தலைப்புச் செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம்

14 கோடி ரூயாக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளுடன் தெமட்டகொட நபர்கள் விமான நிலையத்தில் கைது

14 கோடி ரூயாக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளுடன் தெமட்டகொட நபர்கள் விமான நிலையத்தில் கைது

0

பதினான்கு (14) கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ‘குஷ்’ என்ற போதைப்பொருளை கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகளை -கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு…

268 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப் பொருடன் நால்வர் கைது

268 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப் பொருடன் நால்வர் கைது

0

பெரும் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை விமான நிலையத்திற்கு வெளியே கடத்த முயன்றபோது, ​​நான்கு இலங்கை பயணிகள் இன்று (29) கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்…

வெளிநாட்டிலிருந்து பாம்புளைக் கடத்தி வந்த இலங்கைப் பெண் கைது

வெளிநாட்டிலிருந்து பாம்புளைக் கடத்தி வந்த இலங்கைப் பெண் கைது

0

வெளிநாட்டு பாம்பு இனங்களை கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவர் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, பல்லுயிர்,…

தேநீர் பக்கட்டுக்குள் மறைத்து கடத்த முற்பட்ட 10 கிலோ ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் நபர் கிக்கினார்

0

மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நேற்று (18) இரவு வந்த இலங்கைப் பயணி ஒருவரை, இலங்கை சுங்க அதிகாரிகள் 10 கிலோகிராம் எடையுள்ள ஐஸ் (கிரிஸ்டல்…

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், விமான நிலையத்தில் சிக்கியது

0

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கடத்திச் செல்ல முற்பட்ட இரு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (19) கைது செய்யப்பட்டனர். இரண்டு பயணிகளும்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி திறந்து வைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி திறந்து வைப்பு

0

– முனீரா அபூபக்கர் – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் புறப்படும் முனையத்தில் – விமானப் பயணிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான ‘சோ சிலோன் ஓய்வறை வசதி…

07 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்திய நபர் சிக்கினார்

0

தங்க பிஸ்கட் தொகையொன்றை உடலில் மறைத்துக் கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வௌியேற முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) அதிகாலை…

உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற, கட்டுநாயக்க விமான நிலைய பிரதி முகாமையாளருக்கு கொரோனா

உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற, கட்டுநாயக்க விமான நிலைய பிரதி முகாமையாளருக்கு கொரோனா

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதி முகாயைாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த பிரதி…

இந்தோனேசிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்: பயணிகள் இருவர் மரணம்:

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை காலை, அவசரமாகத் தரையிரங்கிய பயணிகள் விமானமொன்றிலிருந்து, இரண்டு சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்தோனேசியாவின் தாய் எயார்வேஸ்…

போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் ரோபோகள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில்

0

போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் இரண்டு ரோபோகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப் பொருள் பிரிவு இவற்றினைப் பயன்பாட்டுக்கு விட்டுள்ளது. பொலிஸ்…

40 தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது

40 தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தங்க பிஸ்கட்டகளை வெளியே கடத்த முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்திலுள்ள வரிவிலக்கு (டியுட்டி ஃபிரீ) கடைத் தொகுதியில் பணியாற்றும்…

அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா

அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா

0

– முன்ஸிப் அஹமட் – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது 2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நடத்திய தாக்குதல், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்று,…

ஒரு கிலோ தங்கத்துடன் மூவர் கைது; பிடிபட்டோர் மூவரும் ஆண்கள்

0

நாட்டிலிருந்து 54 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தைக் கடத்துவதற்கு முயற்சித்த 03 இந்தியர்கள் நேற்று வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இந்தியாவின் மதுரை…

தங்கம் கடத்த முயற்சித்த 34 வயதுடைய பெண் கைது

தங்கம் கடத்த முயற்சித்த 34 வயதுடைய பெண் கைது

0

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சித்த பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என, சுங்க திணைக்களத்தின் ஊடக…

2000 கைத் தொலைபேசிகளுடன், 03 சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் கைது

0

உரிய அனுமதியின்றி 2000 கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்குள் கடத்த முயற்சித்த இலங்கையர்கள் மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டதோடு, தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன. இலங்கை…