15 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கில், முன்னாள் எம்.பி முஷாரப்புக்கு வெளிநாட்டு பயணத் தடையுடன் பிணை
பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முஷாரப், 15 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கில் இன்று (25) அவரின் சட்டத்தரணிகளால் நீதிமன்றத்திற்கு…
