ராஜகிரிய விபத்து; வாகனத்தை தான் ஓட்டவில்லை என, சம்பிக்கவின் சாரதி தெரிவிப்பு 0
இளைஞர் ஒருவர் மீது விபத்தை ஏற்படுத்தி அவரை கடும் காயத்துக்குள்ளாக்கிய குறித்த வாகனத்தை தான் ஓட்டவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி திலும் துசிதா குமாரா ஒப்புக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட விபத்தின் போது – குறித்த வாகனத்தை தான்தான் ஓட்டியதாக முன்பு நீதிமன்றத்தில் சம்பிகவின் சாரதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை நீதிமன்றில்