தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள கல்முனை நகரில், கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு 0
– பாறுக் ஷிஹான் – தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கல்முனை நகரில் உள்ள மூன்று கடைகளில் நேற்றிரவு திங்கட்கிழமை திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் உள்ள உள்ள 03 வர்த்தக நிலையங்களில் இவ்வாறு களவு இடம்பெற்றுள்ளன. தொலைபேசி விற்பனை நிலையம், தலைக்கவசம் விற்பனை நிலையம் மற்றும் இரும்பு விற்பனை நிலையம் ஆகியவற்றின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பொருட்களும்