Back to homepage

Tag "அ.இ.ம.காங்கிரஸ்"

அம்பாறை மாவட்டத்தில் ‘மயில்’ போட்டியிடுவது, மஹிந்தவுக்கு ஆதரவாகவே அமையும்; மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் ‘மயில்’ போட்டியிடுவது, மஹிந்தவுக்கு ஆதரவாகவே அமையும்; மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔28.Jul 2015

(முன்ஸிப்) அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்பது – மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும், ஐ.ம.சு.முன்னணியை வெற்றிபெறச் செய்வதற்கு உதவியாகவும் அமையுமென்று மு.காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, ஐ.தேசியக் கட்சியை மு.காங்கிரசிடம் தங்கியிருக்க வைப்பதென்பது பிரதானமான விடயமாகும் என்றும், எனவேதான், அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடும் தீர்மானத்தினை,

மேலும்...
ஜெமீலை இம்முறை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வேன்; றிசாத் உறுதி

ஜெமீலை இம்முறை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வேன்; றிசாத் உறுதி 0

🕔26.Jul 2015

– எம்.வை. அமீர் –கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கு, இம்முறை தேசியப் பட்டியல் மூலமான பிரதிநிதித்துவத்தினை வழங்கி, அவரை நாடாளுமன்றம் அழைத்துச் செல்லப் போவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாத் பதியுத்தீன் உறுதிபடத் தெரிவித்தார்.ஏனைய கட்சிகளைப் போன்று, ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை தருவோம் என்று, தமது கட்சி மக்களை ஏமாற்றாது என்றும் அவர் இதன்போது

மேலும்...
கதிரைகளுக்கான போர்!

கதிரைகளுக்கான போர்! 0

🕔22.Jul 2015

அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் – வழமைபோல், அப்பங்களைப் பிரித்தெடுத்துக் கொள்ளும் ஆவலுடன் – பூனைகள் களமிறங்கியுள்ளன. இந்த அப்பங்கள் மீது பூனைகளுக்கு நல்ல ஆர்வம். அதனால், கடந்த முறையை விடவும், இம்முறை பூனைகள் அதிகம். இருந்தபோதும், எல்லாப் பூனைகளுக்கும் அப்பம் கிடைக்கப் போவதில்லை. சில பூனைகள் நோஞ்சான்கள். அப்பத்தைப் பிரித்தெடுக்கும் ‘அடிபிடி’களைத் தாக்குப் பிடிக்க,

மேலும்...
அமைச்சர் றிசாத்தின் மயில், கன்னித் தேர்தலில் களமிறங்குகிறது

அமைச்சர் றிசாத்தின் மயில், கன்னித் தேர்தலில் களமிறங்குகிறது 0

🕔13.Jul 2015

– அஷ்ரப் ஏ. சமத் –அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியானது, முதன் முறையாக, அம்பாறை மாவட்டத்தில் தனது ‘மயில்’ சின்னத்தில் தேர்தலொன்றில்  போட்டியிடுகின்றது. இந்த நிலையில், அ.இ.ம.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் – வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில், முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார். இதற்கிணங்க, அவரின் தலைமையில்,  09  பேர் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். மேற்படி பட்டியலில் – அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்