Back to homepage

Tag "சாய்ந்தமருது"

கூட்டாட்சி அமைக்க, மு.கா. தலைவர் விடுத்த அழைப்பை, சாய்ந்தமருது சுயேட்சைக் குழு நிராகரிப்பு

கூட்டாட்சி அமைக்க, மு.கா. தலைவர் விடுத்த அழைப்பை, சாய்ந்தமருது சுயேட்சைக் குழு நிராகரிப்பு 0

🕔12.Feb 2018

– முன்ஸிப் அஹமட், எம்.ஐ.எம்.அஸ்ஹர்  – கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு வருமாறு, சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவுக்கு மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் விடுத்த அழைப்பினை நிராகரிப்பதாக, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் தலைவர் எம்.எச்.எம்.நௌபர்  இன்று திங்கட்கிமை மாலை சாய்ந்தமருதில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார். கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைக்கும் பொருட்டு, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு, நிபந்தனையற்ற

மேலும்...
மேயர் பதவி உங்களுக்கு; ஆட்சியமைப்போம் வாருங்கள்: சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு மு.கா. தலைவர் அழைப்பு

மேயர் பதவி உங்களுக்கு; ஆட்சியமைப்போம் வாருங்கள்: சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு மு.கா. தலைவர் அழைப்பு 0

🕔12.Feb 2018

கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைக்கும் பொருட்டு, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு, நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க, முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளது என, அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு உள்ளுராட்சி சபையிலும் தனித்து ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையினை மு.காங்கிரஸ் பெற்றுக் கொள்ளாததொரு நிலையிலேயே, இந்தக் கோரிக்கையினை மு.கா. தலைவர் விடுத்துள்ளார்.

மேலும்...
சாய்ந்தமருதைக் கைப்பற்றியது தோடம்பழம்; 06 வட்டாரங்களிலும் மு.காங்கிரஸ் மண் கவ்வியது

சாய்ந்தமருதைக் கைப்பற்றியது தோடம்பழம்; 06 வட்டாரங்களிலும் மு.காங்கிரஸ் மண் கவ்வியது 0

🕔10.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு, அங்குள்ள 06 வட்டாரங்களையும் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் 18ஆம் வட்டாரத்தில் தோடம்பழ சின்ன சுயேட்சைக்குழு 1678 வாக்குகளையும், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் 656 வாக்குகளையும் பெற்றுள்ளது. இதன்படி 19ஆம் வட்டார வாக்குகள்; சுயேட்சை –

மேலும்...
சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தருவதாக, நாங்கள் எழுதிக் கொடுத்ததையே ரணில் வாசித்தார்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தருவதாக, நாங்கள் எழுதிக் கொடுத்ததையே ரணில் வாசித்தார்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔7.Feb 2018

“சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்குவேன்” என்று, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தாங்கள் எழுதிக் கொடுத்ததையே, அவர் கடந்த பொதுத் தேர்தல் கால பிரசார மேடையில் வாசித்ததாக, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். வாழைச்சேனையில் நேற்று செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தாங்கள் எழுதிக்

மேலும்...
ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔4.Feb 2018

– இர்பான் முகைதீன் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார். ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; “என்னையும், பேரியல் அஷ்ரப்பையும் மேடையிலிருந்து இறக்கி விட்டு, சாய்தமருது

மேலும்...
சாய்ந்தமருதில் யாராவது முட்டி மோத வந்தால், வன்முறையைக் கொண்டேனும் அடக்குவோம்: மு.கா. தலைவர் சண்டித்தனம்

சாய்ந்தமருதில் யாராவது முட்டி மோத வந்தால், வன்முறையைக் கொண்டேனும் அடக்குவோம்: மு.கா. தலைவர் சண்டித்தனம் 0

🕔4.Feb 2018

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சாய்ந்தமருதில் எதிர்ப்பவர்களுக்கு, வன்முறையின் மூலமாகவேனும் அடக்குவதற்கு – தான் தயாராக உள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.சாய்ந்தமருதில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார்.தங்களோடு யாராவது முட்டி மோத வந்தால், அவர்களுடன் சாய்ந்தமருதிலுள்ள

மேலும்...
கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி, சாய்ந்தமருதுக்கு வழங்கப்படும்; பகிரங்க மேடையில் ஹக்கீம் வாக்குறுதி

கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி, சாய்ந்தமருதுக்கு வழங்கப்படும்; பகிரங்க மேடையில் ஹக்கீம் வாக்குறுதி 0

🕔4.Feb 2018

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி அந்த மண்ணுக்கே வழங்கப்படும் என்பதை சாய்ந்தமருது மண்ணில் வைத்து பிரகடனம் செய்கிறேன். அதுவரைக்கும் இந்த மாநகரை “கல்முனை – சாய்ந்தமருது மாநகரம்” என பெயரிடுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சாய்ந்தமருது பெளசி மைதானத்தில்

மேலும்...
கல்முனை மாநகர சபையிலிருந்து, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை உருவாக்க முடியாது; மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவிப்பு

கல்முனை மாநகர சபையிலிருந்து, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை உருவாக்க முடியாது; மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவிப்பு 0

🕔3.Feb 2018

– மப்றூக் – மாநகர சபையொன்றின் பிரதேசத்தைப் பிரித்தெடுத்து, பிரதேச சபையொன்றினை உருவாக்க முடியாது என்கிற சட்டம் தெரிந்திருந்த போதிலும், கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையொன்றினை பிரித்துத் தருவதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, சாய்ந்தமருது மக்களிடம் பொய்  கூறினார் என்று, மு.காங்கிரசின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி

மேலும்...
தும்புத்தடி, கறுப்பு கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது மக்கள், வீதியில் அணி திரள்வு

தும்புத்தடி, கறுப்பு கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது மக்கள், வீதியில் அணி திரள்வு 0

🕔3.Feb 2018

– மப்றூக் – தும்புத்தடி, துடைப்பம் மற்றும் கறுப்புக் கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாய்ந்தமருது பிரதான வீதியெங்கும் பொதுமக்கள் தற்போது கூடியுள்ளனர். சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – இன்றைய தினம் அங்கு வருகை தரவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்

மேலும்...
சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு

சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு 0

🕔3.Feb 2018

– சாய்ந்தமருதிலிருந்து மப்றூக் – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு வருகை தரும்போது, ஏதாவது பிரச்சினைகளோ அதன் மூலம் இழப்புக்களோ ஏற்படுமாயின் அதற்குரிய ஒட்டு மொத்தப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டுமென, சாய்ந்தமருது மக்கள் தெரிவிக்கின்றனர். சாய்ந்தமருதுக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் இன்று சனிக்கிழமை வருகை தரவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்

மேலும்...
ஹக்கீமின் வருகைக்கு எதிராக, சாய்ந்தமருதில் கடையடைப்பு

ஹக்கீமின் வருகைக்கு எதிராக, சாய்ந்தமருதில் கடையடைப்பு 0

🕔3.Feb 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – சாய்ந்தமருது பிரதேசத்துக்கு வருகை தருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பிரதேசம் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளன. கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் சாய்ந்தமருது வேட்பாளர்களை ஆதரித்து நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ள பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு மு.கா.

மேலும்...
மு.கா. தொன்டர்களை சாய்ந்தமருதில் பலிக்கடாக்களாக்கும் ஹக்கீமின் தந்திரம்; சுயநலத் தலைவனை அறிவதற்கான தருணம்

மு.கா. தொன்டர்களை சாய்ந்தமருதில் பலிக்கடாக்களாக்கும் ஹக்கீமின் தந்திரம்; சுயநலத் தலைவனை அறிவதற்கான தருணம் 0

🕔2.Feb 2018

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – சாய்ந்தமருதில் மு.காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று ‘எழுச்சி மாநாடு’ எனும் பெயரில் நாளை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த கூட்டமானது சாய்ந்தமருது மக்களை வேண்டு மென்றே வம்புக்கு இழுக்கும் செயற்பாடாகும்.அமைச்சர் ஹக்கீமை சாய்ந்தமருதினுள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று, சாய்ந்தமருது மக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரியவருகிறது. சாய்ந்தமருதுக்கு அமைச்சர் ஹக்கீம்

மேலும்...
ஆயிரம் ரூபா நாணயத் தாளில், சாய்ந்தமருது பள்ளிவாசல்

ஆயிரம் ரூபா நாணயத் தாளில், சாய்ந்தமருது பள்ளிவாசல் 0

🕔31.Jan 2018

– நியாஸ் (சாய்ந்தமருது) – புதிதாக வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் நாணயத் தாளில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் படம் அச்சிடப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் அடைவதை சிறப்பிக்கும் வகையில், இந்த நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. ஏலவே, சமூகப் பாதுகாப்பினை ஏற்படுத்துவதில் சமய நிறுவனங்களின் முக்கியத்துவம் எனும் விடயத்தை உள்ளடக்கி, தரம் 09 மாணவர்களுக்கான குடியியல் கல்வி

மேலும்...
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை கலைக்கப்பட்டது தவறு; முன்னைய சபை தொடர்ந்தும் இயங்கலாம்: வக்பு சபையின் தீர்ப்பாயம் அறிவிப்பு

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை கலைக்கப்பட்டது தவறு; முன்னைய சபை தொடர்ந்தும் இயங்கலாம்: வக்பு சபையின் தீர்ப்பாயம் அறிவிப்பு 0

🕔27.Jan 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாக சபை கலைக்கப்பட்டு, விசேட நிருவாக சபை அமைக்கப்பட்டமை தவறான செயற்பாடு என, வக்பு சபையின் தீர்ப்பாயம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதேவேளை, முன்னைய சபையினர் தொடர்ந்து இயங்குவதற்கும் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபையை வக்பு சபையினர் கலைத்து விட்டு, புதிய

மேலும்...
கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கை விட வேண்டும்; மு.கா. தலைவர் ஹக்கீம்

கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கை விட வேண்டும்; மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔21.Jan 2018

இன்னொரு பிரதேசத்தை பகைத்துக்கொண்டு, தங்களது அபிலாஷைகளை அடையலாம் என்ற கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கைவிடவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.தனியாக பிரித்தபின் ஏற்படும் விபரீதங்களை தடுப்பதற்காவே நாங்கள் பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லா தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வையே இதற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.கல்முனை மாநகரசபையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்