சாய்ந்தமருது விடயத்தில் நான் துரோகமிழைக்கவில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0
– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்துக்கு பிரதேச சபை ஒன்றினை வழங்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என்று, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். எவ்வாறாயினும், அம்பாறை மாவட்டத்தில் அரசியல் செய்வோர் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றியிராது விட்டால், சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை ஏற்கனவே கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறினார். சாய்ந்தமருது