அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா?

அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா? 0

🕔11.Feb 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் என்பது அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த உலகு. அங்கு எதுவும் சாத்தியமாகலாம். மரணித்தவர்கள் ‘எழுந்து வந்து’ தேர்தல்களில் வாக்களிக்கும் ஆச்சரியங்களை நாம் கண்டதில்லையா?. வெல்வார் என்று நம்பப்படுவோர் தோற்பதும், “இனி அவர் அவ்வளவுதான்” என்று சொல்லப்படுவோர் மீண்டெழுவதும் அரசியல் உலகில் அடிக்கடி நடக்கும் அதிசயங்களாகும். 20 வருடங்களுக்கும் மேலாக

மேலும்...
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு, சீன ஜனாதிபதி விஜயம்: இறந்தோர் தொகை ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு, சீன ஜனாதிபதி விஜயம்: இறந்தோர் தொகை ஆயிரத்தை தாண்டியது 0

🕔11.Feb 2020

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் – தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த சீனாவையும் புரட்டிப்போட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், மிகவும் ஆச்சரியமான, அந்த நாட்டு ஜனாதிபதியின் இந்த செயற்பாடு பார்க்கப்படுகிறது. முகமூடி அணிந்திருந்த

மேலும்...
கல்முனை – இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட குடியிருப்பில் கைக்குண்டு வீச்சு

கல்முனை – இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட குடியிருப்பில் கைக்குண்டு வீச்சு 0

🕔11.Feb 2020

– யூ.கே. காலித்தீன் – கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் பெற்றேல் குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் இந்தக் குண்டு வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாதோரினால் வீசப்பட்ட மேற்படி பெற்றோல் குண்டினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. குண்டு வீச்சு நடைபெற்ற இடத்தில் வைக்கோல் ஏற்றப்பட்ட முச்சக்கர வண்டியொன்று தரித்து நின்றுள்ளபோதிலும்,

மேலும்...
சஜித் தலைமையிலான ஐ.தே.முன்னணியின் செயலாளராக, ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க அங்கிகாரம்

சஜித் தலைமையிலான ஐ.தே.முன்னணியின் செயலாளராக, ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க அங்கிகாரம் 0

🕔10.Feb 2020

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

மேலும்...
திட்டமிட்டபடி மார்ச் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்

திட்டமிட்டபடி மார்ச் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் 0

🕔10.Feb 2020

– க. கிஷாந்தன் – நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில்  மார்ச் 02ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று ராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்து – தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின்

மேலும்...
‘மொட்டு’ச் சின்னத்தில்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்: நாமல்

‘மொட்டு’ச் சின்னத்தில்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்: நாமல் 0

🕔9.Feb 2020

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – எதிர்வரும் பொது தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – மொட்டு சின்னத்தில் தனித்து போட்டியிடுமா? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன்

மேலும்...
நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில்

நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில் 0

🕔9.Feb 2020

இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. அதேவேளை, 42 மோசமான பாலியல் சம்பவங்களும் 54 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் குறித்த 15 நாட்களிலும் இடம்பெற்றுள்ளன. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இந்த தகவலை நாடாளுமன்றில் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். மேற்படி குற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில்

மேலும்...
பட்டதாரிகள் தொழிலுக்காக விண்ணப்பிக்கும் வயதெல்லை அதிகரிப்பு

பட்டதாரிகள் தொழிலுக்காக விண்ணப்பிக்கும் வயதெல்லை அதிகரிப்பு 0

🕔9.Feb 2020

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான விண்ணப்ப வயதெல்லை 45 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வயதெல்லை 35 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மாதம் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள புள்ளிவிபர ஆவணத்திற்கு அமைவாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில் இன்றி

மேலும்...
கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களின் சொகுசு வாகன இறக்குமதிக்காக 2.8 பில்லியன் ரூபா செலவு; ஹக்கீமுக்கு மட்டும் 11.5 கோடி

கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களின் சொகுசு வாகன இறக்குமதிக்காக 2.8 பில்லியன் ரூபா செலவு; ஹக்கீமுக்கு மட்டும் 11.5 கோடி 0

🕔8.Feb 2020

சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் 2.8 பில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளனர் என்று, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இந்தத் தொகையில் 1.65 பில்லியன் ரூபாவை அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களும், 652.85 மில்லியன் ரூபாவை ராஜாங்க அமைச்சர்களும், 564.49 மில்லியன் ரூபாவை பிரதியமைச்சர்களும் செலவு செய்துள்ளதாகவும்

மேலும்...
இலங்கையில் 1.06 மில்லியன் பேர், தினமும் மது அருந்துகின்றனர்

இலங்கையில் 1.06 மில்லியன் பேர், தினமும் மது அருந்துகின்றனர் 0

🕔8.Feb 2020

இலங்கையில் 03 மில்லியனுக்கும்அதிகமானோர் மது அருந்துகின்றனர் என்று, 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பொன்று தெரிவிக்கின்றது. இவர்களில் 1.06 மில்லியன் பேர் தினமும் மது அருந்துவதாக, அந்தக் கணக்கெடுப்பு கூறுகின்றது. தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை, போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதியின் படையணி மற்றும் பொலிஸார் இணைந்து, மேற்படி கணக்கெடுப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. மது அருந்தும் மொத்தத்

மேலும்...
சீன உணவுப் பொருட்களுக்கு, காத்தான்குடியில் கதவடைப்பு

சீன உணவுப் பொருட்களுக்கு, காத்தான்குடியில் கதவடைப்பு 0

🕔7.Feb 2020

– அஹமட் – சிறுவர்களுக்கான சீன உணவுப் பொருட்களை காத்தான்குடியில் விற்பனை செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபையும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. சீனப் பொருட்களை இறக்குமதி செய்வோர் இதற்கான ஆதரவை காத்தான்குடியில் வழங்கியுள்ளனர் என, காத்தான்குடி ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

மேலும்...
தனி அபிலாஷைகள், சமூக வேட்கைகளுக்கு வேட்டாக அமையுமா?

தனி அபிலாஷைகள், சமூக வேட்கைகளுக்கு வேட்டாக அமையுமா? 0

🕔7.Feb 2020

– சுஐப் எம். காசிம் – சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புக்களை சிவில் அமைப்புக்கள் பாரமெடுக்கும் தேவைகள் அதிகமாக உணரப்படுகின்ற காலம்தான் இது. இந்தப் பொறுப்புக்கள் அபிவிருத்தி, கல்வி, மதம், சமூக சேவைகள் உள்ளிட்ட அரசியலிலும் இருப்பது அவசியம். இச்சிவில் அமைப்புக்களின் வகிபாகம் ஏனைய துறைகளில் தாக்கம் செலுத்தினாலும் அரசியலிலும் சாதிக்கின்றதா? எனத் தெரியவில்லை. முஸ்லிம் தலைவர்களை

மேலும்...
கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலாக எச்சரித்த வைத்தியர், கொரோனா தொற்றினால் மரணம்

கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலாக எச்சரித்த வைத்தியர், கொரோனா தொற்றினால் மரணம் 0

🕔7.Feb 2020

கொரோனா வைரஸ் குறித்து ஆரம்பத்திலேயே எச்சரித்த சீன வைத்தியர் – கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துவிட்டதாக சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. லீ வென்லியாங் என்ற 34 வயதுடைய கண் வைத்தியரான அவர். வுஹான் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த டிசம்பர் 30ஆம் திகதியன்று அவர் சக வைத்தியர்களிடம், கொரோனா குறித்து எச்சரித்து இருக்கிறார். ஆனால்,

மேலும்...
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் மனைவிக்கு விளக்க மறியல்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் மனைவிக்கு விளக்க மறியல் 0

🕔6.Feb 2020

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்க நியோமலி ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த மேற்படி இருவரும், அங்கு தமது வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

மேலும்...
கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள மொனராகல யுவதி, பதுளை வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள மொனராகல யுவதி, பதுளை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔5.Feb 2020

– க. கிஷாந்தன் – பதுளையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன் யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் யுன்ஹாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த யுவதி சில தினங்களுக்கு முன்பே இலங்கையை வந்தடைந்துள்ளார். 22 வயதுடைய மொனாராகலையைச் சேர்ந்த இவர், பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்