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளையும், 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிய நபரொருவரை வெள்ளவத்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தொடர்மாடியின் கழிவுநீர் குழாய் வழியாக ஏறி, ஆறாவது மாடியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த மேற்படி நபர், அங்கு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். சந்தேக நபர், கொஹுவல

மேலும்...
கள்ளத் தேங்காய்; பொலிஸார் விசாரணை

கள்ளத் தேங்காய்; பொலிஸார் விசாரணை 0

🕔6.Feb 2016

அரசாங்கத்துக்குச் சொந்தமான தென்னந் தோட்டமொன்றிலிருந்து தேங்காய்கள் திருடப்பட்டமை தொடர்பில் உடுகம பொலிஸார் விசாரணைகளை ஆரமபித்துள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று சனிக்கிழமை சீனிகம விகாரையில் தேங்காய் உடைத்து நடத்திய வேண்டுதலுக்காகவே, இந்தத் தேங்காய்கள் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தென்னந் தோட்டத்திலிருந்து சுமார் 700 தேங்காய்கள் பறிக்கப்பட்டு, அவை உழவு இயந்திரமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்கள்

மேலும்...
மஹிந்த ஆட்சியில் திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள், கடலுக்கடியில் உள்ளதாக சந்தேகம்

மஹிந்த ஆட்சியில் திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள், கடலுக்கடியில் உள்ளதாக சந்தேகம் 0

🕔8.Oct 2015

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இறுதி காலப் பகுதியில், பணம் மற்றும் நகைகள் நிரப்பப்பட்ட சுமார் 11 கொள்கலன்கள் கடலுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று, லஞ்ச ஊழல் தொடர்பில் ஆராய்ந்த குழு சந்தேகிக்கிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து, இது தொடர்பில் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ராஜபக்ச ஆட்சியாளர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் பணத்திற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்