Back to homepage

Tag "ஏ.சி. யஹ்யாகான்"

மு.காங்கிரசுக்குள் என்னை ‘டம்மி’யாகவே வைத்துள்ளனர்; கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளர் யஹ்யாகான்

மு.காங்கிரசுக்குள் என்னை ‘டம்மி’யாகவே வைத்துள்ளனர்; கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளர் யஹ்யாகான் 0

🕔20.Dec 2017

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய கலந்தாலோசனைக் கூட்டம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அதில் பங்கேற்றிருந்த –  மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருளாளர் ஏ.சி. யஹ்யாகான், அங்கிருந்து வெளிநடப்புச் செய்து வெளியேறினார். மேற்படி கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு தாருஸ்ஸலாமில்  நடைபெற்றபோதே,

மேலும்...
வீடு திருத்த வேலைகளுக்காக, யஹ்யாகான் பௌண்டேஷன் நிதியுதவி

வீடு திருத்த வேலைகளுக்காக, யஹ்யாகான் பௌண்டேஷன் நிதியுதவி 0

🕔5.Jun 2017

பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யஹியாகான் பெளண்டேஷன் அமைப்பானது சாய்ந்தமருது – 10ம் பிரிவில் வசிக்கும் யூ.கே. ரைசுத்தீன் என்பவருக்கு வீடு திருத்த வேலைகளுக்காக ஒரு தொகை நிதியினை வழங்கியது. யஹியாகான் பெளண்டேஷன் அமைப்பின் கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து, பெளண்டேஷனின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான

மேலும்...
வீழ்ச்சியுள்ள சாய்ந்தமருதின் கல்வி நிலையை முன்னேற்ற வருமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் அழைப்பு

வீழ்ச்சியுள்ள சாய்ந்தமருதின் கல்வி நிலையை முன்னேற்ற வருமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் அழைப்பு 0

🕔23.Jan 2017

– எம்.வை. அமீர் – ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது சாய்ந்தமருதின் கல்விநிலையானது பின்னோக்கிச் செல்வதாகவும் மிகவும் ஆபத்தான இவ்வாறானதொரு நிலையை சீர்செய்ய அனைவரும் இணைந்து செயற்பட ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். யஹ்யாகான் பௌண்டேசனின் ஏற்பாட்டில்  கடந்த 2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்

மேலும்...
பாடசாலை சுற்று மதில் நிர்மாணத்துக்கு, யஹ்யாகான் நிதியுதவி

பாடசாலை சுற்று மதில் நிர்மாணத்துக்கு, யஹ்யாகான் நிதியுதவி 0

🕔5.Jul 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் சுற்று மதில் நிர்மாணப் பணியின் ஒரு பகுதியினை நிறைவு செய்வதற்கான பணத்தினை, மு.காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், யஹ்யாகான் பௌண்டேசன் தலைவருமான ஏ.சி. யஹ்யாகான், தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ். நபார்  விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, நேற்று திங்கட்கிழமை –

மேலும்...
மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; மு.கா. உயர்பீட உறுப்பினர் யஹ்யாகான்

மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; மு.கா. உயர்பீட உறுப்பினர் யஹ்யாகான் 0

🕔4.Jul 2016

– எம்.வை. அமீர் – உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் போட்டியிடுவேனே தவிர, வேட்புமனு ஆசனம் கேட்டு யாரிடமும் மண்டியிட மாட்டேன் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் தொழிலதிபருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்தார். யஹ்யாகான் பௌண்டேசன் வழங்கும் நிதியுதவியின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில்

மேலும்...
கலாசாரங்களை அனாச்சாரமாகக் காணுவோர், கிணற்றுக்குள் வாழவே தகுதியானவர்கள்: யஹ்யாகான்

கலாசாரங்களை அனாச்சாரமாகக் காணுவோர், கிணற்றுக்குள் வாழவே தகுதியானவர்கள்: யஹ்யாகான் 0

🕔25.Mar 2016

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில், பல்லின சமூகங்களின் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றியமையினை அனாச்சாரமாகக் காணுகின்றவர்கள், கிணற்றுக்குள் தனித்து வாழ்வதற்கு மட்டுமே தகுயானவர்கள்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருளாளரும், உயர்பீட உறுப்பினருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்தார். பல்லினங்கள் வாழுகின்றதொரு நாட்டில், அதுவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொண்ட மு.காங்கிரசின் தேசிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்