அட்டாளைச்சேனை மீலாத் தூபி: புலால் நாற்றத்துக்கு மத்தியில், 30 லட்சம் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதன் மர்மம் என்ன? 0
– அஹமட் – அட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவையொட்டி, அதன் நினைவாக அப்பிரதேசத்தில் நிர்மாணிக்பபட்ட இஸ்லாமிய கலாசாரங்களை வெளிப்படுத்துகின்ற தூபி – தற்போது புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வரும் நிலையில், அது குறித்து பல்வேறு வகையான விமர்சனங்களையும், புகார்களையும் அப் பிரதேச மக்கள் முன்வைத்து வருகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்