Back to homepage

Tag "இடைநிறுத்தம்"

காகித கட்டுக்களை லஞ்சமாக கோரிய பொலிஸ் கொன்ஸ்டபில் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

காகித கட்டுக்களை லஞ்சமாக கோரிய பொலிஸ் கொன்ஸ்டபில் சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔15.Jan 2024

போக்குவரத்து விதியை மீறிய நபரொருவரிடம் காகித கட்டுகளை லஞ்சமாக கேட்ட பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். பொல்கஹவெல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலக்கத்தகடு விளக்கு இன்றி வாகனத்தை செலுத்திய குற்றத்துக்காக நபரொருவரின், சாரதி அனுமதிப்பத்திரத்தை கடந்த 02ஆம் திகதி பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

மேலும்...
கைத்தொலைபேசியை பறித்த, பொலிஸ் உத்தியோகத்தர் மூவர், கடமையிலிருந்து இடைநிறுத்தம்

கைத்தொலைபேசியை பறித்த, பொலிஸ் உத்தியோகத்தர் மூவர், கடமையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔23.Dec 2023

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது. மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து விதிமீறலுக்காக கைது செய்யப்பட்ட நபரின் கைத்தொலைபேசியை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயன்றதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும்...
அஜித் மன்னபெரும எம்.பி, நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து 04 வாரங்களுக்கு இடைநிறுத்தம்

அஜித் மன்னபெரும எம்.பி, நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து 04 வாரங்களுக்கு இடைநிறுத்தம் 0

🕔19.Oct 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும – இன்று (10) முதல் நான்கு வாரங்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மன்னபெரும – இன்று தொடக்கம் நாடாளுமன்றத்தில் இருந்து 04 வாரங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார். இன்று காலை நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற

மேலும்...
நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை: மு.கா.விலிருந்து இடைநிறுத்தப்பட்ட மௌலவிகள் தெரிவிப்பு

நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை: மு.கா.விலிருந்து இடைநிறுத்தப்பட்ட மௌலவிகள் தெரிவிப்பு 0

🕔28.Mar 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட மெள­லவிகளான ஏ.எல்.எம்.கலீல் மற்றும் எச்.எம்.எம். இல்யாஸ் ஆகியோர், தமது இடைநிறுத்தம் தொடர்பில் நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு தமது இடைநிறுத்தம் தொடர்பில் முறைப்­பாடு தெரி­வித்­துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த அறிக்கையில் மேலும்

மேலும்...
மு.கா.விலிருந்து இரண்டு மௌலவிகள் இடை நிறுத்தம்; தலைமைக்கு எதிரான சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

மு.கா.விலிருந்து இரண்டு மௌலவிகள் இடை நிறுத்தம்; தலைமைக்கு எதிரான சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு 0

🕔19.Mar 2016

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் இருவர், கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கண்டியைச் சேர்ந்த இல்லியாஸ் மௌலவி மற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்த கலீல் மௌலவி ஆகிய இருவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் இடைநிறுத்தியுள்ளதாக அறிவிக்கும் கடிதம், இன்று பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டதாக மு.கா.வின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். மு.காங்கிரஸ் தலைமைக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்