Back to homepage

Tag "சிறுவர் துஷ்பிரயோகம்"

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த வருடம் சுமார் 9500 முறைப்பாடுகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த வருடம் சுமார் 9500 முறைப்பாடுகள் 0

🕔15.Feb 2024

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் சுமார் சுமார் 9500 முறைப்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றதாக தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு 7,466 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், கடந்த வருடம் ஜனவரி 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

மேலும்...
இணையவெளி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இவ்வருடம் 98 ஆயிரம் வழக்குகள் பதிவு

இணையவெளி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இவ்வருடம் 98 ஆயிரம் வழக்குகள் பதிவு 0

🕔19.Dec 2023

இணையவெளி மூலம் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 98,000 வழக்குகள் 2023 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ளதாக, பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்தார். 2022 இல் பதிவாகியிருந்த 1,46,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்கு எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இது குறைவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம்: 07 மாதங்களில் 05 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு

சிறுவர் துஷ்பிரயோகம்: 07 மாதங்களில் 05 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு 0

🕔31.Aug 2023

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த வருடம் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5,456 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார். அவற்றில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,296

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக, 04 மாதஙகளில் 03 ஆயிரம் முறைப்பாடுகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக, 04 மாதஙகளில் 03 ஆயிரம் முறைப்பாடுகள் 0

🕔10.Jun 2023

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த ஆண்டின் முதல் 04 மாதங்களில் 3000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அந்த சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்கவிடம் இதனைக் கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 8000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில், சிறுவர்களின் செயற்பாடுகள், கல்வி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம்

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம்: இந்த ஆண்டு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் வருத்தமளிக்கும் விடயம் குறித்து அமைச்சர் டலஸ் கருத்து

சிறுவர் துஷ்பிரயோகம்: இந்த ஆண்டு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் வருத்தமளிக்கும் விடயம் குறித்து அமைச்சர் டலஸ் கருத்து 0

🕔17.Dec 2021

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வருடம் ஜனவரி முதல் நொவம்பர் 31 ஆம் திகதி வரை 10,713 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 1,632 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை வருத்தமளிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி முழுத் தொகையினரில்

மேலும்...
நாட்டில் மணித்தியாலத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்: தந்தை, தாய், மதகுருமார்களும் குற்றத்தில் ஈடுபடுகின்றனர்

நாட்டில் மணித்தியாலத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்: தந்தை, தாய், மதகுருமார்களும் குற்றத்தில் ஈடுபடுகின்றனர் 0

🕔19.Oct 2021

நாட்டில் நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “இந்த ஆண்டு

மேலும்...
துஷ்பிரயோகத்துக்கு ஆளான பிள்ளைகளின் சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் 09 அலகுகளை, நாடு முழுவதும் அமைக்க அமைச்சரவை அனுமதி

துஷ்பிரயோகத்துக்கு ஆளான பிள்ளைகளின் சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் 09 அலகுகளை, நாடு முழுவதும் அமைக்க அமைச்சரவை அனுமதி 0

🕔13.Jul 2021

துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளின் சாட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது (09) அலகுகளை மாகாண மட்டத்தில் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வியமைச்சர் சமர்ப்பித்த மேற்படி பிரேரணைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. பல்வேறு வகையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் குறித்த சம்பவத்திற்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவையாகும். எனினும்,

மேலும்...
லொக்டவ்ன், ஊரங்கு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது

லொக்டவ்ன், ஊரங்கு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது 0

🕔26.Jul 2020

மூன்று மாதங்களுக்கும் மேல் நீடித்த ‘லொக்டவ்ன்’ மற்றும் ஊரடங்கு காலப் பகுதியில் சிறுவர் மீதான கொடுமை மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளது என்று, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த வருடம் ஜுலை மாதம் நடுப்பகுதி வரை 5242 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை

மேலும்...
நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில்

நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில் 0

🕔9.Feb 2020

இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. அதேவேளை, 42 மோசமான பாலியல் சம்பவங்களும் 54 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் குறித்த 15 நாட்களிலும் இடம்பெற்றுள்ளன. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இந்த தகவலை நாடாளுமன்றில் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். மேற்படி குற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில்

மேலும்...
குழந்தைகளைக் குதறும் மிருகங்களும் குட் டச், பேட் டச் முட்டாள்களும்

குழந்தைகளைக் குதறும் மிருகங்களும் குட் டச், பேட் டச் முட்டாள்களும் 0

🕔14.Jun 2018

– திருப்பூர் குணா – “அவ வாயில மூத்திரம் பேயிடா…” குழந்தையின் பாட்டி வாயெல்லாம் பல்லாக சொன்னாள். “பேயிடா… பேயிடா… பேயிடா…” சொல்லிக்கொண்டே வள்ளி முத்தம் கொஞ்சுவதை நிறுத்தவில்லை. வள்ளி எப்போதும் இப்படித்தான். ஆண் குழந்தைகளை குஞ்சாமணியில் முத்தம் கொடுத்து கொஞ்சுவதே அவளது இயல்பு. “இது அவளையறியாமலே அவளுக்குள்ளிருக்கிருக்கும் பாலியல் பிரச்சினை…” என யாராவது வாயைத் திறக்கும்

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகத்தில், கொழும்பு முதலிடம்

சிறுவர் துஷ்பிரயோகத்தில், கொழும்பு முதலிடம் 0

🕔13.Dec 2017

சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள், இவ்வருடம் கொழும்பு மாவட்டத்தில் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார். 1232 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. மேலும் கம்பஹா மாவட்டத்தில் 925, குருணாகல 647, களுத்துறை 550, காலி 546, ரத்னபுரி 490, மட்டக்களப்பு 170, முல்லைத்தீவு 125, வவுனியா 122 மற்றும்

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,732 முறைப்பாடுகள் பதிவு; கொழும்பு முன்னிலை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,732 முறைப்பாடுகள் பதிவு; கொழும்பு முன்னிலை 0

🕔24.Jan 2016

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக கடந்த வருடம் 10,732 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. அதற்கமைவாக கொழும்பில் மாத்திரம் 1522 முறைப்பாடுகளும், நாடுமுழுவதிலும் மொத்தமாக 10,732 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் நடாஷா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்; “அதிகார சபையின் 1929 அவசர அழைப்பு இலக்கத்திற்கு கடந்த 2015

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு 0

🕔28.Sep 2015

– க. கிஷாந்தன் – சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டவளை பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதன்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் என்றால் என்ன? அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை என்பது குறித்து பொலிஸார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்