தலைப்புச் செய்திகள்

குழந்தை

நான்கு வயது பெண் பிள்ளையை வத்தேகம பகுதியில் கைவிட்டுச் சென்ற தாயும், முறையற்ற காதலனும் கைது

நான்கு வயது பெண் பிள்ளையை வத்தேகம பகுதியில் கைவிட்டுச் சென்ற தாயும், முறையற்ற காதலனும் கைது

0

நான்கு வயது பெண் பிள்ளையை முச்சக்கர வண்டியில் வத்தேகமவுக்கு அழைத்துச் சென்று கைவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட – ஒரு பெண்ணும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…

நான்கு வயது பிள்ளையின் சிகிச்சைக்காக, 02 வயது குழந்தையை விற்றதாகக் கூறும் தாய் உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

நான்கு வயது பிள்ளையின் சிகிச்சைக்காக, 02 வயது குழந்தையை விற்றதாகக் கூறும் தாய் உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

0

இரண்டு வயது குழந்தையை விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு தாய் மற்றும் அவரின் ஆண் நண்பரை – தர்மபுரம் பொலிஸார் கைது செய்தனர். குறித்த குழந்தையை…

விந்து வங்கி இலங்கையில் முதன்முதலாக ஆரம்பம்: நன்கொடையாளர்கள் தொடர்பு கொள்ளலாம்

0

கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில்  – விந்தணு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவே இலங்கையில் முதல் விந்தணு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு தீர்வு வழங்கும்…

பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்க, இலங்கையில் முதற்தடவையாக சந்தர்ப்பம்

0

முதன்முறையாக அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தையர்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் வீதியிலுள்ள மகளிர் வைத்தியசாலையில்…

கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்று, தீ வைத்த தாய் கைது

கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்று, தீ வைத்த தாய் கைது

0

புதிதாகப் பிறந்த குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டில் கந்தளாயில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து…

சீனாவில் குழந்தை பெறும் எண்ணிக்கையில் மாற்றம்: அரசு அறிவிப்பு

சீனாவில் குழந்தை பெறும் எண்ணிக்கையில் மாற்றம்: அரசு அறிவிப்பு

0

சீனாவில் ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட்…

இருபது நாள் குழந்தை கொரோனாவுக்கு பலி

0

பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கொழும்பிலுள்ள ‘லேடி ரிஜ்வே’ வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக…

மூன்று வயது குழந்தை, கிணற்றில் வீழ்ந்து மரணம்

மூன்று வயது குழந்தை, கிணற்றில் வீழ்ந்து மரணம்

0

– க. கிஷாந்தன் – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில் எஸ். கனிஷன் என்ற மூன்று வயது ஆண் குழுந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக…