Back to homepage

Tag "ஈஸ்டர் தினத் தாக்குதல்"

நீதிமன்றில் ஆஜராகுமாறு மைத்திரிக்கு உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகுமாறு மைத்திரிக்கு உத்தரவு 0

🕔28.Mar 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் – குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) இது தொடர்பான விடயங்களை நீதிமன்றில் அறிக்கையிட்டதை அடுத்து, இன்று (28)

மேலும்...
ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம்

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம் 0

🕔27.Mar 2024

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத் துறையும் இருந்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்று – உயர் மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தமக்குத் தெரிவித்ததாக ‘தமிழன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி யார் என தனக்குத்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்குத் தெரியும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஈஸ்டர் தின தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்குத் தெரியும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி 0

🕔22.Mar 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (22) ஊடகங்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தாலோ அல்லது உத்தரவு பிறப்பித்தாலோ அது தொடர்பான தகவல்கள்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்களில் இறந்தவர்கள் தொர்பாக, விடுக்கவுள்ள முக்கிய அறிவிப்பு: பேராயர் மெல்கம் ரஞ்சித் தகவல்

ஈஸ்டர் தின தாக்குதல்களில் இறந்தவர்கள் தொர்பாக, விடுக்கவுள்ள முக்கிய அறிவிப்பு: பேராயர் மெல்கம் ரஞ்சித் தகவல் 0

🕔21.Jan 2024

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களை புனிதர்களாக அறிவிக்க உள்ளதாக கத்தோலிக்க திருச்சபை கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார. கந்தானை புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது உரையாற்றிய பேராயர்; இவ்வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை நாடு அனுஷ்டிக்கும் போது இதற்கான

மேலும்...
சேனல் 4 குற்றச்சாட்டு விசாரணைக்குழு தலைவர் – ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம்; யார் இவர்?: முழு விபரம் உள்ளே

சேனல் 4 குற்றச்சாட்டு விசாரணைக்குழு தலைவர் – ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம்; யார் இவர்?: முழு விபரம் உள்ளே 0

🕔15.Sep 2023

– யூ.எல். மப்றூக் – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ள விசாரணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.ஐ. இமாம் நீதித்துறையில் 33 வருடகால அனுபவத்தைக் கொண்டவராவார். 1980ஆம் ஆண்டு நீதிமன்ற நீதவானாக தனது நீதித்துறை வாழ்க்கையை ஆரம்பித்த

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 01 லட்சம் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 01 லட்சம் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன 0

🕔25.Aug 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று (25) தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் விஷேட உரையின் போதே அவர் இந்த தகவலைக் கூறினார். அத்துடன் 100,000 தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 365

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்