தலைப்புச் செய்திகள்

அனர்த்தம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம்: சுரக்ஷா திட்டத்தின் கீழ் நடவடிக்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம்: சுரக்ஷா திட்டத்தின் கீழ் நடவடிக்கை

0

சமீபத்தில் காலநிலை அனத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, சுரக்ஷா சிசு காப்பீட்டுத்…

பாகிஸ்தானின் உதவிப் பொருட்கள்: இலங்கையிடம் கையளிப்பு

பாகிஸ்தானின் உதவிப் பொருட்கள்: இலங்கையிடம் கையளிப்பு

0

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பாகிஸ்தான் அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய மனிதாபிமான உதவித் தொகை நேற்று (15) கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் இலங்கையிடம்…

வெளிநாடுகளிடமிருந்து கிடைக்கும் அனர்த்த உதவிகளை நிர்வகிக்க குழு நியமனம்

வெளிநாடுகளிடமிருந்து கிடைக்கும் அனர்த்த உதவிகளை நிர்வகிக்க குழு நியமனம்

0

அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவி மற்றும் நிவாரண நிதிகளைக் நிர்வகிப்பதற்காக, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தலைமையில் உயர்மட்ட தேசியக் குழுவொன்று…

அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு 01 மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு 01 மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு, தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு…

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நேரில் சென்று நிவாரணம் வழங்கி வைப்பு

0

– ஆர். ஹஸன் –அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்துக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன்…

அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக, அமைச்சர் றிசாத் நியமனம்

0

இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்துக்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்கான அமைப்பாளர்களாக நியமிப்பதற்கு, ஜனாதிபதி…

திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு

திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு

0

திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இயற்கை  அனர்த்தத்தினைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை…

சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தம் குறித்து அறிவிக்கவும்: பாதுகாப்பு அமைச்சு

0

சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 0112434251 எனும் இலக்கத்தினூடாக இலங்கை ராணுவத்தினருக்கு, தகவல் வழங்க முடியும். அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக தகவல்களை கோருவதாக…