Back to homepage

Tag "தப்புல டி லிவேரா"

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் சட்ட மா அதிபரின் குற்றச்சாட்டை விசாரிக்க, நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் சட்ட மா அதிபரின் குற்றச்சாட்டை விசாரிக்க, நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க கோரிக்கை 0

🕔28.May 2023

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இது தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.  டி லிவேரா

மேலும்...
முன்னாள் சட்ட மா அதிபருக்கு பதிலாக, அவரின் சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்

முன்னாள் சட்ட மா அதிபருக்கு பதிலாக, அவரின் சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர் 0

🕔19.Apr 2023

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா – இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இன்று ஆஜராகவில்லை. ஆயினும் அவரின் சட்டத்தரணியொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆஜரான சட்டத்தரணி 7 பக்க சட்ட ஆட்சேபனையினை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தப்புல டி

மேலும்...
முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு 0

🕔18.Apr 2023

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். என்ன சொன்னார்? ஈஸ்டர் தின குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பின்­ன­ணியில் பாரிய

மேலும்...
ஈஸ்டர் தினத் தாக்குதல் சந்தேக நபர்கள் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் கடிதம்

ஈஸ்டர் தினத் தாக்குதல் சந்தேக நபர்கள் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் கடிதம் 0

🕔15.May 2021

ஈஸ்டர் தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஏ பிரிவில் உள்ள 42 சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்களை எழுத்து மூலம் உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல், சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று

மேலும்...
தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு இலங்கையில் தடை: சட்ட மா அதிபர் அனுமதி

தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு இலங்கையில் தடை: சட்ட மா அதிபர் அனுமதி 0

🕔7.Apr 2021

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார். இந்த அமைப்புக்கள் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார். தடைவிதிக்க அனுமதி வழங்கப்பட்ட அமைப்புகளின் விவரங்கள் வருமாறு; 1. ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்2.சிலோன்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் முழுமையானவை இல்லை; மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் முழுமையானவை இல்லை; மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔9.Feb 2021

ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் விசாரணை அறிக்கை மற்றும் தகவல்கள் முழுமையானவை இல்லை என மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார். சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாளர் நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார். இதற்கமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு தாமதமின்றி தகவல்களை சமர்ப்பிக்குமாறு சட்டமா

மேலும்...
கொரோனா: பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களை தகனம் செய்ய, சட்டமா அதிபர் அனுமதி

கொரோனா: பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களை தகனம் செய்ய, சட்டமா அதிபர் அனுமதி 0

🕔9.Dec 2020

கொரோனா காரணமாக மரணித்தவர்களை எரிப்பற்கு உறவினர்கள் அனுமதி வழங்காத நிலையிலும் வேறு சில காரணங்களின் பொருட்டும், இதுவரையில் இறுதிச் சடங்கு நடத்தப்படாத பிரேதங்களை உடனடியாக தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்