Back to homepage

Tag "அனர்த்தம்"

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நேரில் சென்று நிவாரணம் வழங்கி வைப்பு

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நேரில் சென்று நிவாரணம் வழங்கி வைப்பு 0

🕔1.Jun 2017

– ஆர். ஹஸன் –அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்துக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அள்ளி வழங்கியதோடு, மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ, கோத்தப்பிட்டிய பிரதேசத்துக்கு விஜயம் செய்த ராஜாங்க

மேலும்...
அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக, அமைச்சர் றிசாத் நியமனம்

அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக, அமைச்சர் றிசாத் நியமனம் 0

🕔1.Jun 2017

இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்துக்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்கான அமைப்பாளர்களாக நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்கிணங்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து அமைப்பாளர்களாள நியமிக்கப்பட்டவர்கள்,  தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.அந்த வகையில் இரத்தினபுரி மாவட்டத்துக்கான

மேலும்...
திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு

திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு 0

🕔20.May 2016

திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இயற்கை  அனர்த்தத்தினைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமையும், நாளை மறுதினமும் வெசாக் போயா தினம் வருகின்றமையினால்,  எதிர்வரும் திங்கட்கிழமையன்று அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது. எனினும் தற்போது எதிர்பாராத

மேலும்...
சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தம் குறித்து அறிவிக்கவும்: பாதுகாப்பு அமைச்சு

சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தம் குறித்து அறிவிக்கவும்: பாதுகாப்பு அமைச்சு 0

🕔15.May 2016

சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 0112434251 எனும் இலக்கத்தினூடாக இலங்கை ராணுவத்தினருக்கு, தகவல் வழங்க முடியும். அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக தகவல்களை கோருவதாக பாதுகாப்பு  அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தம் ஏற்படும் போது 0112445368 என்ற இலக்கத்தினூடாக இலங்கை கடற்படையினருக்கும், 0112343970 என்ற இலக்கத்தினூடாக விமானப் படையினருக்கும் தகவல்களை வழங்க முடியும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்