பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள்வெட்டு: படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள்வெட்டு: படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔15.Jan 2021

– சரவணன் – பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் ஊறணியிலுள்ள அவரது விடுதியில் தங்கியிருந்த போது விடுதியில் உள்நுழைந்த குழுவினர் அவர் மீது வாள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) இரவு 7 மணியளவில்

மேலும்...
இந்தோனேசிய தீவில் நில நடுக்கம்: 26 பேர் பலி

இந்தோனேசிய தீவில் நில நடுக்கம்: 26 பேர் பலி 0

🕔15.Jan 2021

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று வெள்ளிக்கிழமை 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம்

மேலும்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார் 0

🕔15.Jan 2021

அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய, கொவிட் நோயாளி ஒருவருடன் நேரடி தொடர்பினைக் கொண்டிருந்தார் என அடையாளம் காணப்பட்டமையை அடுத்து, சுய தனிமைப்படுத்தலில் உள்ளார் . அன்ரிஜன் பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரை, அவர் சுய தனிமையில் இருப்பார் எனத்

மேலும்...
45 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய, குகை ஓவியம் கண்டு பிடிப்பு

45 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய, குகை ஓவியம் கண்டு பிடிப்பு 0

🕔15.Jan 2021

உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்ட ஓவியம் தொல்லியல் நிபுணர்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுப்பன்றி ஓவியம் 45,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த ஓவியத்தை ‘ஆச்ரே’ எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் இருப்பது சூலவேசி வார்டி எனும் காட்டுப் பன்றியாகும்.

மேலும்...
ஜப்பானுக்குள் நுழைய, இலங்கையர்களுக்கு தடை

ஜப்பானுக்குள் நுழைய, இலங்கையர்களுக்கு தடை 0

🕔15.Jan 2021

இலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஜப்பானுக்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நேற்று 14ஆம் திகதி தொடக்கம் இந்தத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் 19 பரவலையடுத்து அந்நாட்டு தேசிய கொள்கைத்திட்டங்களில் மாற்றம் மேற்கொள்ளும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை, தாய்லாந்து, தாய்வான், ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா,

மேலும்...
உலகில் மிகவும் பாதுகாப்பான முக கவசம்: வசதிகளைக் கேட்டால் அசந்து போவீர்கள்

உலகில் மிகவும் பாதுகாப்பான முக கவசம்: வசதிகளைக் கேட்டால் அசந்து போவீர்கள் 0

🕔14.Jan 2021

உலகிலேயே மிகவும் பாதுகாப்பான முக கவசத்தை (Mask) தயாரித்துள்ளதாக ரேசர் என்ற கேம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முக கவசம், ஒரு மைக்ரோபோன் வசதியுடன் வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு தொழில்நுட்ப கண்காட்சியில், ஆய்வில் உள்ள இதன் மாதிரியை வெளியிட்ட இந்நிறுவனம், இதில் உள்ள மைக்ரோபோன்கள் உதவியுடன் பயனாளர்கள் பேசுவதால், எதிரில் உள்ளவர்களுக்கு புரிவது சுலபமாக

மேலும்...
டொனால்ட் ட்ரம்புக்கு, யூட்யூப் தடை: வன்முறை வீடியோகளை பதிவேற்றியதாகவும் குற்றச்சாட்டு

டொனால்ட் ட்ரம்புக்கு, யூட்யூப் தடை: வன்முறை வீடியோகளை பதிவேற்றியதாகவும் குற்றச்சாட்டு 0

🕔13.Jan 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் யூட்யூப் (YouTube) பக்கத்தில் புதிய வீடியோகளை 07 நாட்களுக்கு பதிவேற்ற முடியாத கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் விதித்துள்ளது. யூட்யூப் சமூக வலைத்தள கொள்கை விதிகளை மீறும் வகையில் வன்முறையை தூண்டும் காணொளிகளை வெளியிட்டதாகத் தெரிவித்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் தனது யூட்யூப் பக்கத்தில் கடந்த 12ஆம் திகதி

மேலும்...
அலுவலகங்களில் கடமை நேரங்களை நெகிழ்வான முறையில் கடைப்பிடிக்க, அரசாங்கம் கவனம்

அலுவலகங்களில் கடமை நேரங்களை நெகிழ்வான முறையில் கடைப்பிடிக்க, அரசாங்கம் கவனம் 0

🕔12.Jan 2021

அலுவலக கடமைகளுக்காக உரிய கடமை நேரத்துக்குப் பதிலாக நெகிழ்வான (Flexible) கடமை நேரத்தை தீர்மானிப்பது தொடர்பிலான வேலைத்திட்டத்துக்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நேற்யை தினம் இவ்வாண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை ஆரம்பமானதை தொடர்ந்து, பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர். தற்போதைய கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் தமக்குரிய வானகங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்

மேலும்...
சட்டத்தரணிகளை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க தீர்மானம்

சட்டத்தரணிகளை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க தீர்மானம் 0

🕔12.Jan 2021

சட்டத்தரணிகள் 150 பேரை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக பொலிஸ் நிலையங்களில் நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. சட்ட ஆலோசனைகள் மற்றும் சேவைகளை திறம்பட வழங்கும் பொருட்டு இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர், ஒன்பது மாகாணங்களிலுமுன்ன பொலிஸ் நிலையங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்படும் சட்டத்தரணிகளுக்கு பொலிஸ் மற்றும்

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: நாடாளுமன்ற உறுப்புரிமையையும்  இழக்கிறார்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்கிறார் 0

🕔12.Jan 2021

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட, மற்றும் ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது. இவ்வாறு

மேலும்...
ஜனாதிபதி துப்பாக்கிகளை என்மீது திரும்பியுள்ளார்: பொலிஸ் மா அதிபருக்கு ஹரீன் எம்.பி முறைப்பாடு

ஜனாதிபதி துப்பாக்கிகளை என்மீது திரும்பியுள்ளார்: பொலிஸ் மா அதிபருக்கு ஹரீன் எம்.பி முறைப்பாடு 0

🕔11.Jan 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று ஆற்றிய உரையின் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுள்ளார் என பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றின் மூலம் புகார் அளித்துளளார் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ. தனக்கு தகுந்த பாதுகாப்பை தாமதமின்றி வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியை அதிருப்திக்குள்ளாக்கும் விடயங்களை

மேலும்...
ஏறாவூர் நகர சபை உறுப்பினர் விலக்கப்பட்டமைக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு

ஏறாவூர் நகர சபை உறுப்பினர் விலக்கப்பட்டமைக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு 0

🕔11.Jan 2021

– அஸ்லம் எஸ். மௌலானா – ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியமைக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (11) அக்கட்சியின் செயலாளர் தயாசிரி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர்

மேலும்...
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடரப் போவதில்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானம்

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடரப் போவதில்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானம் 0

🕔11.Jan 2021

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த வழக்கை, இனி தொடரப் போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த வழக்கை தொடர்ந்தும் நடத்தப் போவதில்லை என மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும்: மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை

நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும்: மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை 0

🕔10.Jan 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்த்து அகற்றப்பட்டமைக்கு எதிராக – நாளை திங்கட்கிழமை வடக்கு – கிழக்கு முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பில் அகில இலங்கை மக்கள்

மேலும்...
“பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்”: கோட்டாபய பேச்சுக்கு கண்டனம்

“பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்”: கோட்டாபய பேச்சுக்கு கண்டனம் 0

🕔10.Jan 2021

பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது, பித்தளைச் சந்தியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் ‘வேலை’யை ஆரம்பித்ததாகவும், பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, தான் அதனை முடித்து வைத்ததாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை காலை அம்பாறை, உஹன பிரதேசத்திலுள்ள லாத்துகல கிராமத்தில் நடந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்