மனித உரிமை மீறல் தொடர்பிலான விசாரணைக் குழுக்கள் தொடர்பில் ஆராய, புதிய குழு நியமனம் 0
மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க இதுவரை நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளனவா என்பது குறித்து விசாரிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ – மூவரடங்கிய விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம். நவாஸ் தலைமையிலான குறித்த விசாரணைக் குழு இம்மாதம் 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில்