மாகாண ஆளுநர்கள் சட்டங்களை மீறிச் செயற்படுவதாக, பஃப்ரல் குற்றச்சாட்டு 0
மாகாண ஆளுனர்கள் சிலர், தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அமைப்பு கோரியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பெஃப்ரல்