Back to homepage

Tag "கட்டுநாயக்க விமான நிலையம்"

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், விமான நிலையத்தில் சிக்கியது

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், விமான நிலையத்தில் சிக்கியது 0

🕔20.Mar 2024

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கடத்திச் செல்ல முற்பட்ட இரு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (19) கைது செய்யப்பட்டனர். இரண்டு பயணிகளும் சுமார் 05 கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தனர் என, இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் துபாயில் இருந்து நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை

மேலும்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி திறந்து வைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி திறந்து வைப்பு 0

🕔12.Jun 2023

– முனீரா அபூபக்கர் – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் புறப்படும் முனையத்தில் – விமானப் பயணிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான ‘சோ சிலோன் ஓய்வறை வசதி மற்றும் உணவகம் (So Ceylon Cafe & Tea Lounge) நேற்று (11) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. சோ

மேலும்...
07 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்திய நபர் சிக்கினார்

07 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்திய நபர் சிக்கினார் 0

🕔19.Oct 2021

தங்க பிஸ்கட் தொகையொன்றை உடலில் மறைத்துக் கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வௌியேற முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) அதிகாலை 02 மணி அளவில் குறித்த நபர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைதானவர் விமான நிலையத்தில் பணி புரியும் 25 வயதுடைய இளைஞராவார். குறித்த

மேலும்...
உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற, கட்டுநாயக்க விமான நிலைய பிரதி முகாமையாளருக்கு கொரோனா

உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற, கட்டுநாயக்க விமான நிலைய பிரதி முகாமையாளருக்கு கொரோனா 0

🕔7.Jan 2021

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதி முகாயைாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த பிரதி முகாமையாளருடன் நெருங்கி செயற்பட்ட மேலும் 15 விமான நிலைய ஊழியர்கள் 15க்கும் அதிகமானோர் இதுவரையில் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் சிலர் –

மேலும்...
இந்தோனேசிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்: பயணிகள் இருவர் மரணம்:

இந்தோனேசிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்: பயணிகள் இருவர் மரணம்: 0

🕔13.Jan 2020

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை காலை, அவசரமாகத் தரையிரங்கிய பயணிகள் விமானமொன்றிலிருந்து, இரண்டு சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்தோனேசியாவின் தாய் எயார்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான லயன் எயார் எனும் விமானமே இவ்வாறு தரையிறங்கியது. குறித்த விமானத்திலிருந்து இந்தோனேஷிய பிரஜைகளான 64 வயது ஆண் மற்றும் 74 வயது பெண்

மேலும்...
போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் ரோபோகள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில்

போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் ரோபோகள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் 0

🕔1.Nov 2019

போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் இரண்டு ரோபோகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப் பொருள் பிரிவு இவற்றினைப் பயன்பாட்டுக்கு விட்டுள்ளது. பொலிஸ் வரலாற்றில் இவ்வாறு ரோபோகள் பயன்படுத்தப்படுகின்றமை இதுவே முதல்தடவையாகும். சீன அரசிடமிருந்து இந்த ரோபோகளை பொலிஸ் திணைக்களம் அன்பளிப்பாகப் பெற்றுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்...
40 தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது

40 தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது 0

🕔20.Oct 2019

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தங்க பிஸ்கட்டகளை வெளியே கடத்த முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்திலுள்ள வரிவிலக்கு (டியுட்டி ஃபிரீ) கடைத் தொகுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். 40 தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற போதே, இவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்கம் 03 கோடி 20 லட்சம்

மேலும்...
அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா

அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா 0

🕔14.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது 2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நடத்திய தாக்குதல், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும், இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்தவருமான ‘கருணா அம்மான்’ என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு

மேலும்...
ஒரு கிலோ தங்கத்துடன் மூவர் கைது; பிடிபட்டோர் மூவரும் ஆண்கள்

ஒரு கிலோ தங்கத்துடன் மூவர் கைது; பிடிபட்டோர் மூவரும் ஆண்கள் 0

🕔23.Feb 2018

நாட்டிலிருந்து 54 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தைக் கடத்துவதற்கு முயற்சித்த 03 இந்தியர்கள் நேற்று வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இந்தியாவின் மதுரை நகருக்கு நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் விமானத்தில் இவர்கள் பயணிக்கவிருந்தனர். இவர்களிடமிருந்து 10 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் நிறை 916.25 கிராமாகும். இவர்கள் தமது பயணப்

மேலும்...
தங்கம் கடத்த முயற்சித்த 34 வயதுடைய பெண் கைது

தங்கம் கடத்த முயற்சித்த 34 வயதுடைய பெண் கைது 0

🕔9.Feb 2018

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சித்த பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என, சுங்க திணைக்களத்தின் ஊடக பதில் பேச்சாளர் தெரிவித்தார். பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மேற்படி பெண், 24 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய தங்க பிஸ்கட்களை கடத்த முயற்சித்த போது கைது

மேலும்...
2000 கைத் தொலைபேசிகளுடன், 03 சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் கைது

2000 கைத் தொலைபேசிகளுடன், 03 சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் கைது 0

🕔19.Dec 2017

உரிய அனுமதியின்றி 2000 கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்குள் கடத்த முயற்சித்த இலங்கையர்கள் மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டதோடு, தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன. இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியின்றி, மேற்படி தொலைபேசிகளை இவர்கள் நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்ததாக, சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேற்படி சந்தேக நபர்கள் துபாய்

மேலும்...
08 கோடி 80 லட்சம் ரூபாய் பணக் கடத்தல் முறியடிப்பு; துபாய் செல்லவிருந்த தெமட்டகொட இளம் ஜோடி கைது

08 கோடி 80 லட்சம் ரூபாய் பணக் கடத்தல் முறியடிப்பு; துபாய் செல்லவிருந்த தெமட்டகொட இளம் ஜோடி கைது 0

🕔22.Sep 2017

இலங்கையிலிருந்து 8.8 கோடி ரூபாய் பெறுமதியான பணத்தை துபாய்க்கு கடத்த முற்பட்ட இளம் ஜோடி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். குறித்த ஜோடியினர், விமான நிலையத்தின் விசேட வழி ஊடாக தமது பொதிகளுடன் செல்ல முயற்சித்த போது, சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்ட சமயம் சிக்கிக் கொண்டனர் என்று, சுங்க பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான

மேலும்...
நாப்பது வயது பெண்ணின் இடுப்பிலிருந்து, 04 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் சிக்கியது

நாப்பது வயது பெண்ணின் இடுப்பிலிருந்து, 04 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் சிக்கியது 0

🕔13.Sep 2017

நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய நகைகளை கடத்த முயன்ற 40 வயதுடைய பெண் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டார். துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த இவரிடமிருந்து சுமார் 7.8 கிலோகிராம் நகைகள் கைப்பற்றப்பட்டதாக, சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

மேலும்...
சஊதி அரேபியாவிருந்து நாடு திரும்பியவர், விமான நிலையத்தில் மரணம்

சஊதி அரேபியாவிருந்து நாடு திரும்பியவர், விமான நிலையத்தில் மரணம் 0

🕔2.Aug 2017

சஊதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய அப்துல் வாஹித் எனும் நபர், இன்று புதன்கிழமை காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் மரணமடைந்தார். கண்டி – தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. திடீர் மாரடைப்புக் காரணமாக, மரணம் சம்பவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் சஊதி அரேபியாவின் ஜித்தா நகரில் இருந்தவர் எனவும்,

மேலும்...
தூக்கத்தினால் வந்த வினை; மின்சாரக் கம்பத்தில் கார் மோதி, நால்வர் படுகாயம்

தூக்கத்தினால் வந்த வினை; மின்சாரக் கம்பத்தில் கார் மோதி, நால்வர் படுகாயம் 0

🕔31.Jul 2017

– க. கிஷாந்தன் – அதி வாய்ந்த மின்சார கம்பத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில், நான்கு பேர் படுங்காயமடைந்து கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேன பதுபொல எனும் இடத்தில், இன்று காலை இவ் விபத்து இடம்பெற்றது.கட்டுநாயக்கவிலிருந்து கினிகத்தேன அலகல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்