தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி

06 தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் இவைதான்

06 தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் இவைதான்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – 06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான…

எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை: நாடாளுமன்றில் ஜனாதிபதி

எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை: நாடாளுமன்றில் ஜனாதிபதி

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது இந்நாட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும், தற்போதைய அரசாங்கம்…

உகண்டா ஜனாதிபதியாக யோவேரி முசெவேனி 07வது தடவையாக பதவிக்கு வந்தார்

உகண்டா ஜனாதிபதியாக யோவேரி முசெவேனி 07வது தடவையாக பதவிக்கு வந்தார்

0

உகாண்டாவின் ஜனாதிபதியாக யோவேரி முசெவேனி, ஏழாவது முறையாகப் பதவியேற்றுள்ளார். இதன் மூலம் ஆபிரிக்காவின் நீண்டகால ஆட்சியாளர்களில் ஒருவராக அவர் இடம்பிடித்துள்ளார். யோவேரி முசெவேனிக்கு 81 வயதாகிறது. அவர்…

வழக்குத் தீர்ப்பை முன்கூட்டி கூறிய ஜனாதிபதி: கவனம் செலுத்தக் கோரி, பிரதம நீதியரசரிடம் எதிர்க்கட்சி மனு

வழக்குத் தீர்ப்பை முன்கூட்டி கூறிய ஜனாதிபதி: கவனம் செலுத்தக் கோரி, பிரதம நீதியரசரிடம் எதிர்க்கட்சி மனு

0

நீதிமன்றத் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில், அது தொடர்பாக ஜனாதிபதி கூறியதாகக் தெரிவிக்கப்படும் விடயம் குறித்து – கவனம் செலுத்தக் கோரி, பிரதம நீதியரசரசரிடம் எதிர்க்கட்சி மனுவொன்றைச்…

வடக்கு – கிழக்கில் காணி விடுவிப்பதிலுள்ள சிக்கல்களுக்கு, சாதக தீர்வு காண்பது குறித்து  ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

வடக்கு – கிழக்கில் காணி விடுவிப்பதிலுள்ள சிக்கல்களுக்கு, சாதக தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு – பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று…

டீசலுக்கு 100 ரூபாய், பெற்றோலுக்கு 20 ரூபாய் மானியம்; அஸ்வெசும தொகையும் அதிகரிப்பு: மத்திய கிழக்கு நெருக்கடிக்கான மானியப் பொதியை அறிவித்தார் ஜனாதிபதி

டீசலுக்கு 100 ரூபாய், பெற்றோலுக்கு 20 ரூபாய் மானியம்; அஸ்வெசும தொகையும் அதிகரிப்பு: மத்திய கிழக்கு நெருக்கடிக்கான மானியப் பொதியை அறிவித்தார் ஜனாதிபதி

0

மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் ஒரு புதிய நிவாரணத் தொகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று…

நாட்டிலுள்ள எரிபொருள் கையிருப்பு குறித்து ஜனாதிபதி தகவல்

நாட்டிலுள்ள எரிபொருள் கையிருப்பு குறித்து ஜனாதிபதி தகவல்

0

மத்திய கிழக்கில் மோதல்கள் நடந்து வரும்யிலும், இலங்கையில் தற்போது எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (03) உரையாற்றிய ஜனாதிபதி,…

ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்

ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க…

பொருளாதாரத்தின் நன்மைகள், கீழ்மட்ட மக்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்துவதே, நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் நோக்கம்: சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி உரை

பொருளாதாரத்தின் நன்மைகள், கீழ்மட்ட மக்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்துவதே, நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் நோக்கம்: சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி உரை

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை. 78 ஆவது…

சட்ட விரோத பணப்பரிமாற்றத்தைத் தடுத்தல் தொடர்பான மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கு இலங்கை தயார்: ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

சட்ட விரோத பணப்பரிமாற்றத்தைத் தடுத்தல் தொடர்பான மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கு இலங்கை தயார்: ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான (AML/CFT) சர்வதேச தரநிலைகள்  குறித்து இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர…

ஜனாதிபதியைச் சந்தித்ததை அடுத்து, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணா விரதம் தற்காலிகமாக நிறுத்தம்

ஜனாதிபதியைச் சந்தித்ததை அடுத்து, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணா விரதம் தற்காலிகமாக நிறுத்தம்

0

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வந்த உண்ணா விரதப் போராட்டத்தை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் தற்காலிகமாக கைவிட்டனர். இவர்கள் 09 நாட்களாக…

சுய விருப்பு ஓய்வுக்கு விண்ணப்பித்த மின்சார சபை ஊழியர்களின் நிலைமை குறித்து, ஜனாதிபதிக்கு கடிதம்

சுய விருப்பு ஓய்வுக்கு விண்ணப்பித்த மின்சார சபை ஊழியர்களின் நிலைமை குறித்து, ஜனாதிபதிக்கு கடிதம்

0

இலங்கை மின்சார சபையின் சுய விருப்பிலான ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ் (VRS) விண்ணப்பித்த 2200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு தலையிடுமாறு கோரி, அந்த ஊழியர்கள் ஜனாதிபதிக்கு…

மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில், அமைச்சரவை முடிவு

மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில், அமைச்சரவை முடிவு

0

மன்னார் மக்களின் அனுமதியின்றி காற்றாலை திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மன்னாரில் மூன்று காற்றாலை திட்டங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.…

போதைப்பொருள் குற்றம் வளர்வதற்கு பொலிஸ், சுங்கம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் உதவின: ஜனாதிபதி குற்றச்சாட்டு

போதைப்பொருள் குற்றம் வளர்வதற்கு பொலிஸ், சுங்கம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் உதவின: ஜனாதிபதி குற்றச்சாட்டு

0

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை  ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் – இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை. போதைப்பொருள் …

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, ‘ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, ‘ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

0

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ‘ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது’ வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் பங்கேற்புடன்…