இறக்குமதி செய்யப்படும் பா மாவின் விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை உடனடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் இன்று (20) தெரிவித்துள்ளனர். சமீபத்திய விலை திருத்தத்தின்படி, 450 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட…
இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை உடனடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் இன்று (20) தெரிவித்துள்ளனர். சமீபத்திய விலை திருத்தத்தின்படி, 450 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட…
வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இதுவரை வாகன இறக்குமதி மூலம் மட்டும் சுமார் 165 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக இலங்கை…
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து – இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் 73,400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 4.7 வீதமான அதிகரிக்கப்படும் என்று இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இன்று (18) அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு…
ரமலாழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிக்கப்படுவதற்கு இறக்குமதி செய்யப்படும் ஈச்சம்பழங்களுக்கு வரி சலுகைகளை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதி அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய,…
அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை நேற்று (10) நள்ளிரவுடன் முடிவடைந்தது. காலக்கெடு முடிவடையும் நிலையில், நாட்டிற்கு மொத்தம் 167,000 மெட்ரிக் தொன்…
நாட்டுக்குள் 67 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்காக அதற்காக 4.3 பில்லியன் ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரசு அனுமதித்த அரிசி…
இந்தியாவில் இருந்து 440 மெற்றிக் தொன் அரிசியை – 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ஆம் திகதி முதல், தனியார் துறை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை சுங்கம்…
ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை டிசம்பர் பண்டிகைக் காலத்துக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்தில் இந்தத் தகவலை…
வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் – ஜனாதிபதி செயலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
நாட்டில் இறக்குமதி தடை தளர்த்தப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடையும் இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி…
இலங்கை கடந்த வருடம் (2022) 13.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம்…
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி…
இறக்குமதிசெய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா…
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஒரு போதும் தன்னால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால்…