கொரோனா தடுப்பூசி விவகாரம்: உலகம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி விவகாரம்: உலகம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 0

🕔19.Jan 2021

சமமற்ற கொரோனா தடுப்பூசி வழங்கும் கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது. ஏழ்மையான நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட சந்தர்ப்பம் கூடியவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு முன், பணக்கார நாடுகளில் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி கிடைப்பது நியாயமல்ல என உலக சுகாதார அமைப்பின்

மேலும்...
பயங்கரவாதிகளுடன் படையினர் யுத்தம் செய்வது நல்லது; நிருவாக அதிகாரிகளாக நியமிக்கப்படுவது கூடாதா: என்ன புரிதல் இது: அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி

பயங்கரவாதிகளுடன் படையினர் யுத்தம் செய்வது நல்லது; நிருவாக அதிகாரிகளாக நியமிக்கப்படுவது கூடாதா: என்ன புரிதல் இது: அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி 0

🕔19.Jan 2021

– நேர்கண்டவர் றிசாத் ஏ காதர் – “ஒற்றையாட்சி நாட்டுக்குள் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும். ஆனால் மாகாண சபை முறைமை உள்ளமையினால் நாட்டுக்குள் ஒன்பது சட்டங்கள் காணப்படுகின்றன” என, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அதனால்தான், மாகாண சபை முறைமையை எப்போதும் – தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர் றிசாத்

மேலும்...
ரஞ்சனின் பதவி பறிபோனது: நாடாளுமன்ற செயலாளருக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

ரஞ்சனின் பதவி பறிபோனது: நாடாளுமன்ற செயலாளருக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔18.Jan 2021

நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனை காரணமாக ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு சட்ட மா அதிபர் இன்று அறிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர்நீதிமன்றம் கடந்த 12ம் திகதி வழங்கியிருந்தது. இந்த சிறைத் தண்டணை, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், இரண்டு

மேலும்...
தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து குடித்த ராஜாங்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து குடித்த ராஜாங்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு 0

🕔18.Jan 2021

ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இவர் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டமையினை அடுத்து, கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ராஜாங்க அமைச்சரின் பணியாளர்கள் 10 பேருக்கு, சுய தனிமையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கேகாலையில் நடைபெற்ற ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில்,

மேலும்...
சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது 0

🕔18.Jan 2021

சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன் தரத்தைச் சேர்ந்தவர் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 14 வயதுடைய சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில், மேற்படி பொலிஸ் சார்ஜனை, அனுராதபுரம் பொலிஸார்

மேலும்...
அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் ராணுவப் பயிற்சி வழங்கத் திட்டம்:அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் ராணுவப் பயிற்சி வழங்கத் திட்டம்:அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔18.Jan 2021

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு ராணுவப் பயிற்சி வழங்கும் திட்டமொன்று குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் நலனுக்காக இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழக்கும் இந்தத் திட்டம் நாடாளுமன்றில் முன்மொழியப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் அவர்

மேலும்...
துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கிய போது, நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிணை

துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கிய போது, நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிணை 0

🕔18.Jan 2021

முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை 2014ஆம் ஆண்டு குத்தகைக்கு வழங்கும் போது நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், லஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட 03 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில்

மேலும்...
ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என, கலைப்பட வேண்டாம்; சமயங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: ராகுல தேரர் தெரிவிப்பு

ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என, கலைப்பட வேண்டாம்; சமயங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: ராகுல தேரர் தெரிவிப்பு 0

🕔17.Jan 2021

– பாறுக் ஷிஹான் – “ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்பட வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனா விஷ கிருமி முடிவுக்கு வந்த பிறகு ஜனாஸாவை உங்கள் மார்க்கப்படியே இந்த மண்ணில் புதைக்கலாம்” என, சர்வமத நல்லிணக்கத்துக்கான பிரதிநிதி மற்றும் தமிழ்மொழி அடங்கலாக பன்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் என அழைக்கப்படும் பொஹவந்தலாவ

மேலும்...
காதி நீதிபதி பதவி: 25 பிரதேசங்களுக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

காதி நீதிபதி பதவி: 25 பிரதேசங்களுக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 0

🕔17.Jan 2021

நாட்டிலுள்ள 25 பிரதேசங்களுக்கு காதி நீதிபதி பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் (அத்தியாயம் 115) படி நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அட்டாளைச்சேனை, அனுராதபுரம், பேருவளை, ஹம்பாந்தோட்ட, ஏறாவூர், ஹற்றன், கேகாலை, கிண்ணியா, மாத்தறை, மூதூர் (கொட்டியாரபற்று), நாவலப்பிட்டிய, நிந்தவூர், நீர்கொழும்பு, ஓட்டமாவடி, பொலநறுவை, புட்மோட்டை, புத்தளம்

மேலும்...
மைத்திரியை அழைத்து, பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்த கோட்டா: பொலநறுவையில் சம்பவம்

மைத்திரியை அழைத்து, பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்த கோட்டா: பொலநறுவையில் சம்பவம் 0

🕔17.Jan 2021

பொலநறுவையில் பாடசாலைக் கட்டடம் ஒன்றினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை அழைத்து, குறித்த கட்டடத்தை திறந்து வைத்தார். பொலனறுவை – மெதிரிகிரியவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றது. பாடசாலையொன்றில் கட்டடமொன்றை திறந்துவைக்கும் நிகழ்வில்கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,

மேலும்...
ஐஸ் கிறீம்களில் கொரொனா: சீனாவில் கண்டுபிடிப்பு

ஐஸ் கிறீம்களில் கொரொனா: சீனாவில் கண்டுபிடிப்பு 0

🕔17.Jan 2021

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிறீம் தொடர்பாக மேற்கொள்ளபட்ட வைத்திய பரிசோதனைகளில், அவற்றில் கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு சீனாவில் டியான்ஜின் நகரில் தயாரிக்கப்பட்ட மூன்று ஐஸ்கிறீம் மாதிரிகளில் விஞ்ஞான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்பொது, அவற்றில் வைரஸ் தொற்று

மேலும்...
இலங்கை வந்துள்ள கிறிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

இலங்கை வந்துள்ள கிறிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு 0

🕔16.Jan 2021

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வந்த நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன் காரணமாக இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இவரால்

மேலும்...
‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’: அறிமுகப்படுத்தியது வடகொரியா

‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’: அறிமுகப்படுத்தியது வடகொரியா 0

🕔15.Jan 2021

‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’ எனத் தெரிவித்து, ஏவுகணையொன்றினை என வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது. நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவக் கூடிய புதிய ரக இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணையினையே இவ்வாறு வட கொரியா அறிமுகப்படுத்தியிருக்கிறது. வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வை செய்த அணி வகுப்பில், இவ்வாறான சில ஏவுகணைகள் கொண்டு வரப்பட்டன

மேலும்...
மன்னாரில் சுமார் 08 ஆயிரம் பேர், வாக்காளர் டாப்பிலிருந்து பலவந்தமாக நீக்கம்: மீள சேர்க்குமாறு றிசாட் எம்.பி கோரிக்கை

மன்னாரில் சுமார் 08 ஆயிரம் பேர், வாக்காளர் டாப்பிலிருந்து பலவந்தமாக நீக்கம்: மீள சேர்க்குமாறு றிசாட் எம்.பி கோரிக்கை 0

🕔15.Jan 2021

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 7727 வாக்காளர்களின் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும், அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் டாப்பிலிருந்து நீக்கியுள்ளனர் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு

மேலும்...
ரஞ்சனின் குடியுரிமை 07 வருடங்கள் ரத்தாகும் நிலை: 11 வருடங்களின் பின்னரே தேர்தலில் போட்டியிடலாம்

ரஞ்சனின் குடியுரிமை 07 வருடங்கள் ரத்தாகும் நிலை: 11 வருடங்களின் பின்னரே தேர்தலில் போட்டியிடலாம் 0

🕔15.Jan 2021

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிர் வரும் 06 மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியாது என பேராசிரியர் சட்டத்தரணி பிரத்தீபா மஹாநாமஹேவா தெரிவித்தார். ஹிரு தொலைக்காட்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற நாளிதழ் தொகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதோடு, நான்கு வருட கடூழிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்