Back to homepage

Tag "அ.இ.ம.காங்கிரஸ்"

நவவி எம்.பி. ராஜிநாமா; வெற்றிடமான பதவிக்கு இஸ்மாயில் நியமிக்கப்படலாம்

நவவி எம்.பி. ராஜிநாமா; வெற்றிடமான பதவிக்கு இஸ்மாயில் நியமிக்கப்படலாம் 0

🕔23.May 2018

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி – தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று புதன்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். தேர்தல் ஒப்பந்தத்துக்கு இணங்க, இந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அ.இ.ம.காங்கிரசுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியிருந்தது. இந்த நிலையில், நவவி ராஜிநாமா செய்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள

மேலும்...
கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம்

கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம் 0

🕔3.May 2018

  -சுஐப் எம்.காசிம்-   வடக்கிலுள்ள மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள 14 உள்ளுராட்சி சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றுவதற்காக சாத்தியங்கள் இருந்ததாகவும், அது தொடர்பான இணக்கப்பாடு தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக்

மேலும்...
மக்கள் காங்கிரசின் மகளிர் பிரிவுகள்; கல்முனையில் அங்குரார்ப்பணம்

மக்கள் காங்கிரசின் மகளிர் பிரிவுகள்; கல்முனையில் அங்குரார்ப்பணம் 0

🕔28.Apr 2018

– எஸ்.எல்.அப்துல் அஸீஸ் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட 16, 17ஆம் வட்டாரங்களுக்கான மகளிர் பிரிவுகளின் அங்குரார்ப்பணம் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப்பின் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அங்கத்தவர்களாக நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள்  இணைந்து கொண்டனர்.

மேலும்...
கண் விடுத்தல்

கண் விடுத்தல் 0

🕔19.Feb 2016

முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு குறித்து சமீப காலமாக திடீர் கோசமொன்று மேலெழத் துவங்கியுள்ளது. முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்பட வேண்டும் என்பதும், அந்த ஒற்றுமையின் மூலம் சமூகத்துக்கு நல்லவை ஏதாவது நடக்க வேண்டும் என்கிற அவாவும் கொண்டவர்கள், நீண்ட காலமாகவே முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், தலைவர்களுடையதும் ஒற்றுமை பற்றி வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மேற்சொன்ன திடீர்

மேலும்...
உள் வட்ட அரசியல்

உள் வட்ட அரசியல் 0

🕔11.Nov 2015

ஆயுத இயக்கங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை உள்ளக முரண்பாடுகள் இல்லாதவை என்று எவையும் இல்லை. ஆனானப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கே உள்ளக முரண்பாடுகள்தான் காரணமாகிப் போயின. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையை முதன் முதலாக ஆட்சி செய்த ஐ.தே.கட்சியில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள்தான், அந்தக் கட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உருவாவதற்குக் காரணமானது. கடந்த

மேலும்...
அ.இ.ம.காங்கிரஸ் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம்; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

அ.இ.ம.காங்கிரஸ் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம்; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 0

🕔6.Nov 2015

– எஸ். அஷ்ரப்கான், எம்.வை. அமீர் – அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமாக வை.எல்.எஸ். ஹமீட், தொடர்ந்தும் செயற்படலாம் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மேற்படி அறிவித்தலைக் கொண்ட கடிதத்தினை நேற்று வியாழக்கிழமை வை.எல்.எஸ். ஹமீட் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அ.இ.மக்கள் காங்கிரசின்

மேலும்...
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெமீல் நியமனம்

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெமீல் நியமனம் 0

🕔5.Nov 2015

– எம்.வை. அமீர் – இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தற்போதைய தேசிய அமைப்பாளருமான  ஏ.எம். ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராகப் பதவி வகித்த ஏ.எம். ஜெமீல், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரசில் இணைந்து

மேலும்...
பலம் அறிதலுக்கான தேர்தல் களம்

பலம் அறிதலுக்கான தேர்தல் களம் 0

🕔28.Oct 2015

ஆட்சி மாற்றங்கள் அநேகமாக உள்ளுர் மட்டங்களிலிருந்துதான் ஆரம்பமாகும். உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் அணிதான், மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும். ஆனால், இம்முறை நிலைமை தலைகீழ். உள்ளுராட்சி சபைகளில் அநேகமானவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருக்;கும் நிலையில், மத்திய அரசாங்கத்தினை ஐ.தே.கட்சி கைப்பற்றியுள்ளது. இப்போது, உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல்

மேலும்...
ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை

ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை 0

🕔6.Oct 2015

திருமணமொன்று விவாகரத்தில் முடியும்போது, மனைவியிடமிருந்து கணவர் சட்ட ரீதியாகப் பெற்றுக் கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். மனைவி வேண்டாம், ஆனால், அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட எதையும் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று கூற முடியாது. அப்படிச் சொல்வது வெட்கக்கேடான விடயமாகவும் பார்க்கப்படும். இதுபோல, முஸ்லிம் காங்கிரசுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கும்

மேலும்...
மு.கா.வுக்கு எதிரான ஜெமீலின் வழக்கு ஒத்தி வைப்பு

மு.கா.வுக்கு எதிரான ஜெமீலின் வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔5.Oct 2015

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் முன்பாக இன்று திங்கட்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், மு.காங்கிரசுக்கும் அதன்

மேலும்...
மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல்

மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல் 0

🕔22.Aug 2015

– அஹமட் –கிழக்கு மாகாண சபையில் – தான் வகிக்கும் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மு.காங்கிரசின் சார்பில் கிழக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஜெமீல், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி,

மேலும்...
மயில் கட்சிக்குள் வெடித்தது பிளவு; செயலாளரை பதவி நீக்குவதாக றிசாத் பதியுத்தீன் அறிவிப்பு

மயில் கட்சிக்குள் வெடித்தது பிளவு; செயலாளரை பதவி நீக்குவதாக றிசாத் பதியுத்தீன் அறிவிப்பு 0

🕔22.Aug 2015

– முன்ஸிப் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் – அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே, இதனை அவர் கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஐ.தே.கட்சியிடமிருந்து கிடைக்கப்பெறும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பரிமையை, தனக்கு வழங்குமாறு, கட்சித் தலைவர்

மேலும்...
சிக்கித் தவிக்கும் ‘மயிலு’

சிக்கித் தவிக்கும் ‘மயிலு’ 0

🕔4.Aug 2015

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளன. ஆனால், அதை விடவும் சூடு பிடித்திருக்கும் விடயம், அ.இ.ம.காங்கிரசின் மயில் சின்னத்தில் போட்டியிடும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் என்பவர், பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை தொடர்பில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினை குறித்த விவகாரமாகும். நாடாளுமன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்திலிருந்து அ.இ.ம.காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும்

மேலும்...
பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய சேவைகளை விடவும், மாவட்டத்துக்கு அதிகம் செய்வேன் என்கிறார், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில்

பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய சேவைகளை விடவும், மாவட்டத்துக்கு அதிகம் செய்வேன் என்கிறார், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் 0

🕔1.Aug 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் உபவேந்தராக, தான் பதவி வகித்த காலப் பகுதியில் செய்த சேவைகளை விடவும், பன் மடங்கு சேவையினை, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் செய்வேன் என்று, அ.இ.ம.காங்கிரசின் வேட்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். சம்மாந்துறையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர்

மேலும்...
எம்.பி. காய்ச்சல்

எம்.பி. காய்ச்சல் 0

🕔28.Jul 2015

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான காய்ச்சல் வருகின்றமை பற்றி நாம் அறிவோம். மலேரியா காய்ச்சல் ஒரு காலத்தில் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது இல்லை. சில வருடங்களுக்கு முன்பு சிக்கன்குனியா எனும் காய்ச்சலொன்று வந்து, சனங்களை ‘அடித்து முறித்து’ப் போட்டது. இப்போது, டெங்குக் காய்ச்சல் சீசன். அரசியலிலும் சில வகையான காய்ச்சல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சில

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்