நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க ராஜிநாமா

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க ராஜிநாமா 0

🕔18.Sep 2021

மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமுன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சி சார்பில் இம்முறை பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டதில் போட்டியிட்ட சமரசிங்க, நாடாளுமன்றுக்குத் தெரிவானார். இவர் கடந்த காலங்களில் தொழில் அமைச்சர், இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர், தோட்டத் தொழில் அமைச்சர், நிதி ராஜாங்க அமைச்சர், திறன் அபிவிருத்தி

மேலும்...
நாட்டை விட்டுப் பறந்தார் கோட்டா

நாட்டை விட்டுப் பறந்தார் கோட்டா 0

🕔18.Sep 2021

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (18) அதிகாலை – நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். கோட்டாபய ராஜபக்ஷ – ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மேலும்

மேலும்...
மதுக்கடைகளை நோக்கி படையெடுக்கும் ‘குடிமக்கள்’: அர்த்தமற்றுப் போகும் ஊரடங்குச் சட்டம்

மதுக்கடைகளை நோக்கி படையெடுக்கும் ‘குடிமக்கள்’: அர்த்தமற்றுப் போகும் ஊரடங்குச் சட்டம் 0

🕔18.Sep 2021

– நூருல் ஹுதா உமர் – தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை ஒக்டோபர் 01ஆம் திகதி வரை நீடிப்பதாக அரசு அறிவித்து விட்டு, மதுபான கடைகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதால், நாட்டில் முரண்பாடானதொரு நிலை தோன்றியுள்ளது. ஊரடங்கு அமுலில் உள்ளபோதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என நேற்று (17) அரசு அறிவித்தது. இதனையடுத்து மதுக்கடைகளை நோக்கி கணிசமானோர் படையெடுப்பதைக்

மேலும்...
கொவிட் தடுப்பூசிக்குள் இருப்பது என்ன?: தொற்று நோயை விடவும் ஆபத்தான கட்டுக்கதைகள்

கொவிட் தடுப்பூசிக்குள் இருப்பது என்ன?: தொற்று நோயை விடவும் ஆபத்தான கட்டுக்கதைகள் 0

🕔17.Sep 2021

– யூ.எல். மப்றூக் – கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை தான் இதுவரை ஏற்றிக் கொள்ளவில்லை என்கிறார் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சேர்ந்த 40 வயதுடைய நிஷார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரின் 37 வயதான மனைவியும் தடுப்பூசி பெறவில்லை. தன்னுடைய மனைவிக்கு ஒவ்வாமை (அலர்ஜிக்) உள்ளதால் அவருக்கு தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில்லை என்கிற முடிவுக்கு தான் வந்ததாக

மேலும்...
கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: நிந்தவூரில் சம்பவம்

கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: நிந்தவூரில் சம்பவம் 0

🕔17.Sep 2021

– நூருள் ஹுதா உமர் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகின. இச்சம்பவம் இன்று (17) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற தெரியவருகின்றது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது குறித்த கார், பாதையை விட்டு

மேலும்...
“அப்படிச் செய்வதற்கு நான் முட்டாள் அல்ல”: குற்றச்சாட்டுகளை மறுத்தார் லொஹான் ரத்வத்த

“அப்படிச் செய்வதற்கு நான் முட்டாள் அல்ல”: குற்றச்சாட்டுகளை மறுத்தார் லொஹான் ரத்வத்த 0

🕔17.Sep 2021

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவாகியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக தன்மீது சுமத்தப்பட்டிருக்கம் அனைத்து குற்றச்சாட்டுகளையும், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மறுத்துள்ளார். மது போதையில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் நண்பர்களுடன் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த, அநுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளை

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனாருக்கு பிணை

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனாருக்கு பிணை 0

🕔17.Sep 2021

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த றிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் (மனைவியின் தந்தை) ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்த வழக்கில் றிசாட் பதியுதீனை ஒக்டோபர் 01ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்

மேலும்...
லொஹான் நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ‘அந்த’ அமைச்சிலிருந்து விலகி இருக்க வேண்டும்: விமல் கூறும் நியாயம்

லொஹான் நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ‘அந்த’ அமைச்சிலிருந்து விலகி இருக்க வேண்டும்: விமல் கூறும் நியாயம் 0

🕔17.Sep 2021

லொஹான் ரத்வத்த நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து – அவர் விலக வேண்டியிருந்திருக்கும் என்று, அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார். வெலிக்கடை மற்றும் அநுராதபுரம சிறைச்சாலைகளில் நடைபெற்ற முறைகேடான சம்பவங்களை அடுத்து, லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் நிர்வாக அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ள போதும்,

மேலும்...
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்: ஒக்டோபர் வரை நீடிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்: ஒக்டோபர் வரை நீடிப்பு 0

🕔17.Sep 2021

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான சிறப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ‘ட்விட்டர்’ பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை

மேலும்...
லொஹானுக்கு எதிரான முறைப்பாடு குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவு

லொஹானுக்கு எதிரான முறைப்பாடு குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவு 0

🕔17.Sep 2021

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து, உடனடியாக விசாரணையை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு வழங்கியுள்ளார். முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த நிலையில், அங்கிருந்த சிறைக் கைதிகள் இருவரை

மேலும்...
பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம்: கல்வியமைச்சின் செயலாளர்

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம்: கல்வியமைச்சின் செயலாளர் 0

🕔17.Sep 2021

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக உலகளாவிய ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி – ஜனாதிபதி தலைமையிலான கொவிட்

மேலும்...
மன்னாரில் இருக்கும் எண்ணெய் கனிய வளத்தின் மூலம், நாட்டின் கடனை அடைக்க முடியும்: அமைச்சர் கம்மன்பில

மன்னாரில் இருக்கும் எண்ணெய் கனிய வளத்தின் மூலம், நாட்டின் கடனை அடைக்க முடியும்: அமைச்சர் கம்மன்பில 0

🕔16.Sep 2021

நாட்டின் கடன் சுமையை விடுவிக்க மன்னார் கனிய எண்ணெய் வளத்தால் தான் முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மன்னார் பேசாலைப் பகுதியில் எம் -2 என அழைக்கப்படும் காவிரி பள்ளத்தாக்கில் 2,000 மில்லியன் பீப்பாய்கள் கனிய எண்ணெய் வளம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டொலர்

மேலும்...
கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த டொக்டர் ரபாய்தீன் மரணம்

கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த டொக்டர் ரபாய்தீன் மரணம் 0

🕔16.Sep 2021

கண்டி – கட்டுகஸ்தோட்ட வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த வைத்தியர் ஒருவர் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்று (15) இரவு பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த டொக்டர் ரபாய்தீன் (வயது 61) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் ஓகஸ்ட் 18 ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர

மேலும்...
ஞானசார தேரர் வெளியிட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ஞானசார தேரர் வெளியிட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 0

🕔16.Sep 2021

ஈஸ்டர் தின தாக்குதலைப் போன்று ஒரு தீவிரவாத தாக்குதல் நம் நாட்டில் விரைவில் நடைபெற போவதாக ஞானசார தேரர் கூறியமை தொடர்பில், உரிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு, நாட்டின் பாதுகாப்பையும் இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்

மேலும்...
உலகில் செல்வாக்கு மிகுந்த நூறு பேர்: அமெரிக்க ஜனாதிபதி, தலிபான் மூத்த தலைவர் அப்துல் கனி பராதர் உள்ளிட்டோருக்கு இடம்

உலகில் செல்வாக்கு மிகுந்த நூறு பேர்: அமெரிக்க ஜனாதிபதி, தலிபான் மூத்த தலைவர் அப்துல் கனி பராதர் உள்ளிட்டோருக்கு இடம் 0

🕔16.Sep 2021

உலகில் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் எனக் குறிப்பிட்டு, டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருடன் தலிபான் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம்பெற்றுள்ளது. தோஹாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தலிபான்கள் சார்பில் அப்துல் கனி பராதர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்