Back to homepage

Tag "அன்ரிஜன்"

வேடுவர் இனத் தலைவரின் மனைவி உள்ளிட்ட பலருக்கு கொரோனா

வேடுவர் இனத் தலைவரின் மனைவி உள்ளிட்ட பலருக்கு கொரோனா 0

🕔29.Aug 2021

வேடுவர் இனத் தலைவர் உரு வரிகே வன்னிலா அத்தோவின் மனைவி மற்றும் தம்பான பிரதேசத்தில் வசிக்கும் வேடுவர்கள் பலர், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தனது மனைவி உள்ளிட்ட வேடுவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை காரணமாக, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, வேடுவர் தலைவர் உரு வரிகே வன்னிலா அத்தோ தெரிவித்துள்ளார். தம்பானையிலுள்ள வேடுவர்கள் உள்ளிட்டோருக்கு

மேலும்...
நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா: இன்று மேற்கொண்ட அன்ரிஜன் சோதனை முடிவு

நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா: இன்று மேற்கொண்ட அன்ரிஜன் சோதனை முடிவு 0

🕔17.Aug 2021

நாடாளுமன்ற ஊழியர்கள் 12 பேர் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று (17) மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனைகளையடுத்து இவ்விடயம் கண்டறியப்பட்டது. நாடாளுமன்றத்தில் 275 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்குவர் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி சோதனையில் 12

மேலும்...
பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் அறிவிப்பு

பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் அறிவிப்பு 0

🕔11.Aug 2021

தனியார் வைத்தியசாலைகளில் பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான அதிகபட்ச கட்டண விவரங்களை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய அதிகபட்சமாக பிசிஆர் பரிசோதனைக்கு 6,500 ரூபாவும், அன்ரிஜன் பரிசோதனைக்கு 2,000 ரூபாவும் அறவிடப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறியுள்ளார். இது தொடர்பில் நாளை (12) வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அமைச்சர்

மேலும்...
வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கொரோனாவுக்குப் பலி

வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கொரோனாவுக்குப் பலி 0

🕔11.Aug 2021

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா கொவிட் தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். திடீரென அவர் சுகயீனமடைந்த நிலையில் நேற்று முன்தினம் அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையிலேயே இன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

மேலும்...
கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை: நாடு முழுவதும் அமுல்

கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை: நாடு முழுவதும் அமுல் 0

🕔9.Aug 2021

கொவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கும் நடைமுறை இன்று (09) தொடக்கம் ஆரம்பமாகிறது. இதன் முதற் கட்டமாக மேல் மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த முறை, இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் 02 முதல் 65 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு, அவர்களுக்கு தென்படும் அறிகுறிகளுக்கு அமைய, மருத்துவ

மேலும்...
மேல் மாகாணம்; வெளியேறுவோர், உள் வருவோருக்கு அன்ரிஜன் பரிசோதனை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

மேல் மாகாணம்; வெளியேறுவோர், உள் வருவோருக்கு அன்ரிஜன் பரிசோதனை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔29.Apr 2021

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்போரை அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொவிட் 19  வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக இன்று (29) நண்பகல்12 மணி தொடக்கம், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்போர் அன்ரிஜன்

மேலும்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார் 0

🕔15.Jan 2021

அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய, கொவிட் நோயாளி ஒருவருடன் நேரடி தொடர்பினைக் கொண்டிருந்தார் என அடையாளம் காணப்பட்டமையை அடுத்து, சுய தனிமைப்படுத்தலில் உள்ளார் . அன்ரிஜன் பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரை, அவர் சுய தனிமையில் இருப்பார் எனத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்