மு.காங்கிரசுக்குள் என்னை ‘டம்மி’யாகவே வைத்துள்ளனர்; கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளர் யஹ்யாகான் 0
– ஏ.எச்.சித்தீக் காரியப்பர் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய கலந்தாலோசனைக் கூட்டம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அதில் பங்கேற்றிருந்த – மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருளாளர் ஏ.சி. யஹ்யாகான், அங்கிருந்து வெளிநடப்புச் செய்து வெளியேறினார். மேற்படி கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோதே,