Back to homepage

Tag "கிழக்கு மாகாண ஆளுநர்"

ஆளுநர் பதவி கிடைக்காத ஏமாற்றம்; தூதுவர் பதவி வேண்டாம் என்கிறார் லியனகே

ஆளுநர் பதவி கிடைக்காத ஏமாற்றம்; தூதுவர் பதவி வேண்டாம் என்கிறார் லியனகே 0

🕔5.Jul 2017

கட்டாருக்கான இலங்கைத் தூதுவரும், கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநர் பதவியினை எதிர்பார்த்திருந்தவருமான ஏ.எஸ்.பி. லியனகே, மிகவும் ஏமாந்த நிலையில், தனது பதவியினை ராஜிநாமாச் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அவரின் பீக்கொக் மாளிகையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார். பிரபல வர்த்தகரான இவர், ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கிழக்கு ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ரோஹித நியமனம்; ஊகங்களெல்லாம் பொய்யாகின

கிழக்கு ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ரோஹித நியமனம்; ஊகங்களெல்லாம் பொய்யாகின 0

🕔4.Jul 2017

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று, பல்வேறு நபர்களின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், ரோஹித போகொல்லாகமவுக்கு இந்த இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய ஒஸ்ரின் பெனாண்டோ, ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
மஹிந்தவுக்கு மாளிகை கொடுத்த ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண ஆளுநராகிறார்

மஹிந்தவுக்கு மாளிகை கொடுத்த ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண ஆளுநராகிறார் 0

🕔2.Jul 2017

பிரபல வர்த்தகரும், கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதுவருமான ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ, ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ஏ.எஸ்.பி. லியனகே நியமிக்கப்படவுள்ளார். கட்டாரிலுள்ள லியனகே, இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்ததும் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. கடந்த மார்ச்

மேலும்...
ஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெனாண்டோ நியமனம்

ஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெனாண்டோ நியமனம் 0

🕔1.Jul 2017

ஜனாதிபதி செயலாளராக, கிழக்கு மாகாண சபையின் ஆளுநராகப் பதவி வகிக்கும் ஒஸ்ரின் பெனாண்டோ நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி செயலாளராக பதவி வகித்து வந்த பி.பி. அபேகோன், நேற்று வெள்ளிக்கிழமை தனது பதவியினை ராஜிநாமா செய்திருந்தார். ஒஸ்ரின் பெனாண்டோ இலங்கை நிர்வாக சேவை தரத்தையுடையவராவார். இவர் 2001ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு செயலாளராகவும் பதவி வகித்திருந்தார். அதற்கு முன்னதாக

மேலும்...
மூதூர் சிறுமியர் துஷ்பிரயோகம்; முஸ்லிம் சமூகம் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு எதிராக பேரணி

மூதூர் சிறுமியர் துஷ்பிரயோகம்; முஸ்லிம் சமூகம் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு எதிராக பேரணி 0

🕔7.Jun 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –மூதூர் மல்லிகைத்தீவு, மணற்சேனைப் பகுதியில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முஸ்லிம் இளைஞர்களை திட்டமிட்டு குற்றம் சாட்டிமையின் ஊடாக, முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் களங்கம் விளைவித்து, சேறு பூசி இனமுறுகலை தோற்றுவிக்க முற்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து மூதூர் – தோப்பூர் இணைந்த சிவில் சமூக அமைப்புக்களின்

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுடைய இடமாற்றம் ரத்தாகிறது: அசிங்கப்பட்டார் அரசியல்வாதி

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுடைய இடமாற்றம் ரத்தாகிறது: அசிங்கப்பட்டார் அரசியல்வாதி 0

🕔20.May 2017

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக இடம்மாற்றம் செய்யப்பட்ட மௌலவி ஏ.எல். காசிமுடைய இடம்மாற்றம் ரத்துச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மொலவி காசிம், கிழக்கு மாகாண ஆளுநருக்கு முறையீடு செய்திருந்தார். இதனையடுத்து,

மேலும்...
பதவி விலகும் எண்ணம் கிடையாது; கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

பதவி விலகும் எண்ணம் கிடையாது; கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு 0

🕔4.Jun 2016

ஆளுநர் பத­வியை ரா­ஜி­னாமா செய்யும் நோக்கம் இல்லை என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, தன்னை ரா­ஜி­னாமா செய்­யு­மாறு அரசு தரப்­பி­லி­ருந்து எவ்­வித கோரிக்­கைகளும் விடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் கூறினார். ‘கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வில­கலாம்’ எனும் தலைப்பில் நேற்று ஊடகமொன்றில் செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது. இந்த செய்தி தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும்

மேலும்...
கடற்படை அதிகாரியை திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்; அநாகரீகத்தின் உச்சம் என விமர்சனம்

கடற்படை அதிகாரியை திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்; அநாகரீகத்தின் உச்சம் என விமர்சனம் 0

🕔24.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரி ஒருவரை நிகழ்வொன்றில் வைத்து அநாகரீகமாக திட்டிய சம்பவம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. திருகோணமலை சம்பூர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, குறித்த கடற்படை அதிகாரியை – கிழக்கு மாகாண முதலமைச்சர் மிகவும் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் ஊடகங்களிலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்