கொரோனா வைரஸ்: தற்போதைய நிலை பற்றிய 10 தகவல்கள்

கொரோனா வைரஸ்: தற்போதைய நிலை பற்றிய 10 தகவல்கள் 0

🕔5.Feb 2020

கொரோனா வைரஸினால் இதுவரை 490 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் மட்டும், நேற்று ஒரே நாளில் 65 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் 24,300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் காரணமாக இருவர் பலியாகி உள்ளனர். ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். தாய்லாந்தில் 25

மேலும்...
சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன?

சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன? 0

🕔4.Feb 2020

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேற்படி சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியக்

மேலும்...
முட்டுச் சந்தியில், முஸ்லிம் கட்சிகள்

முட்டுச் சந்தியில், முஸ்லிம் கட்சிகள் 0

🕔4.Feb 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கான முன் ஆயத்தங்களில், அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.    இவற்றில், வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கை என்பது முக்கியமானதாகும்.    தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை, யாருக்கெல்லாம் வழங்குவது என்பது குறித்தும், யாருக்கெல்லாம் வழங்கக் கூடாது என்பது பற்றியும் தீர்மானங்களை எடுப்பதென்பது, கட்சித் தலைவர்களுக்குப் பெரும் அவஸ்தையான விடயமாகும்.

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றியால் எழுதிய இரண்டு நூல்கள்

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றியால் எழுதிய இரண்டு நூல்கள் 0

🕔4.Feb 2020

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய இரண்டு நூல்கள் அண்மையில் வெளியாகியுள்ளன. விமர்சன சிந்தனையும் விஞ்ஞான முறைகளும் – 01 மற்றும் தொழில் வழிகாட்டல் ஓர் அறிமுகம் என்பவை மேற்படி நூல்களாகும். ‘விமர்சன சிந்தனையும் விஞ்ஞான முறைகளும் – 01’ எனும் நூல், 180 பக்கங்களைக் கொண்டதாக

மேலும்...
சுதந்திர தினத்தையொட்டி 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

சுதந்திர தினத்தையொட்டி 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு 0

🕔4.Feb 2020

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 512 சிறு குற்றக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாபதி இந்த மன்னிப்பை வழங்கியுள்ளார். அரசமமைப்பின் 34 வது பிரிவுக்கு அமைவாகவும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா அவர்களின் பரிந்துரையின் படியும், ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களுக்கு உட்பட்டும் இந்த பொது

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், சுதந்திர தினக் கொண்டாட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், சுதந்திர தினக் கொண்டாட்டம் 0

🕔4.Feb 2020

இலங்கையின் 72வது சுதந்திர தின கொண்டாட்டம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்தது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தாரின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முன்றலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது. இதன்போது பீடாதிபதிகள்இ துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிதியாளர், பொறியியலாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர்கள் பங்குபற்றினர்.

மேலும்...
ஸ்ரீலங்கன் விமாசேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் மனைவியை கைது செய்ய, நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீலங்கன் விமாசேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் மனைவியை கைது செய்ய, நீதிமன்றம் உத்தரவு 0

🕔3.Feb 2020

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோரை கைது செய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்காக பிரான்ஸ் நாட்டில் இயங்கும் எயார்பஸ் நிறுவனத்திடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில், லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு

மேலும்...
பொதுத் தேர்தலில் நான், மாகாண சபைத் தேர்தலில் உதுமாலெப்பை போட்டி; கட்சி மாறப் போவதாக வரும் செய்திகள் கட்டுக்கதைகள்: நஸீர் எம்.பி

பொதுத் தேர்தலில் நான், மாகாண சபைத் தேர்தலில் உதுமாலெப்பை போட்டி; கட்சி மாறப் போவதாக வரும் செய்திகள் கட்டுக்கதைகள்: நஸீர் எம்.பி 0

🕔3.Feb 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும், தனது ஆதரவாளர்களின் கோரிக்கையின் நிமிர்த்தம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் ஆசீர்வாதத்துடன் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக, முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான மத்திய குழுக்

மேலும்...
தலைக் கவசம் அணியாத ஒருவர், நாட்டுப் பற்றாளராக இருக்க முடியாது: நீதிபதி அப்துல்லாஹ்

தலைக் கவசம் அணியாத ஒருவர், நாட்டுப் பற்றாளராக இருக்க முடியாது: நீதிபதி அப்துல்லாஹ் 0

🕔3.Feb 2020

– பாறுக் ஷிஹான் – “நாட்டு சட்டங்களை அனைவரும் மதிக்க வேண்டும். ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை என்றால் அவர் நாட்டுப் பற்றாளனாக  இருக்க முடியாது. எனவே  சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நாங்கள் மிகச்சிறந்த நாட்டுப்பற்றாளர்களாக மாற வேண்டும்” என, மட்டக்களப்பு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதியும் கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான என்.எம். அப்துல்லாஹ் தெரிவித்தார். தஃவா

மேலும்...
வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட்

வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட் 0

🕔2.Feb 2020

மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னாபின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போது உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மேலும் கூறுகையில்; “இவ்வாறு

மேலும்...
நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம்

நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம் 0

🕔2.Feb 2020

நாடாளுமன்றில் கடந்த வருடம் நான்கு உறுப்பினர்கள் உரையாற்றவேயில்லை என்கிற விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்திக பண்டாரநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், சிறிபால கம்லத் மற்றும் துலிப் விஜே சேகர ஆகியோரே, நாடாளுமன்றில் கடந்த வருடம் ஒரு தடவையேனும் உரையாற்றவில்லை. இதேவேளை, 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஒரு தடவை மட்டும் உரையாற்றியுள்ளனர். இவர்களில் இருவர் தமிழர்கள்,

மேலும்...
கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 305: உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று

கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 305: உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று 0

🕔2.Feb 2020

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 305 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 27 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்கத்தினால் 14 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுஹான் நகரில் முதன் முதலாக இனங்காணப்பட்ட இந்த வைரஸ் தாக்கம் இப்போது – அந்த நாடு முழுவதும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை வந்த சீன பெண்

மேலும்...
கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் முதல் மரணம்

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் முதல் மரணம் 0

🕔2.Feb 2020

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிலிப்பீன்ஸ் நாட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனாவுக்கு வெளியில் ஏற்பட்ட முதலாவது மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு பிலிப்பைன்ஸில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. 44 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு

மேலும்...
கொரோனா வைரஸும், ‘வாய்க்கும் மூளைக்கும்’ தொடர்பில்லாத ஜும்ஆ பிரசங்கங்களும்: தேவை அவதானம்

கொரோனா வைரஸும், ‘வாய்க்கும் மூளைக்கும்’ தொடர்பில்லாத ஜும்ஆ பிரசங்கங்களும்: தேவை அவதானம் 0

🕔1.Feb 2020

– அஹமட் (புதிது செய்தியாளர்) – மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் அறிவூட்டும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஜும்ஆ பிரசங்கள் அந்த இலங்குகளை சரியாகவும் முழுமையாகவும் நிறைவேற்றுகின்றனவா என்கிற கேள்விகள் மக்கள் மத்தியில் அடிக்கடி எழுகின்றன. ஜும்ஆ பிரசங்கங்களை நிகழ்த்துவோர் – தாம் நினைப்பது போலவும், தமது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இணங்கவும் தகவல்களைக் கூறி, மக்களை வழிநடத்த முயற்சிப்பது

மேலும்...
சீனாவிலிருந்து இன்று நாடு திரும்பிய 33 மாணவர்கள், தியத்தலாவ தங்குமிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்

சீனாவிலிருந்து இன்று நாடு திரும்பிய 33 மாணவர்கள், தியத்தலாவ தங்குமிடம் அழைத்துச் செல்லப்பட்டனர் 0

🕔1.Feb 2020

சீனாவின் வுஹான் நகரிலிந்து 33 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்த விசேட விமானம், இன்று சனிக்கிழமை காலை நாட்டை வந்தடைந்தது. மேற்படி யு.எல் 1423 ரக விமானம், காலை 7.42 அளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த மாணவர்கள், தியத்தலாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரத்தியேக தங்குமிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்