அறபு இந்த நாட்டின் மொழியல்ல, அதனை தனிப்பட்ட பாவனைக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்: அமைச்சர் மனோ

அறபு இந்த நாட்டின் மொழியல்ல, அதனை தனிப்பட்ட பாவனைக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்: அமைச்சர் மனோ 0

🕔15.Jun 2019

அறபு மொழி நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கின்றது. அறபு மொழி இந்த நாட்டின் மொழியல்ல. நாட்டில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு மொழியை பகிரங்கமாகப் பயன்படுத்தும் போது, அது சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தும் என்று, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு வடக்கு கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர்

மேலும்...
பொசன் சோடனை தொடர்பான ராணுவத்தினரின் அழுத்தம் குறித்து, கல்முனை மாநகரசபை தீர்மானம்

பொசன் சோடனை தொடர்பான ராணுவத்தினரின் அழுத்தம் குறித்து, கல்முனை மாநகரசபை தீர்மானம் 0

🕔15.Jun 2019

– அஸ்லம் எஸ். மெளலானா – ராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகரில் பொஷன் பண்டிகைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம், எம்.ஐ.எம். மன்சூர்,

மேலும்...
நாங்கள் கண்டதில்லை: வைத்தியர் ஷாபியுடன் பணியாற்றிய 69 தாதியர்கள் வாக்குமூலம்

நாங்கள் கண்டதில்லை: வைத்தியர் ஷாபியுடன் பணியாற்றிய 69 தாதியர்கள் வாக்குமூலம் 0

🕔14.Jun 2019

கைது செய்யப்பட்டுள்ள குகுணாகல் வைத்தியர் ஷாபி, சிசேரியன் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட போது, கருத்தடையை ஏற்படுத்தும் பொருட்டு எந்தவொரு நபரின் பலோப்பியன் குழாயிலும் சேதத்தை ஏற்படுத்தியதை தாம் கண்டதில்லை என்று, அவருடன் பணியாற்றி 70 தாதியர்களில் 69 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். குற்றப் புலனாய்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே, மேற்படி தாதியர்கள் இந்தப் பதிலை

மேலும்...
ஈஸ்டர் தினத் தாக்குதல்: துபாயில் கைது செய்யப்பட்ட ஐவர், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர்

ஈஸ்டர் தினத் தாக்குதல்: துபாயில் கைது செய்யப்பட்ட ஐவர், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர் 0

🕔14.Jun 2019

ஈஸ்டர் தினத் தாக்குதல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் துபாயில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் நாட்டுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை 04 மணிக்கு சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தினத் தாக்குதல்

மேலும்...
மினுவாங்கொட வன்முறை; மதுமாதவ அரவிந்தவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை: சட்டமா அதிபர் தெரிவிப்பு

மினுவாங்கொட வன்முறை; மதுமாதவ அரவிந்தவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை: சட்டமா அதிபர் தெரிவிப்பு 0

🕔13.Jun 2019

மினுவாங்கொட பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக, மது மாதவ அரவிந்தவிவை கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று, உச்ச நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். பிவித்ரு ஹெல உறுமய கட்சியின் உப தலைவரான மதுமாதவ அரவிந்த, கடந்த மாதம் மினுவாங்கொட பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்

மேலும்...
முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் 0

🕔13.Jun 2019

முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், அது மிகவும் கண்டனத்துக்கு உரியது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து நாட்டில் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை காரணமாக வைத்து, நாட்டின் சில பாகங்களில் பொது இடங்களிலே முஸ்லிம் வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க சில உள்ளுராட்சி சபைகள் தடைவிதித்திருப்பதாக தமக்கு

மேலும்...
நாட்டை விட்டு வெளியேற, 7000 குடும்பங்கள் விண்ணப்பம்: பொய் சொன்னாரா ஹிஸ்புல்லா

நாட்டை விட்டு வெளியேற, 7000 குடும்பங்கள் விண்ணப்பம்: பொய் சொன்னாரா ஹிஸ்புல்லா 0

🕔12.Jun 2019

இலங்கையிலுள்ள 7000 முஸ்லிம் குடும்பங்கள், நாட்டை விட்டு வெளியேற வெளிநாட்டு தூதரகமொன்றில் விண்ணப்பித்துள்ளமை குறித்து வெளியான செய்தி தொடர்பில் தமக்கு இதுவரை எந்தவித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த 7ஆம் தேதி இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த விடயம்

மேலும்...
றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலிக்கு எதிராக 21 முறைப்பாடுகள்: நிறைவடைந்தது காலக்கெடு

றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலிக்கு எதிராக 21 முறைப்பாடுகள்: நிறைவடைந்தது காலக்கெடு 0

🕔12.Jun 2019

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி, ஹிஸ்புல்லாஹா ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்ய, பொலிஸ் தலைமையகம் வழங்கியிருந்த கால அவகாசம் இன்று புதன்கிழமை மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. குறித்த மூவருக்கும் எதிராக, இன்று புதன்கிழமை 3.00 மணி வரை, 21 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றில்

மேலும்...
காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்; கருணாவின் ஆட்கள் சிக்கினர்: புதைத்த சடலத்தை தேடும் பணி ஆரம்பம்

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்; கருணாவின் ஆட்கள் சிக்கினர்: புதைத்த சடலத்தை தேடும் பணி ஆரம்பம் 0

🕔12.Jun 2019

– பாறுக் ஷிஹான்-ஆயுத குழுவொன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள் நேற்று  செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய  ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர்

மேலும்...
சஹ்ரானுடனுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருந்தன: ஆசாத் சாலி சாட்சியம்

சஹ்ரானுடனுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருந்தன: ஆசாத் சாலி சாட்சியம் 0

🕔11.Jun 2019

நாடாளுமன்ற தேர்தல் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிற்கு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான், நிபந்தனைகளுடனான உடன்படிக்கையின் பிரகாரம் உதவிகளை வழங்கியதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட

மேலும்...
மகாநாயக்கர்களைச் சந்தித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நீண்ட விளக்கமளித்தார் முன்னாள் அமைச்சர் றிசாட்

மகாநாயக்கர்களைச் சந்தித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நீண்ட விளக்கமளித்தார் முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔11.Jun 2019

தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும், எனினும் பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதால்  எந்த விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவும் முகங்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன், பௌத்த மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்தார். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான

மேலும்...
‘காவி’ அரசியல்

‘காவி’ அரசியல் 0

🕔11.Jun 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்கள் மீது இனவாதிகள், எந்தளவு குரோதத்துடன் இருந்துள்ளனர் என்பதை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னர், மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம்களின் ஆடைகள் தொடக்கம், அரபு மொழி வரையிலும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை வைத்தே, அந்தக் குரோதத்தை அளவிட முடியும்.  ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை’ எனும் பெயரில் அரங்கேறும்

மேலும்...
சியோன் தேவாலய தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு

சியோன் தேவாலய தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு 0

🕔11.Jun 2019

– மப்றூக் – மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஆசாத் என்பவரின் உடற்பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர், காத்தான்குடியைச் சேர்ந்த ஆசாத் என பாதுகாப்புத்தரப்பினர்

மேலும்...
கூட்டுப்பலமே கடும்போக்குக்கு வேட்டு

கூட்டுப்பலமே கடும்போக்குக்கு வேட்டு 0

🕔11.Jun 2019

– சுஐப் எம் காசிம் – பௌத்த நாடு என்ற வகையில், இலங்கை அரசாங்கத்துக்கு வழிகாட்டும் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளுக்கு  அழுத்தம் கொடுக்கும் பௌத்த உயர் பீடங்களின் பணிகளை ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் பெருந்தன்மையுடன்  ஏற்றுள்ளன.இப்பணிகளையும் தாண்டி, அரசியலைத் தீர்மானிக்கின்ற ஆட்சிக்கு வரவேண்டிய கட்சிகளைத் தெரிவு செய்கின்ற,பொறுப்புக்களையும் இவ்வுயரிய பௌத்த பீடங்கள் பொறுப்பேற்றுள்ளனவா என்ற

மேலும்...
காத்தான்குடியில் ஹிஸ்புல்லா தெரிவித்த கருத்துக்கு எதிராக, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

காத்தான்குடியில் ஹிஸ்புல்லா தெரிவித்த கருத்துக்கு எதிராக, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு 0

🕔10.Jun 2019

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் வெளியிட்ட கருத்து ஒன்றுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பௌத்த தகவல் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குனுகல்ல சிறி ஜினாநந்தா தேரர் உட்பட, சிங்கலே அமைப்பின் உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை பதிவு செய்தனர். இது தொடர்பில் அங்குனுகல்ல தேரர் கூறுகையில்;

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்