வேடுவர் இனத் தலைவரின் மனைவி உள்ளிட்ட பலருக்கு கொரோனா 0
வேடுவர் இனத் தலைவர் உரு வரிகே வன்னிலா அத்தோவின் மனைவி மற்றும் தம்பான பிரதேசத்தில் வசிக்கும் வேடுவர்கள் பலர், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தனது மனைவி உள்ளிட்ட வேடுவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை காரணமாக, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, வேடுவர் தலைவர் உரு வரிகே வன்னிலா அத்தோ தெரிவித்துள்ளார். தம்பானையிலுள்ள வேடுவர்கள் உள்ளிட்டோருக்கு