தலைப்புச் செய்திகள்

களுத்துறை

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் அடையாளம் காணப்பட்டார்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் அடையாளம் காணப்பட்டார்

0

களுத்துறை தெற்கில் இன்று (28) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பொலிஸ் பேச்சாளர் எஃப்.…

பெண் வைத்தியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நோயாளி கைது

பெண் வைத்தியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நோயாளி கைது

0

சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், பணியில் இருந்த பெண் வைத்தியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மேற்படி நோயாளிளை நேற்று (14) களுத்துறை…

களுத்துறையில் மோட்டார் ஷெல்கள் மீட்பு

களுத்துறையில் மோட்டார் ஷெல்கள் மீட்பு

0

களுத்துறை – மத்திய சந்தியிலுள்ள பராகும் மாவத்தை பகுதியில் அமைதிருக்கும் ஒரு வீட்டின் தோட்டத்தில் பல மோட்டார் குண்டுகள் (ஷெல்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்கான நில அகழ்வுப்…

சிறைக் கைதிகள் தாக்கி சிகிச்சை பெற்றவர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி

சிறைக் கைதிகள் தாக்கி சிகிச்சை பெற்றவர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி

0

களுத்துறை – நாகொட போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ராஜவத்தே சத்துவ என்று அழைக்கப்படும் நாராயணகே திலீப் சதுரங்க…

டொலர்களுக்கு விலைபோகியுள்ள இரண்டு எம்.பிகள் தொடர்பில் தகவல்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் விரைவில் கட்சியிலிருந்து வெளியேறவுள்ளனர் என, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார். அவர்கள் கம்பஹா மற்றும் களுத்துறையைச் சேர்ந்த…

சட்டவிரோத மது அருந்திய மூவர் மரணம்: நால்வர் வைத்தியசாலைகளில்

0

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக, களுத்துறை மாவட்டம் வரகாகொட – பஹல கரன்னாகொட பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 43 மற்றும்…

இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது

இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது

0

இலங்கை போக்குவரத்து சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளரை லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். பாணந்துறை டிப்போவில்…

உப பொலிஸ் பரிசோதகர், 50 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது

உப பொலிஸ் பரிசோதகர், 50 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது

0

ஹெரோயின் போதைப் பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உப பொலிஸ் பரிசோதகர் – சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ…

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பாலித மீது தாக்குதல்: கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பாலித மீது தாக்குதல்: கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

0

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி களுத்துறை மாவட்ட வேட்பாளருமான பாலித தெவரப்பெரும மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்துகம –…

குடும்பத்துக்கு துன்புறுத்தல்; தேர்தல் வேட்புமனுவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த பாலித: மீண்டும் களத்தில்

குடும்பத்துக்கு துன்புறுத்தல்; தேர்தல் வேட்புமனுவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த பாலித: மீண்டும் களத்தில்

0

தனது வேட்பு மனுவிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதிய களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பாலித தேவப்பெரும; மீண்டும் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.…

வறட்சியான காலநிலை காரணமாக 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாவட்டங்களில் 02 லட்சத்து 28,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் களுத்துறை மாவட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டத்தில்…

டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

0

டெங்கு நோய் காரணமாக இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 47 பேர் இறந்துள்ளதாகவும், 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரச புள்ளி விவரங்கள்…

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கூட, அரசாங்கம் மறைக்கிறது; சொன்னால் மக்கள் சிரிப்பர்: பியல் நிஷாந்த கிண்டல்

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கூட, அரசாங்கம் மறைக்கிறது; சொன்னால் மக்கள் சிரிப்பர்: பியல் நிஷாந்த கிண்டல்

0

நாட்டில் எந்த விதமான ஏற்றுக் கொள்ளத்தக்க காரணங்களுமின்றி, எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையானது, இந்த அரசாங்கத்தின் குறைபாடாகும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார். களுத்துறையில் இடம்பெற்ற…

அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, உடனடி இடமாற்றம்

0

– பாறுக் ஷிஹான் –அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய  பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜே.ஏ.எஸ்.என்.கே. ஜயசிங்க களுத்துறையிலுள்ள இலங்கை பொலிஸ் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.உடனடியாக அமுலுக்கு வரும்…

காக்கி உடையில் வந்த லொக்கு குழுவினர், இரு மணி நேரம் காத்திருந்து தாக்குதல்: சினிமா பாணியில் களுத்துறை சம்பவம்

0

களுத்துறை சிலைச்சாலை பஸ் மீது நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல், அங்கொட லொக்கு எனும் பாதாள உலகத் தலைவர் ஒருவர் தலைமையில் நடத்தப்பட்டதாக குற்றம் மற்றும் வீதிப்…