ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் சிக்கிய ஸ்பைடர் வுமன்: விளக்க மறியல் வைக்குமாறு உத்தரவு
– பாறூக் ஷிஹான் – நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் ‘ஸ்பைடர் வுமன்’ (சிலந்தி பெண்) என…
– பாறூக் ஷிஹான் – நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் ‘ஸ்பைடர் வுமன்’ (சிலந்தி பெண்) என…
ஐஸ் போதைப்பொருளுடன் நிட்டம்புவ பகுதியில் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 60 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் இதன் போது கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு…
பெருமளவு ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று (21) கரந்தெனியவைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 8.58 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல்…
மேற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் கைப்பற்றிய பல நாள் மீன்பிடி படகொன்றிலிருந்து 350 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆழ்கடலில் தடுத்து…
‘ஐ’ஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருள்கள், கந்தானையிலுள்ள வீடொன்றின் தோட்டத்தில் அலங்காரப் பாறைகளாக வைக்கப்பட்டிருந்தன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐஸ் எனப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக…
‘ஐஸ்’ போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ரசாயனப் பொருட்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை தடுத்து வைத்து…
‘ஐஸ்’ போதைப்பொருள் உற்பத்திக்கான ரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட ஹம்பாந்தோட்டை, மித்தெனி – தவாவ பகுதியிலுள்ள இடத்தில் வெடிமருந்துகள் மற்றும் கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.. குறித்த இடத்திலுள்ள…
இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவன் கெஹெல்பத்தர பத்மேயின் நிதியில் இயங்கி வந்த, பெரியளவிலான ஐஸ் போதைப்பொருள் (மெத்தம்பேட்டமைன்) உற்பத்தி…
– தில்சாத் பர்வீஸ் – ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இரண்டு நபர்களை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 01 பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை…
– எஸ் ஜே புஹாது – அட்டாளச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவரை இன்று (06) பொலிஸார் கைது செய்தனர். அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த…
– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபரை – இரண்டாவது…
மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நேற்று (18) இரவு வந்த இலங்கைப் பயணி ஒருவரை, இலங்கை சுங்க அதிகாரிகள் 10 கிலோகிராம் எடையுள்ள ஐஸ் (கிரிஸ்டல்…
‘ஐஸ்’ எனப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மூன்று கிலோகிராமுடன் – இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 27 மற்றும் 31 வயதுடைய சேதவத்தை மற்றும் மட்டக்குளிய பிரதேசத்தை…
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ‘ஐஸ்’ உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த நபரொவருர் – பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ்…
ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த 70 வயதுடைய நபர் ஒருவரை யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சுமார் 01 கிலோ 40…