‘யுக்திய’ நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட வாகனங்களை, உரிமையாளர்களிடம் வழங்குமாறு உத்தரவு 0
‘யுக்திய’ எனும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பல வாகனங்களை, பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு – நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், ஏறக்குறைய 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்களை ஒப்படைக்குமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. விசாரணையின் பொருட்டு வாகனங்களை