Back to homepage

Tag "அமெரிக்கா"

“காலணிகளை அணியவும் அனுமதிக்கப்படவில்லை”: ஆப்கான் ஜனாதிபதி ஐக்கிய அமீரகத்திலிருந்து தெரிவிப்பு

“காலணிகளை அணியவும் அனுமதிக்கப்படவில்லை”: ஆப்கான் ஜனாதிபதி ஐக்கிய அமீரகத்திலிருந்து தெரிவிப்பு 0

🕔19.Aug 2021

ஆப்கானிஸ்தானிலிருந்து தான் தப்பியோடவில்லை என்றும் தனது பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்டு வந்தனர் என்றும், அந்த நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். “எனது காலணிகளை அணிந்து கொள்ளக்கூட அனுமதி வழங்கப்படவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார். அவரது பேச்சு ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் தோன்றி இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின்

மேலும்...
ஆப்கான் போருக்கு 165 லட்சம் கோடி ரூபா செலவு செய்த அமெரிக்கா: தலை சுற்றும் தகவல்

ஆப்கான் போருக்கு 165 லட்சம் கோடி ரூபா செலவு செய்த அமெரிக்கா: தலை சுற்றும் தகவல் 0

🕔14.Aug 2021

மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறியதால் தலிபான்கள் அதிவேகமாக ஆப்கான் பகுதிகளைக் கைப்பற்றி வருகிறார்கள். 2021 செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கானில் இருந்து வெளியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார். ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் அமெரிக்கா எவ்வளவு செலவழித்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

மேலும்...
ஈராக், சிரியாவில் அமெரிக்கா வான் தாக்குதல்: பென்டகன் அறிவிப்பு

ஈராக், சிரியாவில் அமெரிக்கா வான் தாக்குதல்: பென்டகன் அறிவிப்பு 0

🕔28.Jun 2021

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்படும்

மேலும்...
100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு

100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு 0

🕔11.Jun 2021

ஏழை நாடுகளுக்க நூறு கோடி கொவிட் தடுப்பூசிகளை ஜி7 நாடுகள் வழங்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை வழங்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரிட்டன் மட்டும் சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். முதல் 50 லட்சம் டோஸ்கள் வரும்

மேலும்...
டொனால்ட் டரம்ப் செலுத்திக் கொண்ட கொரோனா மருந்து, 84 வயது இந்தியரைக் காப்பாற்றியது: இலங்கை விலை 03 லட்சத்து 28 ஆயிரம் ரூபா

டொனால்ட் டரம்ப் செலுத்திக் கொண்ட கொரோனா மருந்து, 84 வயது இந்தியரைக் காப்பாற்றியது: இலங்கை விலை 03 லட்சத்து 28 ஆயிரம் ரூபா 0

🕔30.May 2021

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொரோனாவில் இருந்து காப்பாற்றிய ‘அன்ரிபொடி கொக்டய்ல்’ (Antibody cocktail) மருந்து, இந்தியாவைச் சேர்ந்த 84 வயதான மொஹபத் சிங் என்பவருக்கு செலுத்தப்பட்டதன் மூலம், அவர் கொரோனா தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அந்த வகையில், ட்ரம்பை குணப்படுத்திய மருந்தால் இந்தியாவில் குணமான முதல் நபர் என மொஹபத் சிங் அறியப்படுகிறார். கடந்த

மேலும்...
‘வளைகுடா வீரன்’  ஜனாதிபதித் தேர்தல்: சொல்லப் போகும் சேதியென்ன?

‘வளைகுடா வீரன்’ ஜனாதிபதித் தேர்தல்: சொல்லப் போகும் சேதியென்ன? 0

🕔29.May 2021

– சுஐப் எம்.காசிம் – வளைகுடா வீரன் என்றழைக்கப்படும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில், ஜூன் 18 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளால், அந்நிய உறவாக நோக்கப்படும் ஈரான், பிராந்திய இணக்க அரசியலுக்குப் பொருந்தாத நாடாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னரான நிலைப்பாடுகள்தான், இந்நிலைமைகளுக்கு காரணம். வளைகுடாவிலுள்ள

மேலும்...
அயன் டோம்: அமெரிக்காவே அசந்து போகும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு பொறிமுறை; உருவானது எப்படி?

அயன் டோம்: அமெரிக்காவே அசந்து போகும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு பொறிமுறை; உருவானது எப்படி? 0

🕔14.May 2021

– ஸ்ரான்லி ராஜன் – யுத்தங்களின் போது மிகப்பெரிய மிரட்டல் ஏவுகணைகளையும் அதிவேக குண்டு வீசும் விமானங்களையும் கண்டுணர்ந்து, பதில் ஏவுகணைகளை வீசி அழிக்கும் ‘வான்பாதுகாப்பு சாதனங்களுக்கு’ தற்காலத்தில் மவுசு அதிகமாகும். ரேடார்களின் செயல்திறன்களைப் பொறுத்து இவற்றில் பல வகை உள்ளன. இந்த ரேடார்கள்தான் வானில் வரும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை கண்டறிந்து தகவல் சொல்லும்.

மேலும்...
ரகசிய தகவல் கிடைத்திருந்தும், செப்டம்பர் தாக்குதலை அமெரிக்காவினாலேயே தடுக்க முடியாமல் போய்விட்டது: மைத்திரி

ரகசிய தகவல் கிடைத்திருந்தும், செப்டம்பர் தாக்குதலை அமெரிக்காவினாலேயே தடுக்க முடியாமல் போய்விட்டது: மைத்திரி 0

🕔7.Mar 2021

இரண்டு வாரங்களுக்கு முன்னரே செப்டம்பர் தாக்குதல் குறித்த ரகசிய தகவல் கிடைத்த போதிலும் அமெரிக்காவினால் அந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை இலங்கை மட்டுமல்ல, முழு உலகமும் எதிர்கொள்ளும்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; சஹ்ரானை இயக்கியவர் யார்; பின்னணியில் இந்தியா இருந்ததா: புதிய தகவல்கள்

ஈஸ்டர் தாக்குதல்; சஹ்ரானை இயக்கியவர் யார்; பின்னணியில் இந்தியா இருந்ததா: புதிய தகவல்கள் 0

🕔9.Feb 2021

– சரோஜ் பத்திரன (பிபிசி சிங்கள சேவை) தான் அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதான உறுதி மொழியை வழங்கியிருந்தார். அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடமும் 02 மாதங்களும் கடந்த

மேலும்...
ஜெனிவாவில் இறுகப் போகும் இலங்கை அரசாங்கம்: ‘கால அவகாசம்’ கை கொடுக்குமா?

ஜெனிவாவில் இறுகப் போகும் இலங்கை அரசாங்கம்: ‘கால அவகாசம்’ கை கொடுக்குமா? 0

🕔31.Jan 2021

– சுஐப் எம் காசிம் – அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோபைடனின் நிர்வாகம் பயணிக்க உள்ள பாதை, ஆசிய நாடுகளின் லட்சியங்களுக்கும் சென்று சேருமா? பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்திய பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில், துணை ஜனாதிபதியாக இருந்த இவருக்கு இப் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் பின்னணிகள் தெரியாதிருக்காது. promise land என்ற தனது நூலில்  ஆசிய,

மேலும்...
தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை

தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை 0

🕔30.Jan 2021

தாய்வான் சுதந்திரமடைய மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் ‘போர் என்று பொருள்’ என சீனா எச்சரித்துள்ளது. சமீப காலமாக தாய்வானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் சீனா, அங்கு போர் விமானங்களை இயக்கி சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் ஜனாபதிபதியாக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தாய்வானுக்கு உதவுவது

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு; ட்ரம்ப் பங்கேற்கவில்லை

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு; ட்ரம்ப் பங்கேற்கவில்லை 0

🕔21.Jan 2021

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் இலங்கை நேரப்படி நேற்று 10.30 மணியளவில் பதவியேற்றார். முன்னதாக அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றார் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பாரம்பரிய வழக்கப்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜோன் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகமாக கெப்பிட்டால்

மேலும்...
ட்விட்டரில் இனி ட்ரம்ப் இல்லை: அதிரடியாக முடக்கப்பட்டார்

ட்விட்டரில் இனி ட்ரம்ப் இல்லை: அதிரடியாக முடக்கப்பட்டார் 0

🕔9.Jan 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ‘மேலும் வன்முறையை தூண்டும் ஆபத்து உள்ளதால்’ அவர் ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக முடக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. டிரம்பின் கணக்கிலிருந்து (@realDonaldTrump) பதிவிடப்பட்ட சமீபத்திய ‘ட்வீட்’கள் மற்றும் அதையொட்டி உள்ள சூழ்நிலைகளை தீவிர மதிப்பாய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் கூறுகிறது. அமெரிக்க நாடளுமன்றத்தின் மீது டிரம்பின்

மேலும்...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் கலவரம்; ட்ரம்ப் ஆதரவாளர்கள் அடாவடி: நால்வர் பலி

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் கலவரம்; ட்ரம்ப் ஆதரவாளர்கள் அடாவடி: நால்வர் பலி 0

🕔7.Jan 2021

அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கெப்பிடல் கட்டடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் மிகப் பெரும் கலவரம் இடம்பெற்றது. ஜனாதிபதி டிரம்ப்யினுடைய ஆதரவாளர்கள் இந்த கலவரத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் இந்தக் கலவரம் நடந்துள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி

மேலும்...
‘மிலேனியம்’ ஒப்பந்த நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

‘மிலேனியம்’ ஒப்பந்த நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம் 0

🕔17.Dec 2020

எம்.சி.சி. எனப்படும் அமெரிக்காவின் ‘மிலேனியம் சேலேன்ஜ் கோப்பரேசன்’ ஒப்பந்தத்தின் கீழ் பயன்பெறும் நாடுகளின் பட்டிலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. அதனால் இலங்கைக்கு இதன் மூலம் கிடைக்கவிருந்த 480 மில்லியன் டொலர் (இலங்கை பெறுமதியில் 8407 கோடி ரூபாய்) நிதி இல்லாமல் போயுள்ளது. எம்.சி.சி நிர்வாகம் டிசம்பர் 15ஆம் திகதி தமது கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்