Back to homepage

Tag "எஸ்.எம்.எம். முஷாரப்"

ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து

ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து 0

🕔16.Mar 2024

– றிப்தி அலி – இலங்கையில் அதிக முஸ்லிம்கள் – கிழக்கு மாகாணத்திலேயே வாழ்கின்றனர். இந்த மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனாலே வடக்குடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படாது, தனி மாகாணமாக இயங்க வேண்டும் என்று பெரும்பாலான கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில்,

மேலும்...
முஷாரப்பின் கருத்து மலிவானவை; திம்புலாகல பிரதேச செயலாளர் தெரிவிப்பு: விவாதத்துக்கு வருமாறும்அழைப்பு

முஷாரப்பின் கருத்து மலிவானவை; திம்புலாகல பிரதேச செயலாளர் தெரிவிப்பு: விவாதத்துக்கு வருமாறும்அழைப்பு 0

🕔2.Mar 2024

இலங்கை நிர்வாக சேவையிலுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் சிரேஷ்ட அதிகாரிகள் – கிழக்கு மாகாண சபையிலுள்ள முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட தகுதியற்றவர்கள் என்றும், அவர்களுக்கு சிங்களம் மற்றும ஆங்கிலம் போன்ற பாசைகள் தெரியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்தமையானது மிகவும் மலினமான கருத்து என்று, திம்புலாகல பிரதேச செயலாளர் ஏ.எல். அமீன் தெரிவித்துள்ளார்.

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Feb 2024

– பாறுக் ஷிஹான் – கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில்  வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை ரத்து செய்ய  கோரி,  கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்கள் – அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை  இன்று (14) மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்

மேலும்...
முஷாரப் எம்பியின் ‘ஆட்கள்’ உழைப்பதற்கு, உள்ளூராட்சி சபைகளின் பணம் பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு: கிழக்கு ஆளுநரும் உடந்தையா?

முஷாரப் எம்பியின் ‘ஆட்கள்’ உழைப்பதற்கு, உள்ளூராட்சி சபைகளின் பணம் பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு: கிழக்கு ஆளுநரும் உடந்தையா? 0

🕔10.Feb 2024

– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் நிதியை அரசியல் தேவைகளுக்காகப் பயன்டுத்துவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் உடந்தையாக உள்ளார் என – குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆளுந்தரப்புக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் நிதியை, கிரவல்

மேலும்...
முஷாரப் எம்.பி பாவித்த WP PH 4196 இலக்க வாகனம், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது: மூடி மறைத்த விவகாரம் அம்பலம்

முஷாரப் எம்.பி பாவித்த WP PH 4196 இலக்க வாகனம், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது: மூடி மறைத்த விவகாரம் அம்பலம் 0

🕔4.Jan 2022

– மரைக்கார் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பாவித்து வந்த WP PH 4196 எனும் இலக்கத்தையுடைய வாகனம், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குத் சொந்தமானது என தெரியவந்துள்ளது. ஊடகவியலாளர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரியிருந்த விவரங்களுக்குக் கிடைக்கப் பெற்ற பதிலின்

மேலும்...
பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக ரஹீம் தெரிவு; வியூகம்  அமைத்தார் முஷாரப்: ஆட்சியை இழந்தது முஸ்லிம் காங்கிரஸ்

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக ரஹீம் தெரிவு; வியூகம் அமைத்தார் முஷாரப்: ஆட்சியை இழந்தது முஸ்லிம் காங்கிரஸ் 0

🕔12.Feb 2021

– மப்றூக் – பொத்துவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக எம்.எச். ரஹீம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டார். பொத்துவில் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மீண்டும் அந்த திட்டத்தை உரிய காலப் பகுதிக்குள் திருத்தத்துடன் சமர்ப்பிக்கத் தவறியைமையை அடுத்து, அந்தச் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பான தவிசாளர்

மேலும்...
அரசாங்கத்தின் அரசியல் வறுமையை நினைத்து வெட்கப்படுகிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் காட்டம்

அரசாங்கத்தின் அரசியல் வறுமையை நினைத்து வெட்கப்படுகிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் காட்டம் 0

🕔15.Oct 2020

ஏகாதிபத்தியத்தை நோக்கி அபாயகரமான சூழலுக்குள் இந்த நாடு தள்ளப்படுவதையே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனை கைது செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் வெளிக்காட்டுகின்றன என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என ஜனாதிபதி தனது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்