Back to homepage

Tag "சாய்ந்தமருது"

மாநகரசபை உறுப்பினரின் வாகனத்தில் தப்பிச் சென்ற அமைச்சர் ஹரீஸ்; சாய்ந்தமருதில் நடந்த விபரீதம்

மாநகரசபை உறுப்பினரின் வாகனத்தில் தப்பிச் சென்ற அமைச்சர் ஹரீஸ்; சாய்ந்தமருதில் நடந்த விபரீதம் 0

🕔30.Dec 2018

– ஊடகவியலாளர் தர்மேந்திரா – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹாரிஸ், வருட நிறைவு ஒன்றுகூடல் விழாவொன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஊடகவியலாளர்களுடனான ஒன்றுகூடல் என்கிற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு உள்ளுர் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.அதேவேளை, உள்ளூராட்சி சபை

மேலும்...
எழுத்தோடும் போதே, அடிக்கட்டம்: அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வேன் என்கிறார் ஹரீஸ்

எழுத்தோடும் போதே, அடிக்கட்டம்: அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வேன் என்கிறார் ஹரீஸ் 0

🕔24.Dec 2018

– அகமட் எஸ். முகைடீன் –முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கு பாதகமான புதிய மாகாண சபை சட்டம் எனும் அடிமை விலங்கை தகர்தெறிந்து, பழைய விகிதாசார முறையினை கொண்டுவரும் தனது முயற்சிக்கு தடை ஏற்படுகின்றபோது, இந்த அமைச்சில் ஒரு நிமிடம் கூட இருக்காமல் நான் ராஜினாமாச் செய்வேன் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சர்

மேலும்...
சாய்ந்தமருதுக்கான நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம்: சில தெளிவுகள்

சாய்ந்தமருதுக்கான நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம்: சில தெளிவுகள் 0

🕔4.Oct 2018

– வை எல் எஸ் ஹமீட் – நீர்வழங்கல் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் ( Regional Manager’s Office)சில மாவட்டங்களில் ஒன்றும் சில மாவட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவையும் இருக்கின்றன. அம்பாறையில் ஏற்கனவே இருந்த ஒன்று இரண்டாகி தற்போது மூன்றாகின்றன. ஒரு பிராந்திய காரியலத்தின் கீழ் தேவையைப் பொறுத்து ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பிரதேச பொறியியலாளர்

மேலும்...
மறைந்தும் மறையாத, மருதூர் அலிக்கான்: ஓர் ஊடகவியலாளனின் இலக்கியப் பதிவுகள்

மறைந்தும் மறையாத, மருதூர் அலிக்கான்: ஓர் ஊடகவியலாளனின் இலக்கியப் பதிவுகள் 0

🕔11.Aug 2018

– ஏ.கே.எம். நியாஸ் – (அலிக்கானின் ஏழாவது நினைவு தினம் இன்றாகும். ஓர் இலக்கியவாதியாகவும் ஊடகவியலாளராகவும் எழுத்துத் துறையில் அலிக்கான் அறியப்பட்டவர். அந்த வகையில், அலிக்கானின் இலக்கியச் செயற்பாடுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது) தமிழ் கவிதைப் பரப்பில் ஏ.எம். அலிக்கான் நன்கு அறிமுகமானவர். கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர். தினகரன் பத்திரிகையில்

மேலும்...
கமருர் ரிழா எழுதிய  மண் வாசனை நூல் வெளியீடு

கமருர் ரிழா எழுதிய மண் வாசனை நூல் வெளியீடு 0

🕔23.Jul 2018

– எம்.ஐ.எம். அஸ்ஹர், எம்.வை. அமீர் – சாய்ந்தமருது எம்.சீ.எம். கமருர் ரிழா எழுதிய ‘மண்வாசனை ‘ எனும், இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்குரிய கிராமிய வட்டாரவழக்குச் சொற்களைக் கொண்ட நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை, கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ராசவாசல் முதலியார்எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது. ஸஹிரியன் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி

மேலும்...
அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல்

அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல் 0

🕔10.Jul 2018

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்றிலுள்ள நீர் வழங்கல் அதிகார சபையின் பிராந்தியக் காரியாலயம் ஒன்றினைப்போல் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்திலும் ஒரு பிராந்தியக் காரியாலயம் அமைக்கப்படவுள்ளது என்று, கிழக்கு மாகாண முன்னாள்  உறுப்பினரும், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல். தவம் தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தின் கீழுள்ள நீரிணைப்புக்களில் 40 ஆயிரம் இணைப்புக்களைப் பிரித்தெடுத்தே,

மேலும்...
மினி சூறாவளி: சாய்ந்தமருதில் வீடுகள் சேதம்; பிரதேச செயலாளர் ஹனீபா அவசர நடவடிக்கை முன்னெடுப்பு

மினி சூறாவளி: சாய்ந்தமருதில் வீடுகள் சேதம்; பிரதேச செயலாளர் ஹனீபா அவசர நடவடிக்கை முன்னெடுப்பு 0

🕔18.Jun 2018

– அஸ்லம் எஸ். மௌலானா, யூ.கே. காலிதீன், எம்.வை. அமீர் –சாய்ந்தமருது பொலிவேரியன் சிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 51 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றுசாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார். இதன் காரணமாக, குறித்த வீடுகளில் வசித்த  214 பேர் நிர்க்கதிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள்

மேலும்...
காலித்தீன் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

காலித்தீன் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம் 0

🕔3.Jun 2018

– யூ.எல்.எம். றியாஸ் –  உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயலாகுமென அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர ஊடகவியலாளர் யூ.கே. காலித்தீன் மீது சாய்ந்தமருதில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே

மேலும்...
ஓய்வுபெற்ற அதிபர் கரிம், பராட்டிக் கௌரவிப்பு

ஓய்வுபெற்ற அதிபர் கரிம், பராட்டிக் கௌரவிப்பு 0

🕔10.May 2018

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 13 வருடங்கள் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற எம்.ஐ.ஏ. கரிம், அந்தப் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு – நேற்று புதன் கிழமை, பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் நடைபெற்றது. 1978.03.22 ஆம் திகதி ஆசியராக நியமனம்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை மறுசீரமைக்க, நடவடிக்கை முன்னெடுப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை மறுசீரமைக்க, நடவடிக்கை முன்னெடுப்பு 0

🕔7.May 2018

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது- மாளிகைக்காடு பள்ளிவாசலின் நிருவாகத்தை மறுசீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேற்படி பள்ளிவாசலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  உள்ளூராட்சி சபைக் கோரிக்கையினை செயற்திறனான முறையில் முன் கொண்டு செல்வதற்காகவும், ஊரின் சமூகப் பொருளாதார விடயங்களை சரியான முறையில் எதிர்கொள்ளும் வகையிலும் இந்த

மேலும்...
சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை; அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை; அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு 0

🕔27.Mar 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி நிர்வாக அலகு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று செவ்வாய்கிழமை இந்த விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரான பைசர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கல்முனைத் தொகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனியாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

மேலும்...
சாய்ந்தமருது: தோடம்பழக் குழுவின் துரோகத்தனம்

சாய்ந்தமருது: தோடம்பழக் குழுவின் துரோகத்தனம் 0

🕔24.Mar 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – சாய்ந்தமருதுவில் சுயேட்சையாக களமிறங்கி தோடம்பழச் சின்னத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்ற குழுவினர், விரும்பத்தகாத செயல் ஒன்றில் இன்று தங்களை ஈடுபடுத்தியமை மன வேதனையைத் தருகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை தனித்துவத்தைப் பேணி, அரசியல் சாயம் கலக்காமல் தங்களைப் பாதுகாத்து, அவ்வாறானதொரு நம்பிக்கையையே மக்கள் மத்தியில் தோற்றுவித்த

மேலும்...
அஷ்ரப் எழுதிய ‘உறங்காத உண்மைகள்’ சாய்ந்தமருதில் வெளியீடு

அஷ்ரப் எழுதிய ‘உறங்காத உண்மைகள்’ சாய்ந்தமருதில் வெளியீடு 0

🕔4.Mar 2018

– எம்.வை. அமீர், யூ.கே. காலிதீன் – கலாசார உத்தியோகத்தர்  சாய்ந்தமருது எம்.ஐ.எம். அஷ்ரப் எழுதிய ‘உறங்காத உண்மைகள்’ எனும் நூல், இன்று ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டேல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண முதலமைச்சின்

மேலும்...
தொண்டையில் சிக்கிய முள்

தொண்டையில் சிக்கிய முள் 0

🕔22.Feb 2018

– முகம்மது தம்பி மரைக்கார் ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர முடிவுகளால், விழி பிதுங்கி நிற்கின்றனர். அரசியல் கட்சிகளின் உள்ளும் புறமும், உடைவுகளை ஏற்படுத்தி விடும்

மேலும்...
கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில், மு.காங்கிரஸ் இன்று ஆராய்கிறது

கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில், மு.காங்கிரஸ் இன்று ஆராய்கிறது 0

🕔13.Feb 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் எழுந்துள்ள  தொங்கு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஒன்று கூடுகின்றனர். உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது சுயேச்சைக் குழு, தங்களுடன் இணைந்து கல்முனை மாநகர சபையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்