Back to homepage

Tag "சந்திரிக்கா குமாரதுங்க"

விமுக்தி அரசியலுக்குள் வருகிறார்; பரவும் செய்திகளுக்கு சந்திரிக்கா பதில்

விமுக்தி அரசியலுக்குள் வருகிறார்; பரவும் செய்திகளுக்கு சந்திரிக்கா பதில் 0

🕔8.Aug 2021

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது மகன் விமுக்தி அரசியலுக்குள் வரவுள்ளார் என வெளியாகியுள்ள தகவல்களை மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் கூறப்படும் இவ்வாறான தகவல்கள் தவறானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது மகனுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும், அவர் அரசியலுக்குள் வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை எனவும் சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். செயற்பாட்டு அரசியலில்

மேலும்...
டிலான் எனது காலில் விழுந்தார்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு

டிலான் எனது காலில் விழுந்தார்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு 0

🕔23.Apr 2018

“நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, நான் ஜனாதிபதியாக இருந்தபோது, எனது காலில் விழுந்து தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் சென்றவர்” என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போது வேறு யாரோ போடும் தாளத்திற்கு  டிலான் பெரேரா நடனமாடுகின்றார் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். அத்தனகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்

மேலும்...
சந்திரிக்காவின் ‘லவ்’ குறித்து, மேர்வின் சில்வா சொன்ன கதை

சந்திரிக்காவின் ‘லவ்’ குறித்து, மேர்வின் சில்வா சொன்ன கதை 0

🕔9.Jan 2018

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வேறு நாட்டவர்களை ‘லவ்’ பண்ணுவதால், அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றார் என்று, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தேர்தலில் தன்னால் போட்டியிட முடியாமல் போனமைக்கு, சந்திரிக்கா குமாரதுங்கவேதான் காரணம் என்றும் அவர் கூறினார். தனது வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, மேர்வின் சில்வா

மேலும்...
மஹிந்தவுக்கு 154, சந்திரிக்காவுக்கு 61; முன்னாள் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் விளக்கம்

மஹிந்தவுக்கு 154, சந்திரிக்காவுக்கு 61; முன்னாள் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் விளக்கம் 0

🕔8.Dec 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 154 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்புக்காக 61 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அவர்களின் பாதுகாப்புக்காக போதுமனளவு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கைகள் எவையும் விடுக்கப்படவில்லை

மேலும்...
சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு 0

🕔17.Sep 2016

சமஸ்டி முறை அதிகார பரவலாக்கத்தின் கீழ்,தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை ஒன்றிணைந்த எதிரணியினர் முழுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்த்தன நேற்று தெரிவித்துள்ளார். சமஸ்டி முறைமையின் ஊடாகவே, இலங்கையில் அரசியல் தீர்வு காண முடியும் என்று நேற்றைய தினம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்திருந்தார். மேலும், இம்முறைமை பல்வேறு நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் இது

மேலும்...
கோட்டாவுக்கு கட்சியில் பதவிகள் வழங்கினால், அரசிலிருந்து விலகி விடுவேன்; சந்திரிக்கா எச்சரிக்கை

கோட்டாவுக்கு கட்சியில் பதவிகள் வழங்கினால், அரசிலிருந்து விலகி விடுவேன்; சந்திரிக்கா எச்சரிக்கை 0

🕔7.Jun 2016

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பதவியொன்றினை வழங்கி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்வாங்கிக் கொள்ளுமாயின், இந்த அரசுடன் – தான் தொடர்ந்தும் இருக்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தனகல பிரதேசதத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்த பின்னர் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். “நாட்டினைச் சூரையாடுவதை

மேலும்...
மின்சார பற்றாக்குறையை எதிர் கொள்ளும் வகையில், நேர மாற்றம் செய்ய திட்டம்

மின்சார பற்றாக்குறையை எதிர் கொள்ளும் வகையில், நேர மாற்றம் செய்ய திட்டம் 0

🕔28.Mar 2016

மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், நடைமுறையிலுள்ள நேரத்தில் மாற்றம் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக புத்தாக்க சக்தி வலு அதிகாரசபையின் தலைவர் கீர்த்தி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக, மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது. இதனாலேயே நேர மாற்றம் தொடர்பில் யோசிக்கப்பட்டுள்ளது. சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும், மின்சாரப் பற்றாக்குறையினை எதிர்கொள்ளும் வகையில் நேர மாற்றம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
எனது மகன் அரசியலுக்கு வர மாட்டார்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு

எனது மகன் அரசியலுக்கு வர மாட்டார்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு 0

🕔9.Mar 2016

தன்னுடைய மகன் விமுக்தி குமாரதுங்க, எந்த காலத்திலும் அரசியலில் ஈடுபட மாட்டார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;“நான் யாரிடமும் பதவிகளை கேட்கமாட்டேன்.

மேலும்...
தேசிய அரசாங்கம் அமைக்க, சுதந்திரக் கட்சி அங்கீகாரம்

தேசிய அரசாங்கம் அமைக்க, சுதந்திரக் கட்சி அங்கீகாரம் 0

🕔20.Aug 2015

தேசிய அரசாங்மொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தினை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவானது, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அங்கீகாரத்தினைப் பெறும் பொருட்டு, 06 பேரைக் கொண்ட விசேட குழுவொன்றினை, இன்று வியாழக்கிழமை அமைத்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க தலைமையிலான மேற்படி விசேட குழுவில், நிமால் சிறிபால டி சில்வா, சுசில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்